Friday, June 18, 2010

438.ஐடியா மணி

ராமநாதபுரத்தில் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு ஓடுவது அதிகமாகிவிட்டது என வருத்தப்படும் தினமலர் இதை தவிர்க்க ஒரு சூப்பரான ஐடியாவை பெற்றோருக்கு கொடுத்துள்ளது.

அது என்ன தெரியுமா?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=22151

பெண்ணே, தன்னை விரும்பியவரை திருமணம் செய்து கொண்டு கோர்ட் அல்லது போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்து விடுகிறார். அதன் பின் பெற்றோர் தலையில் அடித்துக்கொண்டு அழுதுபுலம்புகின்றனர்.

இது ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் பிரச்னை ஏற்பட்ட பிறகே, அதை தடுக்க பெற்றோர் முன்வருகின்றனர். அதே அக்கறையை தங்கள் குழந்தைகளின் கண்காணிப்பிலும், வளர்ப்பிலும் காட்டினால் இது போன்ற கசப்பான சம்பவங்களை தடுக்கலாமே. கல்விக்கும், குடும்ப கலங்கத்துக்கும் வழிவகுக்கும் சினிமா, "டிவி' போன்றவற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பதால் இது போன்ற கசப்பான அனுபவங்களையும் தவிர்க்கலாம்.

ஐயோ என் ஐடியா மணியே.....எப்படி ராசா இப்படி எல்லாம்?கலக்குற போ..

1 comment:

KARTHIK said...

இது எலிக்கு பயந்து வீட்ட கொளுத்துரமாதிரி :-))