tag:blogger.com,1999:blog-209875602024-03-23T11:22:37.287-07:00உலகின் புதிய கடவுள்Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comBlogger339125tag:blogger.com,1999:blog-20987560.post-59323516006614827492017-07-06T21:07:00.000-07:002017-07-06T21:08:00.103-07:00சாராங்கதாரா<div dir="ltr"><br><div class="gmail_quote"><br><br><div dir="ltr"><div>சாராங்கதாரா என ஒரு படம். சிவாஜி, பானுமதி நடிப்பில் 1958ல் வெளியானது. நாடக்கலையின் தந்தையான சங்கரதாஸ் சாமி எழுதிய நாடகம். ஆந்திராவில் வெங்கியை ஆண்ட ராஜராஜ சோழனின் கொள்ளுபேரன் ராஜராஜ நரேந்திரனின் கதையாம்.</div><div><br></div><div><a href="http://3.bp.blogspot.com/-xtXCab7Xt90/WV8JIBuBzqI/AAAAAAAAHVY/mFBtxz_ExuQtQgq7YR1DtlQo5DzZxLF0gCK4BGAYYCw/s1600/1-780104.jpg"><img src="http://3.bp.blogspot.com/-xtXCab7Xt90/WV8JIBuBzqI/AAAAAAAAHVY/mFBtxz_ExuQtQgq7YR1DtlQo5DzZxLF0gCK4BGAYYCw/s320/1-780104.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_6439876025668193954" /></a><br><br></div><div><br></div><div>சாரங்கதாரா கதை துயரம் மிகுந்தது. மன்னன் ராஜராஜ நரேந்திரன் (ராஜேந்திர சோழன் மகள் குந்தவையின் மகன்) வெங்கியை ஆன்டுவருகிறான். அவனது மகன் சாரங்கதாரன்.</div><div><br></div><div>சாரங்கதாரனுக்கு பெண் தர விருப்பபட்டு சித்ராங்கி எனும் இளவரசியின் ஓவியத்தை அவளது பெற்றோர் அனுப்பி வைக்கிறார்கள். ஓவியத்தை கண்ட வயதான மன்னன் நரேந்திரன் காதலில் விழுகிறான். அதன்பின் மந்திரியின் சதிதிட்டத்தின் பேரில் தன் உடைவாளை அனுப்பி அதற்கு மாலையிட சொல்கிறான். சாரங்கதாரனுக்கு கல்யானம் செய்து வைப்பதாக நினைத்து சித்ராங்கியின் பெற்றோர் அவளை அந்த உடைவாளுக்கு மாலையிட சொல்ல, அவள் அதற்கு மாலையிட்டு விடுகிறாள். அக்காலத்தில் ஒருவனுடைய உடைவாளுக்கு மாலையிடுவது அவனையே திருமணம் செய்வது போல என்பதால் சித்ராங்கி ராஜராஜ நரேந்திரனின் மனைவி ஆகிவிடுகிறாள்.</div><div><br></div><div>அரண்மனைக்கு வந்த சித்ராங்கியால் அழுது புலம்ப மட்டுமே முடிகிறது. அதன்பின் சாரங்கதாரனை கண்டு தான் ஏமாற்றபட்டதை சொல்லி அவன் மேல் உள்ள காதலை சொல்கிறாள். அவன் அவளை தாயாக நினைப்பதாக சொல்லி அவளை தவிர்க்கிறான்</div><div><br></div><div>கோபமடைந்த சித்ராங்கி சாரங்கதாரனை வழிக்கு கொண்டுவர அவன் தன்னை காதலிப்பதாக கதை கட்ட, அது மன்னன் காதுகளுக்கு போகிறது. கோபமடைந்த மன்னன் நரேந்திரன் மகனை மாறுகை, மாறுகால் வாங்க உத்தரவிடுகிறான். கொலைகளத்தில் சாரங்கதாரனுக்கு மாறுகை, மாறுகால் வாங்கப்பட, சித்ராங்கி தீப்பாய்ந்து உயிரை விடுகிறாள்</div><div><br></div><div>இதுதான் ஒரிஜினல் கதை</div><div><br></div><div>நாடகமாக பெருவெற்றி அடைந்த இக்கதையை இந்தி, தமிழ் இரண்டிலும் 1938ல் தயாரித்தார்கள். தமிழில் சாரங்கதாரனாக நடித்தவர் அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.டி பாகவதர். தமிழை முந்திக்கொண்டு இந்திப்படம் வெளியாகி படுதோல்வியை தழுவியது. என்ன காரணம் என பார்த்தால் சோகமான முடிவு மக்களுக்கு பிடிக்கவில்லை என தெரிந்தது. அதன்பின் எடுத்த படத்தின் கிளைமேக்ஸை மாற்றி ஷூட் செய்து தமிழில் "நவீன சாரங்கதாரா" என பெயர் மாற்றம் செய்து மாறுகை, மாறுகால் வாங்கபட்ட சாரங்கதாரனை ஒரு பவுத்த துறவி மீண்டும் நலம்பெற செய்வதுபோலவும், மன்னன் மனம் திருந்தி சாரங்கதாரனுக்கும், சித்ராங்கிக்கும் கல்யானம் செய்து வைப்பது போலவும் படம் எடுக்க படம் சூப்பர் ஹிட்</div><div><br></div><div>இதை 1958ல் சிவாஜி, பானுமதியை வைத்து ரிமேக் செய்தார்கள். சிவாஜி தான் சாரங்கதாரன். பானுமதி சித்ராங்கி. 1958ல் கதையில் அக்கால மரபுகளுக்கு ஏற்ப ஒரு மாற்றம். சிவாஜி இறுதியில் உயிர்பிழைக்கிறார். தந்தை நரேந்திரன் (நம்பியார்) கொல்லாப்டுகிறார். பானுமதி சிவாஜி மடியில் படுத்தபடி உயிர்விடுகிறார். அவரது கடைசி ஆசை "சாரங்கதாரன் கையால் தனக்கு ஈமக்கடன் நடக்கவேண்டும்" என்பது. சளைக்காத சிவாஜியும் "தாய்க்கு மகன் செய்யவேண்டிய இறுதிகடனை நிறைவேற்றுவேன்" என சொல்ல "ச்சை," என சலித்தபடி பானுமதி உயிர்விடுகிறார்</div><div><br></div><div>முட்டாள்தனமான மரபுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிரான பெண்ணியத்தின் குரலாகவே அந்த சலிப்பு என் மனதை தாக்கியது. இது சித்ராங்கியின் கதைதானே? ஏன் இதற்கு சாரங்கதாரன் என தொடர்பின்றி அவன் பெயர்? விருப்பமில்லா திருமணத்தில் மாட்டிக்கொண்ட அவள் தானறிந்தவரை அதற்கு எதிராக புரட்சி செய்து இறுதியில் தன் உயிரையே பலிகொடுத்தாள். சாரங்கதாரன் செய்ததெல்லாம் தவறான மரபுகளின் காவலனாக நின்றதும், தந்தையின் தவறுகளுக்கு எதிராக குரலேதும் கொடுக்காமல் இருந்ததுமே.</div><div><br></div><div>பழைய வரலாறுகள் காட்டும் தவறுகளின் படிப்பினையில் இருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் நிறைய. </div><span class="HOEnZb"><font color="#888888"><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div></font></span></div></div><div class="gmail_signature" data-smartmail="gmail_signature"><div dir="ltr"><div><div dir="ltr"><div dir="ltr"><div dir="ltr"><div dir="ltr"><div><div><a href="http://holyox.blogspot.com" target="_blank"></a></div></div></div></div></div></div></div></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-79753856030226271382017-05-21T22:50:00.001-07:002017-05-21T22:50:47.498-07:00கை கழுவுவோம்<div dir="ltr"><div style="font-size:12.8px">இரண்டாம் உலகபோரை நேசநாடுகள் வெல்ல பல காரணிகள் இருந்தாலும் அதிகம் வெளியே தெரியாத காரணிகள் ராடார் கண்டுபிடிப்பு மற்றும் பெனிசிலின் கண்டுபிடிப்பு</div><div style="font-size:12.8px"><br></div><div style="font-size:12.8px">ராடார் கண்டுபிடிக்குமுன் ஜெர்மானிய நீர்மூழ்கிகப்பல்கள் இங்கிலாந்துக்கு வரும் உணவு கப்பல்களை தாக்கி அழித்து கடும் நெருக்கடியை உருவாக்கின. உணவின்றி லண்டன் தவித்த நேரம் ராடார் கண்டுபிடிக்கபட்டு அதன்பின் ஜெர்மானிய நீர்மூழ்கிகப்பல்கள் ஒவ்வொன்றாக sitting duck போல் வேட்டையாடபட்டதால் லண்டன் தப்பியது</div><div style="font-size:12.8px"><br></div><div style="font-size:12.8px">இன்னொரு கண்டுபிடிப்பு பென்சிலின்</div><div style="font-size:12.8px"><br></div><div style="font-size:12.8px">அப்போது போர் சமயம் வைரஸ், பாக்டிரியா தொற்றால் ஏராளமான வீரர்கள் இறந்துகொண்டிருந்தார்கள். இப்போது கான்சர் எப்படி உயிர்கொல்லியோ அப்போது தொற்றுநோய்கள் அப்படி உயிர்கொல்லியாக இருந்தன.</div><div style="font-size:12.8px"><br></div><div style="font-size:12.8px">பெனிசிலின் யதேச்சையாக கண்டுபிடிக்கபட்டு பெருமளவில் உற்பத்தி செய்யபட்டு ஏராளமான அமெரிக்க, நேசநாட்டு வீரர்கள் உயிர் தப்பினார்கள். முதலாம் உலகபோரில் 18% வீரர்கள் மரணம் தொற்றுநொயால் என்கையில் இரண்டாம் உலகபோரில் 1% மரணம் மட்டுமே தொற்றுநோயால் நிகழ்ந்தது</div><div style="font-size:12.8px"><br></div><div style="font-size:12.8px">பெனிசிலினை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரலாமென முயல்கையில் மருந்து கம்பனியான பைசர் எனும் பன்னாட்டு கம்பனி உரிமையாள்ர் "அதில் எந்த லாபமும் வராது, பயனும் இல்லை" என சொல்லி அதை தயாரிக்க மறுத்தார்.</div><div style="font-size:12.8px"><br></div><div style="font-size:12.8px">விதிவசமாக அவரது 16 வயது மகளுக்கு தொற்றூநொய் ஏற்பட்டு பெனிசிலின் கொடுத்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் எனும் சூழலில், மருந்தின்றி உயிரை விட்டார்</div><div style="font-size:12.8px"><br></div><div style="font-size:12.8px">அதன்பின்னர் பைசர் கம்பனி பெனிசிலின் மருந்தை தயாரித்து பொதுமக்களுக்கு வெளியிட்டது.</div><div style="font-size:12.8px"><br></div><div style="font-size:12.8px">இதை எல்லாம் மிஞ்சும் சோகம்:</div><div style="font-size:12.8px"><br></div><div style="font-size:12.8px">1846ல் மருத்துவமனையில் அனுமதீக்கபடும் பெரும்பாலான கர்ப்பிணிகள் தொற்றுநோயால் உயிரை விட், அதை ஆராய்ந்த இக்னாஸ் செம்மல்வாலிஸ் என்பவர் பிரசவம் பார்க்கும் டாக்டர்கள் க்ளோரின் நீரால் கையை கழுவினால் மரணவிகிதம் குறையுமென கண்டுபிடித்தார்</div><div style="font-size:12.8px"><br></div><div style="font-size:12.8px">கிருமிகள் பற்றிய அறிவு அன்று இல்லை. ஆனால் சவப்பரிசோதனை செய்துவிட்டு கையை கழுவாது அதே கையால் பிரசவம் பார்த்ததால் தான் இப்படி மரணங்கள் நிகழ்ந்தன. சவங்களில் இருந்து வரும் வாச்ம் போக க்ளோரின் நீரால் கையை கழுவினால் போதும் என இக்னாஸ் நினைத்தார். ஆனால் அதில் கிருமிகள் கொல்லபட்டு வியப்பூட்டும் வகையில் மரண விகிதங்கள் குறைந்த்ன</div><div style="font-size:12.8px"><br></div><div style="font-size:12.8px">அப்புறம் என்ன?இத்தனை பெரிய கண்டுபிடிப்புக்கு விருதுகளும், பாராட்டும், பரிசும் கிடைத்தது என எதிர்பார்க்கிறீர்களா?</div><div style="font-size:12.8px"><br></div><div style="font-size:12.8px">அது தான் இல்லை. மருத்துவர்களால் தான் கர்ப்பிணிகள் உயிர் இழக்கிறார்கள் என்னும் கண்டுபிடிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி அவருக்கு மருத்துவர் லைசென்சே பறிபோனது</div><div style="font-size:12.8px"><br></div><div style="font-size:12.8px">அதன்பின்பு விடாமல் தொடர்ந்து தன் கண்டுபிடிப்பை அவர் எல்லாரிடமும் சொல்லிவர, அதன்பின் கடுப்பாகி அவரை பிடித்து பைத்தியகார ஆஸ்பத்திரியில் அடைத்தார்கள்</div><div style="font-size:12.8px"><br></div><div style="font-size:12.8px">அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவருடம் "க்ளோரின் போட்டு கையை கழுவி என்னை தொடுங்கள்" என பரிதாபமாக கெஞ்சியிம் கேட்காமல், சிகிச்சை அளித்து அதே தொற்றுநோயில் உயிரிழந்தார் இக்னாஸ்.</div><div style="font-size:12.8px"><br></div><div style="font-size:12.8px">அதன்பிப் பல பத்தாண்டுகள் கழித்தே அவரது கண்டுபிடிப்பு உண்மை என ஒப்புகொள்ளபட்டது</div><div style="font-size:12.8px"><br></div><div style="font-size:12.8px">இப்போதும் பாத்ரூம் போனபின் நாம் கையை நன்றாக சோப்பு போட்டு கழுவினால் பாதி தொற்றுநோய்கள் ஒழ்ந்துவிடும். குறிப்பாக உணவகங்களில் பணியாற்றுபவர்கள், குழந்தைகளுக்கு உணவூட்டும் தாய்மார்கள், ஆயாக்கள் முதலானோர் பாத்ரூம் போகும் ஒவ்வொரு முறையும் சோப்பு போட்டு கை கழுவினால் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்படும்.</div><div class="gmail-yj6qo gmail-ajU" style="margin:2px 0px 0px;font-size:12.8px"></div><div><br></div><br><div class="gmail_signature"><div dir="ltr"><div><div dir="ltr"><div><div dir="ltr"><div></div><div><div><a href="http://holyox.blogspot.com" target="_blank"></a></div></div></div></div></div></div></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-34331389199061763602017-05-11T06:17:00.001-07:002017-05-11T06:17:37.733-07:00சிறுகதை பயிலரங்கம்<div dir="ltr"><div><span class="gmail-m_-1819052479332462324gmail-m_-1734672341043361507m_8167388114713620250gmail-m_5616001464299159173gmail-im"><span style="font-size:12.8px">சிறுகதை பயிலரங்கம் குறித்து திருமதி லாவண்யா சுந்தர்ராஜன் அனுப்பிய மடல். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக வலைபதிவுகள், முகநூல் தமிழ் குழுக்களில் பங்கேற்கிறார். தமிழ் மற்றும் தமிழ்பள்ளிகளில் மிகுந்த ஆர்வமுடையவர். விரும்பும் நண்பர்கள் உதவ வேண்டுகிறேன்</span><br></span></div><div><span class="gmail-m_-1819052479332462324gmail-m_-1734672341043361507m_8167388114713620250gmail-m_5616001464299159173gmail-im"><span style="font-size:12.8px"><br></span></span></div><div><span class="gmail-m_-1819052479332462324gmail-m_-1734672341043361507m_8167388114713620250gmail-m_5616001464299159173gmail-im"><span style="font-size:12.8px">------------------------------<wbr>---------</span></span></div><span class="gmail-m_-1819052479332462324gmail-m_-1734672341043361507m_8167388114713620250gmail-m_5616001464299159173gmail-im" style="font-size:12.8px"><div><span class="gmail-m_-1819052479332462324gmail-m_-1734672341043361507m_8167388114713620250gmail-m_5616001464299159173gmail-im" style="font-size:12.8px"><br></span></div>வணக்கம் ,<div><br></div></span><div style="font-size:12.8px">தமிழ் இலக்கியச் சூழலில் நல்ல சிறுகதைகள் எழுதுவது மிகவும் குறைந்து வரும் சூழலில், நல்ல சிறுகதைகளை படிக்கவும், உணரவும், பின் எழுதவும் ஏதுவான ஒரு தளத்தை உருவாக்க நினைத்து நாங்கள் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு சிறுகதை பயிலரங்கம் ஒன்றை ஒருங்கிணைத்தோம். அதன் புகைப்படங்கள் பதிவுகள் பின்வரும் இணைப்புகளில்.</div><div style="font-size:12.8px"> </div><div style="font-size:12.8px"><div style="font-size:12.8px"><span style="font-size:12.8px;text-decoration-line:underline;color:rgb(0,0,238)"><a href="https://www.facebook.com/" target="_blank">https://www.facebook.com/</a></span><span style="font-size:12.8px;text-decoration-line:underline;color:rgb(0,0,238)">vedha<wbr>lam/media_set?set=a.</span><span style="font-size:12.8px;text-decoration-line:underline;color:rgb(0,0,238)">1251384341<wbr>581925.1073741834.</span><span style="font-size:12.8px;text-decoration-line:underline;color:rgb(0,0,238)">100001311143<wbr>440&type=3&pnref=</span><span style="font-size:12.8px;text-decoration-line:underline;color:rgb(0,0,238)">story</span><br></div><div style="font-size:12.8px"><span style="font-size:12.8px;text-decoration-line:underline;color:rgb(0,0,238)"><br></span></div><div style="font-size:12.8px"><font color="#0000ee"><span style="font-size:12.8px"><u><a href="https://www.facebook.com/nagaprakashv/posts/808385952633257?match=4K6a4K6%2F4K6x4K%2BB4K6V4K6k4K%2BIIOCuquCur%2BCuv%2BCusuCusOCumeCvjeCuleCuruCvjSzgrqrgrq%2Fgrr%2FgrrLgrrDgrpngr43grpXgrq7gr40s4K6a4K6%2F4K6x4K%2BB4K6V4K6k4K%2BI" target="_blank">https://www.facebook.com/nagap<wbr>rakashv/posts/808385952633257?<wbr>match=4K6a4K6%2F4K6x4K%2BB4K6V<wbr>4K6k4K%2BIIOCuquCur%2BCuv%2BCu<wbr>suCusOCumeCvjeCuleCuruCvjSzgrq<wbr>rgrq%2Fgrr%2FgrrLgrrDgrpngr43g<wbr>rpXgrq7gr40s4K6a4K6%2F4K6x4K%2<wbr>BB4K6V4K6k4K%2BI</a></u></span></font><br></div><div style="font-size:12.8px"><font color="#0000ee"><span style="font-size:12.8px"><u><br></u></span></font></div><div style="font-size:12.8px"><font color="#0000ee"><u><span style="font-size:12.8px"><a href="https://www.facebook.com/rajan4facebuk/posts/1219948861392996" target="_blank">https://www.facebook.com/rajan<wbr>4facebuk/posts/121994886139299<wbr>6</a></span><br></u></font></div><div style="font-size:12.8px"><font color="#0000ee"><u><span style="font-size:12.8px"><br></span></u></font></div><div style="font-size:12.8px"><font color="#0000ee"><u><span style="font-size:12.8px"><a href="https://www.facebook.com/balavinmail/posts/1284699981589332" target="_blank">https://www.facebook.com/balav<wbr>inmail/posts/1284699981589332</a></span></u></font></div></div><div style="font-size:12.8px"><font color="#0000ee"><u><br></u></font></div><div style="font-size:12.8px"><br></div><div class="gmail_extra" style="font-size:12.8px">அதை தொடர்ந்து பலர் அதை போன்ற பயிலரங்கத்தில் ஆர்வமாக இருக்கும் காரணத்தால் மீண்டும் ஆகஸ்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம். கடந்த முறை நிகழ்வுக்கு 1,24,000/- செலவு ஆகியது. இம்முறை குறைந்தபட்சம் 80,000/- ஆகுமென்று திட்டமிட்டுள்ளேன். இதில் தங்குமிடம் உணவு பயிற்சியாளர்கள் போக்குவரத்து மற்றும் நடத்தித் தர ஊக்கத்தொகை மற்றும் பங்கேற்பாளர்களுக்கு பரிசாக அளிக்கப்படும் புத்தகம் போன்ற செலவுகள் அடங்கும். கடந்த முறை நிதியளித்த அனைவர்க்கும் காலச்சுவடி அறக்கட்டளை வழி முறையான ரசீதை அனுப்பி வைத்தோம். ஆனா எல்லா செலவுக்களையும் நிதியளித்த அனைவருக்கும் அனுப்பி வைத்தோம். பயிலரங்கத்தின் நன்றியுரையின் போது நிதியளித்தவர் பட்டியலை வாசித்தோம். அதே போல இந்த முறையும் முறையாக ரசீதினை வழக்குவோம். வரவு செலவு கணக்குகளை அனுப்புவோம். </div><div class="gmail_extra" style="font-size:12.8px"><br></div><div class="gmail_extra" style="font-size:12.8px"> நிதி திரட்ட உங்களுக்கு தெரிந்த இலக்கிய ஆர்வமுள்ளவர்களிடம் சொல்லி இந்த நிகழ்வுக்கு நிதி பெற்று தர உதவுகள்.</div><div class="gmail_extra" style="font-size:12.8px"><br></div><div class="gmail_extra" style="font-size:12.8px">நிதி அளிக்க வேண்டிய விபரம்</div><div class="gmail_extra" style="font-size:12.8px"><br></div><div class="gmail_extra" style="font-size:12.8px"><span style="font-size:12.8px">A/C Num: 002101521166</span><span class="gmail-m_-1819052479332462324gmail-m_-1734672341043361507m_8167388114713620250gmail-m_-2100612905862440650im" style="font-size:12.8px"><br>Name: LAVANYA SUNDARARAJAN<br><span class="gmail-m_-1819052479332462324gmail-m_-1734672341043361507m_8167388114713620250gmail-il">Bank</span>: ICICI<br>Branch: BANGALORE-Whitefield Hope Farm circle<br>IFSC: ICIC0002181<br>MICR : 560229066</span><br></div><div class="gmail_extra" style="font-size:12.8px"><br></div><div class="gmail_extra" style="font-size:12.8px">நன்றி,</div><div><br></div><span style="font-size:12.8px">லாவண்யா சுந்தர்ராஜன்</span><br><div class="gmail-m_-1819052479332462324gmail_signature"><div dir="ltr"><div><div dir="ltr"><div><div dir="ltr"><div></div><div><div><a href="http://holyox.blogspot.com" target="_blank"></a></div></div></div></div></div></div></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-56945282249670091572017-04-28T08:33:00.000-07:002017-04-28T08:33:54.504-07:00FETNA 2017<a href="https://4.bp.blogspot.com/-lV7fWQXg4Yo/WQNg1OJLtmI/AAAAAAAAHBw/4EDDGqFOk6IeW79pOLGYNFe2BiYmJU0UQCLcB/s1600/1.jpg" imageanchor="1" ><img border="0" src="https://4.bp.blogspot.com/-lV7fWQXg4Yo/WQNg1OJLtmI/AAAAAAAAHBw/4EDDGqFOk6IeW79pOLGYNFe2BiYmJU0UQCLcB/s1600/1.jpg" /></a>Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-36192401197338927152017-04-24T20:23:00.000-07:002017-04-24T20:24:15.763-07:00லைட்மேன்<div dir="ltr"><div class="gmail_quote"><br><br><br><div dir="ltr"><div>லைட்மேன் என ஒரு படம் பார்த்தேன். படமா, டாக்குமெண்டரியா என தெரியவில்லை. ஏன் என்றால் படம் மாதிரி ஆரம்பிச்சு, பேட்டிகளாக நீண்டுவிட்டது. பேட்டியில் சொன்ன விசயங்களை படமாக எடுத்திருந்தால் நல்ல கதையாக அமைந்திருக்குமோ, என்னவோ?</div><div><br></div><div>ஆனால் அது சொன்ன விசயங்கள் நெஞ்சை உலுக்கின.</div><div><br></div><div>சினிமா லைட்மேன்கள் காலை ஐந்து மணிக்கு எழுந்து, ஆறு மணிக்கு அவுட்டோர் ஆபிஸ் போய்விடவேண்டும். அங்கிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிபோவார்கள். எட்டு, ஒன்பது மணிக்கு ஷூட்டிங் என்றால் காலை ஏழு மணி முதலே லைட்டிங் விளக்குகள், போஸ்டுகளை எல்லாம் ஒழுங்குபடுத்தி வைக்கவேண்டும். </div><div><br></div><div>10 மாடி கட்டிடத்தின் உச்சியில் ஷூட்டிங் என்றாலும் 50 கிலோ எடையுள்ள லைட்டுகளை இவர்கள் தான் தூக்கிகொண்டு படி ஏறி, இறங்கவேண்டும்.</div><div><br></div><div>மாலை ஆறுமணிக்கு ஷூட்டிங் முடிந்து எல்லாவற்றையும் மறுபடி வேனில் ஏற்றி, ஆபிஸ் வந்து வீடு திரும்ப ஒன்பது அல்லது 10 மணிஆகிவிடும். மறுபடி காலை ஐந்து மணிக்கு எழவேன்டும். ஷூட்டிங் நாட்களில் பிள்ளைகள் முகத்தை தூங்குகையில் பார்ப்பதுடன் சரி. உடல்வலி பின்னி எடுக்கும்.</div><div><br></div><div>ஷூட்டிங் ஸ்பாட்டில் உயிரை விட்டால் ஒன்றரை லட்சம் ரூபாய். அடிபட்டால் அதுவும் கிடையாது. ஒரு நாளைக்கு உடம்பு சரியில்லாமல் வேலைக்கு போகமுடியவில்லை என்றால் அன்றைய வருமானம் கட்.</div><div><br></div><div>இத்தனை கஷ்டபட்டு செய்யும் வேலைக்கு ஒரு நாள் ஊதியம் 550 ரூபாய். அத்துடன் மூன்று வேளை ஷூட்டிங் ஸ்பாட்டில் உணவு கொடுத்துவிடுவார்கள்.</div><div><br></div><div>கணக்குபோட்டால் மாதம் 25 நாள் ஷூட்டிங் என்றால் 13,570 ரூபாய் மாதவருமானம். அதில் ஒரு லைட்மேன் வாடகையே 5000 ரூபாய் என்றார். மீதகாசில் தான் குழந்தைகளை படிக்க வைப்பது, உணவு,துணிமணி, வைத்திய செலவு எல்லாமே.</div><div><br></div><div>லைட்மேன்களுக்கு ஒரு அளவு உதவியவர் என்றால் எம்ஜிஆர் தானாம். ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் லைட்மேன்களுக்கு வெறும் சாம்பார் சாதம் மட்டும் கொடுக்க, அதைகண்டு கோபித்து ஷூட்டிங்கையே கான்சல் செய்துவிட்டாராம்.</div><div><br></div><div>அதன்பின் அஜீத்தும் ஜெயலலிதாவும் 1996ல் நடந்த ஸ்ட்ரைக்கின்போது அரிசி, பருப்பு தந்து உதவியதை நெகிழ்ச்சியாக சொல்கிறார்கள்.</div><div><br></div><div>பிறநடிகர்கள் இவர்கள் மேல் அன்பு, அக்கறை காட்டினாலும் ஏதோ அவ்வப்போது கொஞ்சம் பணம், துணி என்பதை தாண்டி பெரிதாக எதுவும் செய்யமாட்டார்கள். செய்யவும் முடியாது என இவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அவர்கள் எத்தனைபேருக்கு தான் உதவமுடியும்?</div><div><br></div><div>பொழுதுபோக்கு என பார்த்தால் படத்தில் ஒன்றுமில்லை. சோகபடமும் இல்லை. வாழ்க்கை யதார்த்தத்தை கூறும் ஒரு முயற்சி இது. நாம் அதிகம் அறியாத ஒரு துறையை பற்றிய படம்.</div><div><br></div><div>அதில் (டிராஜி) காமடி கூட வந்துபோகிறது</div><div><br></div><div>"நாம் இருவர்" என்ற பழைய சிவாஜி- பிரபு பட லைட்மேன் ஒரு சம்பவத்தை கூறினார். இவர்கள் ஒரு காட்டில் ஷூட்டிங் சென்ற சமயம் இவர்கள் போன லாரியை யானை கவிழ்த்துவிட்டு இவர்கள் மயிரிழையில் உயிர்தப்பினார்களாம்.</div><div><br></div><div>அடுத்த நாள் பத்திரிக்கை செய்தியில் "ஷூட்டிங் ஸ்பாட்டில் யானைகள் அட்டகாசம். சிவாஜி உயிர்தப்பினார்" என செய்திகள் வந்தனவாம். சிவாஜி அன்று ஷூட்டிங் வரவே இல்லையாம். பரபரப்புக்கு அந்த லைட்மேன்கள் வந்த வேன் படத்தை சிவாஜி வேனாக சித்தரித்து தயாரிப்பாளர்கள் அப்படி செய்தி வரும்படி செய்துவிட்டார்கள்.</div><div><br></div><div>அரசு ஏன் சினிமாக்களுக்கு வரும் வரியில் இருந்து வரும் வருமானத்தில் இவர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் கொடுக்ககூடாது என மனதில் தோன்றியது.</div><div><br></div><div>சினிமா மட்டுமல்ல, வேறு ஆபத்தான துறைகளில் இருக்கும் அடித்தட்டு தொழிலாளருக்கும் இப்படி அந்தந்த துறை வருமானத்தில் எதாவது செய்யலாமே?</div><div><br></div><div>செலவு செய்ய ஒருமணிநேரமும், பேட்டிகளை பொறுமையாக உட்கார்ந்து பார்க்கும் மனநிலையும் இருப்பவர்கள் லைட்மேன் பார்க்கலாம்.</div><div><br></div><div>பொழுதுபோக்குக்கு பார்ப்பவர்கள் பார்த்தால் ஏமாந்துவிடுவீர்கள்</div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><a href="http://1.bp.blogspot.com/-OORQ0Q5UFgU/WP7BYJ2MJ-I/AAAAAAAAHAw/EbEaDcXg6bw3VqMszzo5DDDAZSCdaVuvgCK4B/s1600/1-755764.jpg"><img src="http://1.bp.blogspot.com/-OORQ0Q5UFgU/WP7BYJ2MJ-I/AAAAAAAAHAw/EbEaDcXg6bw3VqMszzo5DDDAZSCdaVuvgCK4B/s320/1-755764.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_6412775540126394338" /></a><br><span class="HOEnZb"><font color="#888888"><br></font></span></div><span class="HOEnZb"><font color="#888888"><div><br></div><br></font></span></div></div><div class="gmail_signature" data-smartmail="gmail_signature"><div dir="ltr"><div><div dir="ltr"><div><div dir="ltr"><div><div><a href="http://holyox.blogspot.com" target="_blank"></a></div></div></div></div></div></div></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-39990706065817316432017-03-21T21:21:00.000-07:002017-03-21T21:22:16.177-07:00நீச்சல்<div dir="ltr"><div class="gmail_quote"><br><br><br><div dir="ltr"><div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">நீச்சல் பற்றி ஒரு வித்தியாசமான பிபிசி டாக்குமெண்டரி பார்த்தேன்.</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">பாலூட்டி இனத்தை சார்ந்த அனைத்து உயிரினங்களுக்கும் நீச்சல் தெரியும் என்பது ஒரு நீண்டகால நம்பிக்கை.</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">இது உண்மையா என எப்படி சோதிப்பது? உலகில் லட்சகணக்கான வகை பாலூட்டிகள் உள்ளன.</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">அதிலும் பன்றிகள் நீந்தினால் அவை தம் கழுத்தை தாமே துன்டித்துகொள்ளும் எனும் மூடநம்பிக்கையும் இங்கிலாந்தில் இருந்தது. இது குறித்த ஒரு ஆங்கிலபாடலும் உண்டு</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">Down the river did glide, with wind and with tide,</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"> A pig with vast celerity;</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"> And the Devil looked wise as he saw how the while</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"> It cut its own throat. "There!" quoth he, with a smile,</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"> "Goes England's commercial prosperity.""</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"> ---Samuel Taylor Coleridge (1772-1834)</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">ஆனால் இந்த நம்பிக்கையை தகர்க்கும் ஒரு சம்பவம் நடைபெற்றது</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">முதல் உலகபோரில் ஜெர்மானிய கப்பலான டிரெஸ்டன் எனும் கப்பலை ப்ரிட்டிஷ் கப்பல் ஒன்று குண்டுவீசி தகர்த்தது. அப்போது கப்பல்களில் உணவுக்கு பன்றிகளை வளர்ப்பார்கள். கப்பலில் இருந்த டிர்பிட்ஸ் எனும் பன்றி ஒன்று கடலில் குதித்து ஒரு மணிநேரம் நீந்தி கிளாஸ்கோ நகரை வந்தடைந்தது. பன்றி கடலில் நிந்துவதை கண்டு அதிர்ச்சியடைந்த இரு ப்ரிட்டிஷ் மாலுமிகள் அதை தம் படகில் ஏற்றி கரைக்கு கொண்டுவந்தார்கள். அதன்பின் அந்த பன்றியை போர்ட்ஸ்மவுத நகரம் கொண்டுபோய் கண்காட்சியில் எல்லாம் வைத்து அமர்க்களப்படுத்தி, அதை காப்பாற்றிய மாலுமிக்கே தத்தும் கொடுத்தார்கள். அதன்பின் அந்த பன்றியின் மரபணுவை இங்கிலாந்து பன்றிகளுக்கும் செலுத்தவேண்டும் என முடிவெடுத்து, அதை வைத்து இனப்பெருக்கம் எல்லாம் செய்தார்கள்.</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">இப்படிப்பட்ட காமடிகூத்துகக்ள் நடக்கவும், அதன்பின் பன்றியே நீந்துகிறது என்றால் வேறு எல்லா பாலூட்டிகளும் நீந்தும் என சொல்லாஅரம்பித்தார்கள்.</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><a href="http://4.bp.blogspot.com/-tY7MqIFtHq0/WNH7-PxsFbI/AAAAAAAAG6M/ReRhF81iipoKR7vObWA338_0CH1PqPDpQCK4B/s1600/1-736179.jpg"><img src="http://4.bp.blogspot.com/-tY7MqIFtHq0/WNH7-PxsFbI/AAAAAAAAG6M/ReRhF81iipoKR7vObWA338_0CH1PqPDpQCK4B/s320/1-736179.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_6400173592275588530" /></a><br><br></span></div><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><br class="m_4021888541767803079gmail-Apple-interchange-newline"><span style="letter-spacing:-0.24px">(படத்தில்: டிர்பிட்ஸ் பன்றியுடன் ப்ரிட்டிஷ் மாலுமிகள்)</span><span style="font-family:inherit"><br></span></div><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="letter-spacing:-0.24px"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">1950 முதல் 1960 வரை பல பாலூட்டிகளை தண்ணீரில் தள்ளிவிட்டு சோதனை நடத்தினார்கள்.</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">ஆனால் அந்த ஆய்வுகள் எல்லாம் மிருகவதை காரணமாக ஆய்வுநெறிக்கு புறம்பானவை என சொல்லி அவற்றின் ரிசல்டுகள் வெளிவரவில்லை.</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">அதன்பின் அத்தகைய ஆராய்ச்சிகளுக்கு அனுமதியும் கிடைக்கவில்லை.</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">ஆனால் அந்த ஆய்வுகளில் பலவற்றில் வித்தியாசமான தகவல்கள் கிட்டின</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">பாலைவனக்கப்பல் என அழைக்கபடும் ஒட்டகம் நீந்தும் என யாரேனும் கற்பனை கூட செய்வோமா?</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">ஆனால் ஒட்டகம் ஹாயாக நீரில் நீந்தும் ஆற்றல் கொன்டது. நதி, குளம் என எதாவது இடையே வந்தால் ஒட்டகத்தால் அதை நீந்தி கடக்க முடியும்.</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">யானைகளாலும் நீந்த முடியும். அலெக்காக ஐம்பது கிமி வரை நீந்தும் ஆற்றல் கொண்டது யானை.</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">இலங்கைக்கு யானைகள் இந்தியாவிலிருந்து நீந்தித்தான் போயின எனவும் ஒரு தியரி உண்டு. கப்பல்கள் மூலம் கொண்டுபோகபட்டன எனவும் சொல்கிறார்கள்.</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">பூனைக்கு நீர் என்றாலே பிடிக்காது. ஆனால் அதனாலும் நீந்த முடியும். </span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">ஆர்மடில்லோ எனப்படும் எறும்புதின்னியை கூட தண்ணீரில் தூக்கி போட்ட்டார்கள். அதுவும் அலேக்காக நீந்தியது.</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">வவ்வால் கூட பறவை எனினும் பாலூட்டிதான். அதனாலும் இறகுகளை பயன்படுத்தி நீந்த முடிந்தது.</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">ஆனால் இப்படி பாலூட்டிகளுக்கு நீந்த தெரியும் என வெற்றிகரமாக வந்துகொண்டிருந்த ஆய்வுகள் குரங்கினங்களை ஆராய துவஙியதும் குப்புற கழ்விந்தது</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">சிம்பன்சி, கொரில்லா போன்ரவற்றை நீரில் போட்டபோது மூழ்கிவிட்டன.</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">அவை இறந்தவுடன் ஆய்வை இழுத்து மூட சொல்லி உத்தரவு வந்துவிட்டது</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">ஆக ஏப் வகை பாலூட்டிகளுக்கு தான் நீச்சல் வராது என ஒரு புது தியரி இந்த ஆய்வில் வெளியாக்யுள்ளது</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">ஆனால் இவற்றுக்கு நீச்சல் இயற்கையாக வராதே ஒழிய இவற்றால் நீச்சலை கற்றுகொள்ள இயலும்.</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">நீச்சல் கற்றுகொண்டு நீந்தும் சிம்பன்சிகள், கொரில்லாக்கள் உள்ளன</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">மனிதர்களையும் சும்மா நீரில் தூக்கிபோட்டால் மூழ்கிவிடுவோம். ஆனால் நீச்சல் தெரிந்தால் தப்பிவிடுவோம்.</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">ஒட்டகசிவிங்கி நீந்துமா?</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">அதை எப்படி தொட்டியில் போடுவது என்ற பிராக்டிக்கல் பிரச்சனை காரணமாக 1960களில் அதை பரிசோதனை செய்யவில்லை. ஆனால் சமீபத்தில் கம்ப்யூட்டர் மாடல் மூலம் ஒட்டகசிவிங்கியால் நீந்த முடியுமா என பரிசோதனை செய்தார்கள்.</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">அதில் வியப்பளிக்கும் வகையில் ஒட்டகசிவிங்கியால் நீந்த முடியும். ஆனால் அதுக்கு அது சுத்தமாக பிடிக்காது என கண்டுபிடித்தார்கள். ஏனெனில் அதன்மூக்கில் நீர் உள்ளே போய்விடுமாம்.</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">ஏன் பாலூட்டிகளுக்கு இப்படி இயற்கையாக நீச்சல் வருகிறது?</span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">இவற்றின் நுரையீரலே காரணம் என்கிறாரள் விஞ்ஞானிகள். அதில் ஏராளமாக மூச்சை தேக்கி வைக்கமுடியும். அத்துடன் இவற்றின் உடலில் கொழுப்பு நிறைய இருப்பதும் இவை நீரில் மிதக்க உதவுகின்றனவாம்.</span></div></div><span class="HOEnZb"><font color="#888888"><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"><div class="m_4021888541767803079gmail-_1mf m_4021888541767803079gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><br></div></div><div class="m_4021888541767803079gmail-" style="font-family:"san francisco",-apple-system,system-ui,".sfnstext-regular",sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;letter-spacing:-0.24px;white-space:pre-wrap"></div></font></span></div><br></div></div><div class="gmail_signature" data-smartmail="gmail_signature"><div dir="ltr"><div><div dir="ltr"><div><div dir="ltr"><div></div><div><div><a href="http://holyox.blogspot.com" target="_blank"></a></div></div></div></div></div></div></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-10330098091416933312017-03-17T07:18:00.000-07:002017-03-17T07:19:09.597-07:00இடியாக்ரசி<div dir="ltr"><div><div>இடியாக்ரசி என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன்</div><div><br></div><div>பழைய படம்.</div><div><br></div><div>ஹீரோ ஒரு சராசரியான ஆள். ஒரு விபத்தில் கோமா மாதிரி நிலைக்கு போய் உறைந்து போய்விடுகிறான். சில நூறாண்டுகள் கழித்து எழுகையில் உலகமே முட்டாள்கள் உலகமாக ஆகிவிடுகிறது.</div><div><br></div><div>இதற்கு கதையில் என்ன விளக்கம் தருகிறார்கள் என்றால் நாளாக, நாளாக மனித இனம் சராசரியாக அறிவில் பிந்தங்கி தான் போகும் என. அப்படி ஒட்டுமொத்த உலகமும் முட்டாள்கள் உலகமாக காட்சியளிக்கும் காலகட்டத்தில் கதாநாயகன் விழுத்தெழுகிறான்.</div><div><br></div><div>எல்லா இடத்திலும் உணவுபற்றாகுறை. காரணம் என்னவெனில் குடிநீருக்கு பதில் கோகோகோலா ஊற்றி விவசாயம் செய்வதுதான். குடிநீர் குழாயில் வருவதே இல்லை. கோக் மட்டும்தான் வரும். தண்ணீரில் விவசாயம் செய்யலாம் என சொன்னதுக்கு இவனை பிடித்து எல்லாரும் அடிக்கிரார்கள். அது எப்படி கோக் ஊற்றி விவசாயம் செய்தே பயிர்கள் விளையமாட்டேன் என்கிரது, தன்னியை ஊற்றினால் எப்படி வளரும் என சண்டை பிடிக்கிறார்கள்.</div><div><br></div><div>படத்தின் இறுதிகாட்சியில் இவனை தூக்கில் தொங்கவிடபோகும் தருணத்தில் இவன் தண்ணீர் ஊற்றிய செடி ஒன்று துளிர்க்கிறது. அதை பார்த்து எல்லாரும் ஆரவாரம் செய்து இவனை ஜனாதிபதி ஆக்கிவிடுகிறார்கள். </div><div><br></div><div>நேற்று வாட்ஸப்பில் ஒரு தெரிந்த நண்பரின் மகன் ஒரு புகைப்படம் அனுப்பியிருந்தான்.</div><div><br></div><div>சின்ன வயசுதான். அனுப்பியதும் யதேச்சையான புகைப்படம்.</div><div><br></div><div>இவன் வீட்டு ஹால். அதில் இவனும், கூட நாலு நண்பர்களும் அமர்ந்திருக்கிறார்கள்.</div><div><br></div><div>நாலு பேரும் ஒருவரிடம் ஒருவர் பேசிகொள்ளவே இல்லை. தள்ளி அமர்ந்திருக்கிறார்கள். நால்வர் கையிலும் செல்போன். அதில் மூழ்கியுள்ளனர். அந்த காட்சியை இவன் அப்பா புகைப்படம் எடுத்துள்ளார்.</div><div><br></div><div>அருகே நாலு நண்பர்கள் இருக்க, நாலுபேரும் ஒருவருக்கு ஒருவர் பேசாமல், விளையாடாமல் செல்போனில் மூழ்கியிருந்தால் அதன்பின் நாலுபேரும் அங்கே இருந்து என்ன பயன்? அவரவ்ர் வீட்டிலேயே இருந்திருக்கலாமே?</div><div><br></div><div>சென்ற கோடையில் ஒரு பார்க் போனேன். </div><div><br></div><div>பார்க்கில் விளையாடிய குழந்தைகள் நிச்சயம் 80- 90 கிலோ இருப்பார்கள். அவர்கள் எடையை தாக்குபிடிக்க முடியாமல் பார்க்கில் இருந்த ஊஞ்சல்களும், குதிரை ராட்டின பொம்மையும் கதறின. எப்போது ஊஞ்சல் அறுந்துவிழுமோ என்ற பயம் எனக்கு.</div><div><br></div><div>குப்பை உணவுகளால் அமெரிக்காவில் பெரும்பங்கு மக்கள் ஒபிசீட்டியால் அவதிபட்டு வருகின்றனர். இங்கிருக்கும் இந்தியர்களும் அமெரிக்க வாழ்க்கைமுறைக்கு மாறியன்பின் இந்திய குழந்தைகள் பலரும் ஒபீஸ் ஆகிவருகின்றனர்.</div><div><br></div><div>18,19ல் ஒபிசிட்டி அதிகமாக இருப்பதால் டேட்டிங், கல்யானம் எல்லாம் தள்ளிபோய், பாதிக்கபட்டு தனிமரமாக வாழ்க்கையை கழிக்கும் அமெரிக்கர்கள் உண்டு.</div><div><br></div><div>40 வயதாகியும் உடல்பருமனால் திருமணம் ஆகமுடியாமல் இருக்கும் இந்திய நண்பர் உண்டு. ஆர்த்ர்ரைட்டிஸ் முதல் பிரசர் வரை எல்லாம் உண்டு.</div><div><br></div><div>அவரது தந்தை 70 வயதில் ஒல்லியாக இருப்பார். ஒரே மகனின் உடல்நிலையை கண்டு "இவன் எனக்கு கொள்ளீ வைப்பானா, நான் இவனுக்கு வைப்பேனா என தெரியவில்லை " என சொல்லி அழுதார்</div><div><br></div><div>பெண்களில் மூன்றில் ஒருவருக்கு பிகாஸ் இருக்கலாம். மிக இளவயதில் பிகாஸ் வருகிறது. 10,11 வயதில் வயதுக்கு வந்துவிடுகிறார்கள்.</div><div><br></div><div>கொடிது கொடிது வறுமை கொடிது:</div><div>அதனினும் கொடிது இளமையில் வறுமை</div><div><br></div><div>என்றார் அவ்வையார்</div><div><br></div><div>அதை மாற்றி</div><div><br></div><div>கொடிது கொடிது உடல்பருமன் கொடிது </div><div>அதனினும் கொடிது இளமையில் பருமன்</div><div><br></div><div>என சொல்லும் நிலைதான் இப்போது.</div><div><br></div><div>அனைத்திற்கும் காரணம் பண்பாட்டு சீரழிவே என கருதுகிறேன்</div><div><br></div><div>பிள்ளைகளிடம் நேரம் செலவிடுங்கள்.</div><div><br></div><div>அவர்கள் தான் உங்கள் சொத்து. காசு,பணம் அல்ல</div><div><br></div><div>வீட்டில் சமைப்பதை சுமையாக கருதவேண்டாம். உணவக கலாசாரத்தை ஒழியுங்கள். அது சரவணபவன் ஆக இருந்தாலும் சரி...மெக்டாலன்ட்ஸ் ஆக இருந்தாலும் சரி. பிறந்தநாள், திருமணநாள் போல ஆண்டுக்கு மிக, மிக அரிதான சமயங்களில் மட்டுமே உனவகம் செல்லவும். மீதநேரம் வீட்டில் சமைத்த உனவையே உண்ணவும்.</div><div><br></div><div>மதிய உனவை கட்டிகொடுத்து அனுப்பவும். பள்ளியில், கல்லூரியில் வாங்கி சாப்பிட அனுமதிக்கவேண்டாம்.</div><div><br></div><div>எலக்ட்ரானிக் பொருட்களை பிடுங்கி வைக்கவும்...வாரம் ஒரு நாள், இரு நாள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கவும்</div><div><br></div><div>குப்பை உணவுகளை ஒழிக்கவும்.</div><div><br></div><div>நம் மனோஜ் விஜயகுமார் கேட்டதுபோல் "பிள்ளைகளுக்கு சிகரெட் பிடிப்பதையோ, குடிப்பழக்கத்தையோ பெற்றோர் அறிமுகபடுத்தமாட்டார்கள். ஆனால் அதை விட கொடிய வழக்கமான ஜன்க்புட் வழக்கத்தை ஏன் பெற்றோரே பிள்ளைகளுக்கு அறிமுகபடுத்துகிறீர்கள்" என</div><div><br></div><div>இதே நிலை தொடர்ந்தால் இடியாக்ரசி திரைப்படம் உண்மையாகிவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை.</div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div></div><br><div class="gmail_signature"><div dir="ltr"><div><div dir="ltr"><div><div dir="ltr"><div></div><div><div><a href="http://holyox.blogspot.com" target="_blank"></a></div></div></div></div></div></div></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-43934131051826799622017-03-13T13:25:00.001-07:002017-03-13T13:25:09.053-07:00Bench press 107.5 kg for 4 reps (235 lbs)<iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="https://www.youtube.com/embed/z6NIxggLQEk" width="459"></iframe>Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-83838756105722064702017-03-13T08:38:00.000-07:002017-03-13T08:39:11.682-07:00சிங்கம் 3<div dir="ltr"><div class="gmail-" style="color:rgb(29,33,41);font-family:helvetica,arial,sans-serif;font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span>சிங்கம் 1, சிங்கம் 2 இரண்டு படங்களின் டிவிடியையும் வாங்கி ஒரே டிவிடியில் காப்பி செய்யவும். 6 மணிநேர படம் தயார்</span></div></div><div class="gmail-" style="color:rgb(29,33,41);font-family:helvetica,arial,sans-serif;font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span><br></span></div></div><div class="gmail-" style="color:rgb(29,33,41);font-family:helvetica,arial,sans-serif;font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span>இப்போது படத்தை ஓடவிட்டு பாஸ்ட் பார்வர்ட் செய்யவும். 3 மணிநேர படமாகும்.</span></div></div><div class="gmail-" style="color:rgb(29,33,41);font-family:helvetica,arial,sans-serif;font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span><br></span></div></div><div class="gmail-" style="color:rgb(29,33,41);font-family:helvetica,arial,sans-serif;font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span>டப்பிங் மார்க்கட்டை முன்ன்நிறுத்தி படத்தின் கதைகளனை ஆந்திராவுக்கு நகர்த்தவும். மசாலா பொருட்டு ஸ்ருதிஹாசனை சேர்க்கவும். ரிடையர்மெண்ட் அளிக்கும் பொருட்டு அனுஷ்காவை சேர்க்கவும்</span></div></div><div class="gmail-" style="color:rgb(29,33,41);font-family:helvetica,arial,sans-serif;font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span><br></span></div></div><div class="gmail-" style="color:rgb(29,33,41);font-family:helvetica,arial,sans-serif;font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span>அதான் சிங்கம் 3</span></div><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span><br></span></div><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span><a href="http://3.bp.blogspot.com/-hcw0yrxjJzg/WMa9Hx5XdKI/AAAAAAAAG3s/i3izxhx0zeoC4IYHYzCy1fmbECvTnchswCK4B/s1600/1-751683.jpeg"><img src="http://3.bp.blogspot.com/-hcw0yrxjJzg/WMa9Hx5XdKI/AAAAAAAAG3s/i3izxhx0zeoC4IYHYzCy1fmbECvTnchswCK4B/s320/1-751683.jpeg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_6397008262077052066" /></a><br><br></span></div></div><div class="gmail-" style="color:rgb(29,33,41);font-family:helvetica,arial,sans-serif;font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span><br></span></div></div><div class="gmail-" style="color:rgb(29,33,41);font-family:helvetica,arial,sans-serif;font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span>சர்,புர்ரென சூரியா காரில் போய்கொண்டே இருக்கிறார், பின்னாடி ஒரு 10 கார்கள். வில்லன்களும் காரில் போய்கொண்டே இருக்கிறார்கள். எல்லாரும் எப்போதும் அவசர, அவசரமாக எதற்கோ எங்கோ போய்கொண்டே இருக்கிறார்கள். சில சமயம் சூரியா வில்லனை துரத்துகிறார், சிலசமயம் வில்லன்கள் அவரை துரத்துகிரார்கள். சிலசமயம் வில்லன்கள் ஸ்ரிதிஹாசனை துரத்துகிறார்கள். சில சமயம் சூரியா அப்படி துரத்துபவர்களை துரத்துகிறார். ஆக படம் முழுக்க யாரோ, யாரையோ துரத்திகொண்டே இருக்கிறார்கள். நடுவே அடிக்கடி அமைச்சர் சரத்பாபு சூரியாவுக்கு போன்செய்து பாராட்டுகிறார்.</span></div></div><div class="gmail-" style="color:rgb(29,33,41);font-family:helvetica,arial,sans-serif;font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span><br></span></div></div><div class="gmail-" style="color:rgb(29,33,41);font-family:helvetica,arial,sans-serif;font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span>எது கிளைமாக்ஸ், எது ஓப்பனிங் சீன், எது இண்டர்வெல் என குழம்பிகொள்ள அவசியமின்றி எல்லா சீனும் கிளைமாக்ஸ் சீன் போல் இருக்கிறது. ஸ்ருதிஹாசனும், அனுஷ்காவும் ஆந்திர படங்களின் சடங்கான இரண்டு ஹீரோயின் எனும் மரபை நிரைவேற்றுகிறார்கள்.</span></div></div><div class="gmail-" style="color:rgb(29,33,41);font-family:helvetica,arial,sans-serif;font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span><br></span></div></div><div class="gmail-" style="color:rgb(29,33,41);font-family:helvetica,arial,sans-serif;font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span>டூயட் காட்சிகளுக்கு பாடல் ஷூட்டிங் செய்யபோன ஆஸ்திரேலியாவில் கூட ஒரு சேஸிங் சீனையும் எடுத்து சேர்த்துள்ளனர்.</span></div></div><div class="gmail-" style="color:rgb(29,33,41);font-family:helvetica,arial,sans-serif;font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span><br></span></div></div><div class="gmail-" style="color:rgb(29,33,41);font-family:helvetica,arial,sans-serif;font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span>பரோட்டா சூரியின் காமடி டிராக்கை காமடி என சொன்னால் குருமா கூட நம்பாது. துலாபாரத்தில் காமடி காட்சிகள் எப்படி அப்ஸ்வரமாக காட்சியளிக்குமோ அப்படித்தான் இதிலும். இந்த படத்துக்கு காமடி, டூயட் எதுவுமே அவசியமில்லை.</span></div></div><div class="gmail-" style="color:rgb(29,33,41);font-family:helvetica,arial,sans-serif;font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span><br></span></div></div><div class="gmail-" style="color:rgb(29,33,41);font-family:helvetica,arial,sans-serif;font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr"><span>படம் முடிந்தது என எழுகையில் சிங்கத்தின் நடை தொடரும் என அறிவிக்கிறார்கள்.</span></div></div><div><br></div><br><div class="gmail_signature"><div dir="ltr"><div><div dir="ltr"><div><div dir="ltr"><div></div><div><div><a href="http://holyox.blogspot.com" target="_blank"></a></div></div></div></div></div></div></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-34299061994276477022016-10-26T10:42:00.001-07:002016-10-26T10:42:26.211-07:00அஸ்ட்ரநாட்டின் சடலம் மூலம் உயிர்கள் உருவாகமுடியுமா<div dir="ltr"><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">விண்வெளியில் ஒரு அஸ்ட்ரநாட் மரணம் அடைகிறார் என வைத்துகொள்வோம். அந்த அஸ்ட்ரநாட்டின் சடலம் மூலம் புதியதொரு கிரகத்தில் உயிர்கள் உருவாகமுடியுமா என்ற சுவாரசியமான கட்டுரையை படித்தேன்.</span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">இது இப்போது நடக்கும் சாத்தியகூறு குறைவே. ஆனால் நடக்காது என சொல்லமுடியாது. அடிக்கடி பல அஸ்ட்ரநாட்டுகள் விண்வெளிக்கு செல்கிறார்கள். அதில் யாராவது மரணம் அடைந்தால் அவரது உடலை பூமிக்கு கொண்டுவருவதுக்கு பதில் விண்ணில் ஒரு காப்ஸ்யூலில் மிதக்கும் சடலமாக பூமியின் சுற்றுபாதையை தான்டி அனுப்பினால் என்ன ஆகும்?</span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">ஏன் அப்படி அனுப்பவேண்டும்? ஏனெனில் அவர் அதை விரும்பலாம். உயிலாக எழுதிவைக்கலாம். "நான் விண்பயணத்தில் இருக்கையில் இறந்தால் என் சடலத்தை விண்வெளியிலேயே இருக்கவிடுங்கள்" என எழுதலாம். அல்லது செவ்வாய், நிலாவுக்கு செல்கையில் மரணமடைந்தால் விண்கப்பல் அதன்பின் சுதந்திரமாக விண்வெளியில் அவரது சடலத்துடன் பறக்கும். ஆக இது என்றோ நடக்கும் வாய்ப்பு உண்டு.</span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">இப்படி ஒரு சடலத்துடன் ஒரு காப்ஸ்யூல் விண்வெளியில் பறக்கிறது...அப்ப என்ன ஆகும்?</span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">விண்வெளியில் மிக கொடூரமான குளிர் நிலவுவதால் சடலம் ஒரு எல்லைக்கு மேல் அழுகாமல் பத்திரமாக இருக்கும். அதனுள் இருக்கும் பாக்டிரியாக்கள், மைக்ரோப்புகள் எல்லாம் அக்குளிரில் உறைந்தாலும் அவை மீண்டும் மில்லியன்கணக்கான ஆண்டுகள் கழித்து உயிர்த்தெழும் தன்மை கொண்டவை. அண்டார்டிகாவில் கடும்குளிரில் உறைந்த கடல், ஏரிகளில் மில்லியன்கணக்கான ஆண்டுகளாக உறைந்து, மீண்டும் உயிர்த்தெழுந்த பாக்டிரியாக்கள், மைக்ரோப்புகள் உள்ளன. ஆக இந்த விண்வெளி சடலம் ஒரு விதையை போல அவற்றை பத்திரமாக வைத்திருக்கும்.</span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">அதன்பின் என்ன ஆகும்? முதலில் சடலம் பூமியின் சுற்றுபாதையில் மாட்டாமல் தப்பவேண்டும். அது நடக்கிறது என வைத்துகொண்டால் அது அதன்பின் விண்வெளி அனாதைதான். மிதந்துகொண்டே இருக்கும். செவ்வாய், வியாழன் என கோள்கள் எதன் சுற்றுபாதையிலும் மாட்டாது சூரிய குடும்பத்தை அது கடப்பது அபூர்வமே. ஆனால் நடக்காது என சொல்லமுடியாது. விண்கப்பல் எதேனும் ஒன்றால் இது சாத்தியமாகலாம்.</span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">அப்படி சூரியகுடும்பத்தை தாண்டி அடுத்துள்ல ஆண்ட்ரோமிடா காலக்சிக்கு அது ஒரு மில்லியன் ஆண்டுகளில் போய்சேர்கிறது என வைத்துகொள்வோம். அங்கே ஏதோ ஒரு கிரகத்தின் புவியீர்ப்பு விசையில் அது மாட்டுகிறது. மாட்டி கீழே இழுபடுகிறது.</span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">அதன்பின் அடுத்த சவால் அது எரியாமல் கீழெ இறங்கவேண்டும். இறங்கி பூமியை மோதும் அதிர்ச்சியில் பெட்டி அல்லது விண்கலன் சுக்குநூறாக உடைந்து சடலம் புதியதொரு பூமியில் விழுந்தால், அங்கே இந்த நுண்ணுயிர்கள் உயிர்பெற்று புதியதொரு உலகில் ஏலியன் உயிரினமாக அவை உருவாகும் என்கிறார்கள்.</span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">ஒரே சவால்: இந்த புதியபூமி வீனஸ் அல்லது மெர்க்குரி போல உயிர்கள் சுத்தமாக வாழமுடியாத வெப்பத்தில் இருக்ககூடாது. அங்கே கடலோ, நீரோ, பனியோ, கடும்குளிரோ, சகாராவுக்கு ஒப்பான வெப்பமோ என எது இருந்தாலும், அப்பூமியில் மைக்ரோப்புகள் பிழைத்து தளிர்த்துவிடும். அதன்பின் சில பில்லியன் ஆண்டுகளில் அவை மனிதர்களை விட சிறப்பான பரிணாம வளர்ச்சியை எட்டலாம். பூமியில் உயிர்கள் இதேபோல ஒரு செல் உயிரினமாக தான் தோன்றின.</span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">அல்லது மைக்ரோப்புகள் கூட பிழைக்க முடியாத அளவு பல மில்லியன் ஆன்டுகள் கழித்து சடலம் போய் சேர்ந்தாலும், சடலத்தில் உள்ல புரதம், கொழுப்பு, ஆகிய அமினோ அமிலங்கள் மூலமாக அந்த கிரகத்தின் மண்,நீரில் வேதிவினை ஏற்பட்டு முதல் செல் உயிரினம் உருவாகலாம் எனவும் ஒரு கருத்தாக்கம் உண்டு.</span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">ஆனால் இது தற்செய்லாக நடப்பதை விட எதோ ஒரு காலக்ஸியை குறிவைத்து சின்னதாக ஒரு காஸ்யூலை உரைய வைத்த செலக்டிவான நுண்ணுயிர்களுடன் அனுப்பினால் வெற்றிக்கான வாய்ப்புகள் இன்னும் பிரகாசம்.</span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">ஆயிரகணகான காப்ஸ்யூல்களை அனுப்பினால் அதில் எதோ ஒன்று எப்போதாவது, ஏதோ ஒரு கிரகத்தில் சில மில்லியன் ஆண்டுகளில் ஒரு புதிய வம்சாவளியை உருவாக்க இயலும்.</span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">ஒரு மில்லியன் ஆண்டுகள் நம் காலகனக்கில் பெரிது. ஆனால் நவீனமனிதனுக்கு சற்று மூத்த மனிதன் 1 மில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமியில் நடமாடினான். ஆக புவியின் காலகணக்கில் 1 மில்லியன் ஆன்டு என்பது ஒன்றுமே இல்லாத எண்.</span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">ஆனால் நம் பூமியில் ஏன் உயிர்கள் இப்படி தோன்றிருக்ககூடாது என விஞ்ஞானிகள் கேட்கிறார்கள். கடல்கள், மலைகள் உருவாகி பூமியில் உயிர்வாழ தோதான சூழல் இருந்து, ஆனால் உயிர்கள் தோன்றாத நிலையில் ஏன் இப்படி ஒரு காப்ஸ்யூல் பூமியில் வீழ்ந்து முதல் உயிரினம் தோன்றியிருக்ககூடாது? அது ஏலியன் காப்ஸ்யூலாக இருக்கும் அவசியம் கூட இல்லை. செவ்வாயில் முன்பு கடல்களும் ஏரிகளும் இருந்தன. அங்கே நுண்ணுயிரிகள் இருந்திருக்கலாம். செவ்வாயில் விண்கல் மோதி செவ்வாயின் பலதுகள்கள் விண்ணில் சிதறி அவற்றில் சில பூமியையும் வந்தடைந்துள்ளன. அக்கல் ஒன்றில் நுண்ணுயிர்கள் இருந்திருந்தால் அவை பூமியில் உயிர்களை முன்பு தோற்றுவித்திருக்கலாம். சில நுண்ணுயிர்கள் விண்வெளியின் கடும்குளிரை தாங்ககூடியவை.</span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">சரி இது நடக்குமா? சடலம் காஸ்யூலில் வைத்து அனுப்பப்பட்டு வேறு கிரகத்தில் உயிர்கள் தோன்றுமா?</span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit"><br></span></div></div><div class="gmail-" style="font-family:helvetica,arial,sans-serif;color:rgb(29,33,41);font-size:14px;white-space:pre-wrap"><div class="gmail-_1mf gmail-_1mj" style="direction:ltr;font-family:inherit"><span style="font-family:inherit">மில்லியன் ஆண்டுகள் கழித்து இதற்கான விடை தெரியும். அதுவரை பேலியோ டயட் எடுத்தால் நாம் உயிர்வாழ்ந்து இதை நேரடியாக பார்க்கவும் இயலும் :-) காமன் மேன் டயட் எடுத்தால் சிரமம் தான் :-)</span></div></div><div><br></div><br><div class="gmail_signature"><div dir="ltr"><div><div dir="ltr"><div><div dir="ltr"><div><div><a href="http://holyox.blogspot.com" target="_blank"></a></div></div></div></div></div></div></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-17041262397916915032016-01-17T16:48:00.001-08:002016-01-17T16:48:55.890-08:00தமிழர் மறந்த தமிழ்க்கடவுளர்: பலராமனும், நப்பின்னையும்<div dir="ltr"><br><div class="gmail_quote"><div dir="ltr"><b>தமிழர் மறந்த தமிழ்க்கடவுளர்: பலராமனும், நப்பின்னையும்<br></b><br>பலராமனை நம்மில் பெரும்பாலானோர் மகாபாரதத்தின் மூலமே அறிவோம். பாரதத்தை படித்தால் பலராமன் ஹீரோவா, வில்லனா என்றே கண்டுபிடிக்க முடியாது. பலராமன் கண்ணனின் அண்ணன். தசாவதாரத்தில் ஒரு அவதாரம். ஆனால் கிட்டத்தட்ட கெஸ்ட்ரோல் தான். கடைசியில் துரியோதனனுக்கு சப்போர்ட் வேறு செய்வார். ஆக வடமொழி இலக்கியங்களை படித்தால் பலராமன் மேல் நமக்கு பெரிய ஈர்ப்பு வருவதில்லை என்பதே உண்மை.<br><br>ஆனால் தமிழ் இலக்கியங்களை படித்தால் நமக்கு தெரியவரும் உண்மை என்னவெனில் பலராமன் தொல்காப்பியத்தில் வணங்கபட்ட வேளாண்மைக்கடவுள் என்பதே. தமிழர் பண்டிகை எனப்படும் பொங்கலின் துவக்கத்தில் கொண்டாடப்படும் போகியின் தெய்வம் அவனே. மதுபானபிரியனான பலராமனே முன்பு போகி என அழைக்கபட்டதாக பாண்டியர் கல்வெட்டு கூறுகிறது. மதுபானபிரியனான பலராமனை வணங்கி மதுவை படைத்து கொண்டாடப்படும் பொங்கல் மதுப்பொங்கல் என அழைக்கபடும். இன்றைக்கும் பல ஊர்களில் அம்மன் கோயிலில் மதுப்பொங்கல் கொண்டாடபடுவதை காணலாம்.<br><br>பலராமன் என சமஸ்கிருதத்தில் அழைக்கப்பட்டாலும் அவனது தமிழ்ப்பெயர் வாலியோன் என்பதே. வாலியோன் என்றால் வெண்ணிறமுள்ளவன் எனப்பொருள். வெண்ணிறம் என்றவுடன் உடனே பஞ்சாபியரின் கோதுமை நிறம், அதனால் அவன் வடமாநிலத்தவன் என கற்பனை செய்யவேண்டாம். நம் ஊரில் கொஞ்சம் வெள்ளையாக இருந்தாலே வெள்ளையம்மா, வெள்ளையத்தேவன், சிகப்பி என்பது போன்ற பெயர்களை சூடுவது வழக்கம் என்பதை உணர்ந்தால் இப்பெயரின் காரணம் புரியும். இவனது தம்பியான மாயோன் கருநிறத்தவன். அவனோடு ஒப்பிடுகையில் வாலியோன் சற்று வெண்மை நிறத்தவன். <br><br><img src="https://gopinathmath.files.wordpress.com/2011/08/balarama-dasavatara.jpg" height="490" width="379"><br><br><br>மாயோனும், வாலியோனும் அன்றைய விவசாயக் குடிகளின் இரட்டை தெய்வங்கள். இதை நற்றிணை<br><br>மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்<br>வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி (நற்றிணை 32)<br><br>எனக்கூறும்.<br><br>மாயோன் - கண்ணன், அன்ன- போன்ற, மால்வரைகவாந் மலைப்பக்கம், வாலியோந் பலதேவன் அன்ன- ஒத்த, வயங்குவெள் அருவி- வெண்ணிறமுடைய அருவி<br><br>அதாவது கருமலையில் வீழ்கின்ற வெள்ளருவியை பார்த்து "இம்மலை கண்ணனின் கருமை நிறத்தை ஒத்ததாக இருக்கிறது. அதில் விழும் வெண்ணிற அருவி வாலியோனை ஒத்து இருக்கிறது" என இந்த நற்றிணைப்பாடல் கூறுகிறது<br><br>பலராமனின் நிறம் வெள்ளை. ஆயுதம் கலப்பை. ஆனால் அவனது கொடி வடநாட்டில் எங்கேயும் காணமுடியாத தமிழ்நாட்டில் மட்டுமே காணக்கிடைக்கும் பனைமரக்கொடி. இதனால் சங்க இலக்கியங்கள் அவனை பனைக்கொடியோன் என அழைத்தன.<br><br>நாஞ்சில் என்றால் கலப்பை. கலப்பையை ஏந்திய பலதேவனை "நாஞ்சில் வலவன்" எனக்குறிக்கும் வழக்கமும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. (காண்க: "நாஞ்சில் வலவனிறம் போல பூஞ்சினை..." எனத்துவங்கும் .கார் நாற்பது பாடல்)<br><br>தமிழ்நாட்டு வாலியோன் வடநாட்டில் பலராமனானது எப்படி என யோசித்தால் <br><br>தமிழில் வங்கம், வடக்கே பங்கம் (பங்க்ளாதேஷ்) என வ, ப ஆவது போல வாலியோன் திரிந்து பலராமன் ஆகியிருக்கலாம் என யூகிக்கலாம்.<br><br>பலராமன் கண்ணனின் அண்ணன் மட்டுமல்ல, விளையாட்டுதோழனும் கூட. இளவயதில் கண்ணன், பலராமன் என்ற இரட்டையருடன் சேர்ந்த மூன்றாம் ஒரு விளையாட்டு தோழி உண்டு. அவரே நப்பின்னை. இந்த மூவரும் ஆயர்குடியில் விளையாடி மகிழ்ந்தவர்கள். <br><br>நப்பின்னை யசோதையின் அண்ணன் மகள். யசோதையின் அண்ணன் கும்பகன். அவன் மகள் நப்பின்னை. கண்ணனுக்கு மாமன் மகள். "நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்" என கோதைநாச்சியார் இவளை அன்புடன் அழைக்கிறார். நப்பின்னை மற்றும் கண்ணனின் காதல் தெய்வீக காதல் என அறிகிறோம். இவள் கண்னனை விட்டு பிரிய மனமே இல்லாதவள். கண்ணனை தன் பேச்சை கேட்கவைக்க அவளுக்கு பேசவேண்டிய அவசியம் கூட இல்லை. மையேந்திய விழியால் ஒரு கட்டளையிட்டாலே போதும். அவன் அதை மீறமாட்டான்.<br><br><br> "கந்தங் கமழும் குழலி (நறுமணமுள்ள கூந்தலை உடையவளே), மைத்தடங்கண்ணிணாய் (மையேந்திய விழியால் கணவனை கட்டுபடுத்துபவளே) எத்தனை போதும் உன் மணாளனை பிரியமாட்டாயா?" என கோதை நாச்சியார் இவளை அன்புடன் கடிகிறார்.<br><br>மாமன் மகளை மணக்கும் முறையுள்ள தமிழகத்தில் மட்டுமே சிறப்பிக்கபடும் தமிழ்த்தெய்வம் நப்பின்னை. வடக்கே நப்பின்னை என்றால் யாருக்கும் தெரியாது. ராதை என்றால் தான் தெரியும். நப்பின்னையை போல ராதையும் ஆயர் குலத்தவளே. ஆக நப்பின்னையே ராதையாக ஆகியிருக்கலாம் என்றும் யூகிக்கலாம்.<br><br>சிறுவராக இருக்கையில் நப்பின்னையும், கண்ணனும், பலராமனும் ஆயர்பாடியில் தெருக்களில் குறவைகூத்து ஆடி மகிழ்ந்தார்கள். இச்செய்தியை சிலப்பதிகாரத்தில் காணலாம்<br><br>மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய<br>கண்ணகியும் தான் காண<br>ஆயர் பாடியில் எருமன்றத்து<br>மாயவனுடன் தம்முன் ஆடிய<br>வாலசரிதை நாடகங்களில்<br>வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய<br>குரவை ஆடுதும் யாம்<br><br>இதே போல நப்பின்னை கண்ணனுடன் பந்து விளையாடியுமிருக்கலாம் என தெரிகிறது. இதை கோதை நாச்சியார்<br><br>"மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண் <br>பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட"<br><br>என அழைக்கிறார் (பந்தார் விரலி..பந்தை பற்றியிருக்கும் விரல்களை உடையவள்)<br><br>இளவயதில் கண்ணன் உடலெங்கும் புழுதி பூசிக்கொண்டு குளிக்கவராமல் அடம்பிடிக்க அவன் தாய் யசோதை அவனைப்பார்த்து "அட வெட்கம் கெட்டவனே...இப்படி உடலெங்கும் புழுதிபூசிக்கொண்டு நின்றால் உன் மாமன் மகள் நப்பின்னை உன்னை பார்த்து சிரிக்க மாட்டாளா? குளிக்க வாடா.." என்கிறாள்.<br><br>பூணித் தொழுவினிற் புக்குப்<br>புழுதியளைந்த பொன்மேனி<br>காணப் பெரிதும் உகப்பன்<br>ஆகிலும் கண்டார் பழிப்பர்<br>நாண் இத்தனையும் இலாதாய்!<br>நப்பின்னை காணிற் சிரிக்கும்<br>மாணிக்கமே என் மணியே!<br>மஞ்சனம் ஆடநீ வாராய்! (பெரியாழ்வார் திருமொழி)<br><br>இப்படி சிறுவயது முதல் பழகி காதலித்து ஈருடல் ஓருயிராய் வளர்ந்த நப்பின்னை- கண்ணன் காதல் கல்யாணத்தில் முடியவேண்டுமல்லவா? ஆனால் அன்று ஆயர்குலத்தில் பெண்கள் ஏறுதழுவும் ஆணையே மணக்கும் விதிமுறை வழக்கில் இருந்தது<br><br>கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்<br>புல்லாளே ஆய மகள (கலித்தொகை)<br><br>கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்- நச்சினார்க்கினியர் உரை<br><br>ஆக இவ்விதிமுறைப்படி நப்பின்னையை மணக்க கண்ணன் ஏறுதழுவவேண்டும். இதன்படி கண்ணன் ஒன்றல்ல, ஏழு ஏறுகளை தழுவி தன் காதலியான நப்பின்னையை மணந்தான்<br><br>சூட்டுநன் மாலைகள் தூயன வேந்தவிண் ணோர்கள்நன்னீர்<br><br>ஆட்டியந் தூபம் தராநிற்க வேயங்குஓர் மாயையினால்<br><br>ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமி லேற்றுவன்கூன்<br><br>கோட்டிடை யாடினை கூத்துஅட லாயர்தம் கொம்பினுக்கே. (பிரபந்தம்)<br><br>(பொருள்: வலிமையையுடைய இடையரது குலத்திற் பிறந்த பூங்கொம்புபோன்ற மகளான நப்பின்னையை மணஞ்செய்து கொள்வதற்காக, முசுப்பையுடைய, (ஏழு) எருதுகளினுடைய வலியவளைந்த கொம்புகளின் நடுவிலே கூத்தாடி யருளினாய்)<br><br>இப்படி ஏழு காளைகளையடக்கி நப்பின்னையை மணம் செய்தான் கண்ணன். நப்பின்னையும், கண்ணனும், பலராமனும் குரவைக்கூத்து ஆடிய காட்சி தான் திருவுருவ சிலையாக பூரி ஜெகன்னாதர் கோயில் சிற்பமாக சித்தரிக்கபட்டு உள்ளது. ஆனால் நப்பின்னையை அறியாத வடக்கே அது கண்ணனின் தங்கையான சுபத்திரையாக கருதப்படுகிறது. பூரி ஜெகன்னாதர் கோயிலை 12ம் நூற்றாண்டில் கட்டியவர் அன்றைய சோழநாட்டின் பகுதியான கங்கநாட்டை சேர்ந்த அனந்தவர்ம சோழ கங்கர் என்பவர். இவர் வேறு யாருமல்ல ராஜேந்திர சோழனின் மகள் வயிற்று பேரன். கங்கநாட்டு மன்னர். <br><br>பூரி ஜெகன்னாதர் கோயிலில் நிற்கும் குரவைக்குத்தாடும் கண்ணன், நப்பின்னை, பலதேவர் சிற்பங்கள் இன்று இஸ்கான் ஆலயங்களில் உலகெங்கும் காணக்கிடைப்பது மகிழ்ச்சியான விசயம்.<br><br><br><img src="http://farm1.static.flickr.com/27/91843768_ab7e7e1f2a.jpg" height="368" width="490"><span class="HOEnZb"><font color="#888888"><br></font></span><br></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-12666646430460809992015-12-13T11:30:00.001-08:002015-12-13T11:30:34.574-08:00ஒரு பொருளாதார வல்லரசின் கதை<div dir="ltr"><div class="gmail_quote"><br><div dir="ltr"><div><br></div><div> கல்தோன்றி மண்தோன்றா காலம் முதல் முகலாயர் காலம் வரை உலகின் பொருளாதார வல்லரசுகள் என்றால் அது இந்தியாவும் சீனாவும் தான் என்றால் நம்ப முடிகிறதா? மவுரியர் காலத்தில் உலக உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவின் பங்கு 30%, சீனாவின் பங்கு 30%. (ஒப்ப்பிட்டுக்கு அமெரிக்காவின் பொற்காலத்தில் கூட உலக உற்பத்தியில் அதன் பங்கு 25% தான்டியதில்லை). அன்றைய உலகின் முக்கியவல்லரசுகள் இவை இரண்டும்தான். ஆனால் இரண்டுக்கும் இடையே போரில்லை, போட்டியில்லை, சுமுக உறவும் நட்புமே நீடித்து வந்தது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வணிகம், பவுத்தம், கலாசாரம் என பரிவர்த்தனைகள் நடந்துவந்தன</div><div><br></div><div>அடுத்த 1700 ஆண்டுகளில் உலகவரலாறு மாறினாலும் இந்த பொருளாதார நிலை மாறவில்லை. கிபி 1600ல் அக்பரிடம் 17.5 மில்லியன் ப்ரிட்டிஷ் பவுண்டு மதிப்புள்ல சொத்துக்கள் இருந்ததாக மதிப்பிட்படுகிறது. கிபி 1800ல் பாதி உலகை காலனிமயமாக்கியபின்னும் ப்ரிட்டிஷ் அரசின் கஜானாவில் 16 மில்லியன் பவுண்டுகள் தான் இருந்தன என்றால் பார்த்துகொள்ளலாம். கிபி 1700ல் அவுரங்கசீப் ஆட்சியின் இறுதிகட்டத்தில் உலக ஜிடிபியில் இந்தியாவின் பங்கு 27%</div><div><br></div><div>ஆக இத்தனை உயர்ந்த நிலையில் இருந்த பொருளாதார வல்லரசு ப்ரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் ஒட்டுமொத்தமாக, திட்டமிட்டு அழிக்கப்பட்டது. ப்ரிட்டிஷ் ஆட்சியில் நடந்தது போன்ற பெருமளவு பஞ்சங்கள், கொலைகள், பட்டினிசாவுகள், பொருளாதார அழிப்புகள் இந்தியாவின் நீண்டநெடிய வரலாற்றில் எந்த ஆட்சிகாலத்திலும் நிகழ்ந்ததில்லை. வெளிநாட்டில் இருந்து வந்து நாடுபிடித்து ஆன்ட குஷானர், முகலாயர் முதலானோர் கூட இந்த நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கவில்லை. காரணம் அவர்களுக்கு திரும்பிபோக தாய்நாடு என எதுவும் இருக்கவில்லை. ஆனால் ப்ரிட்டிஷார் அப்படி இல்லை. ப்ரிட்டன் ஒரு குட்டிநாடு. இந்தியா மாதிரி பெரிய நாட்டை ஆள்வது எப்படி என அவர்களுக்கு தெரியவில்லை. நிர்வாகதிறமை என்பது அவர்களுக்கு கொஞ்சமும் இல்லை. சோழர்கள், முகலாயர், மவுரியர் அவ்வளவு ஏன்,,ஒரு சில வருடமே ஆண்ட ஷெர்ஷா சூரியிடம் இருந்த நிர்வாகதிறன், நாட்டை பிரித்து ஆளும் திறன், கால்வாய்களை வெட்டி உற்பத்தியை பெருக்குதல் என எதுவும் அவர்களிடம் இல்லை.</div><div><br></div><div>இதனால் ப்ரிட்டிஷ் ஆட்சியில் ஏராளமான பஞ்சம் வந்து கோடிக்கணக்கில் மரணம் ஏற்பட்டது. 1940களில் வந்த வங்காள பஞ்சம், 19ம் நூற்ரான்டின் இறுதியில் சென்னைமாகாணத்தில் வந்த பஞ்சம் ஆகியவை மிக கொடூரமானவை. அன்றைய சென்னை ராஜதானியின் ஜனதொகையில் மூன்றில் ஒரு பங்கு பஞ்சத்தில் அழிந்தது என்றால் பார்த்துகொள்ளலாம்..இது முழுக்க, முழுக்க ப்ரிட்டிஷ் அரசின் நிர்வாகதிறனால் விளைந்தது என்பதே பல வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது. (காண்க படம்: சென்னை ராஜதானியின் பஞ்சம் 1876- 1878)</div><div><br></div><div><a href="http://1.bp.blogspot.com/-s-gl82odXew/Vm3HWr9DV7I/AAAAAAAADSg/S8cpkq2_rXE/s1600/image-734575.png"><img src="http://1.bp.blogspot.com/-s-gl82odXew/Vm3HWr9DV7I/AAAAAAAADSg/S8cpkq2_rXE/s320/image-734575.png" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_6227853052293109682" /></a><br></div><div><br></div><div>உப்புக்கு வரிவிதித்து நாட்டின் குறுக்கே வேலி அமைத்த கதையெல்லாம் இந்த தலைமுறைக்கு தெரியாது. காந்தி ஏன் உப்புசத்தியாகிரகம் செய்தார் என்றால் அதன் பின்னணி இதுதான். உப்புவரியால் மட்டுமே இந்தியா முழுக்க கொள்ளையடிக்கபட்டது. மான்செஸ்டர் பருத்தி விற்பனையாக இந்திய மஸ்லின் துணி நெசவாளர்களின் கட்டைவிரலை வெட்டியதாக என் பள்ளி வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுவார். ப்ரிட்டிஷ் கப்பல்கம்பனிக்கு போட்டியாக சுதேசி கப்பல் கம்பனி துவக்கிய சிதம்பரனாருக்கு நேர்ந்த கதையை நாம் அறிவோம். அன்றைய ஜமீந்தார்கள், மன்னர்கள், பாளையகாரர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வரர்கள். அவர்களை திட்டமிட்டு ஒருவருடன் ஒருவர் மோதவிட்டு கட்டபொம்மன் சொன்னதுபோல் "கிஸ்தி, திறை, வரி,வட்டி" என வரி செலுத்த வைத்தே அழித்தார்கள். அவர்களுக்கு ஆண்வாரிசு இல்லையெனில் நாட்டை ப்ரிட்டனே எடுத்துகொண்டது. வரிவசூலின் கொடுமை தாங்கமுடியாமல் இந்தியாவே கண்ணீர் விட்டு கதறியது.</div><div><br></div><div>இத்துடன் ப்ரிட்டிஷ் அரசு உலகெங்கும் நடத்திய போர்கள் அனைத்திலும் இந்திய வீரர்கள் லட்சகணக்கில் உயிரிழந்தார்கள். ஆப்பிரிக்கா, முதல் உலகபோர், இரண்டாம் உலகபோர், என இந்திய வீரர்களின் ரத்தத்தால் நனையாத பகுதி உலகில் எதுவுமே இல்லை. தென்னாப்பிர்க்கா, இலங்கை, மலேசியா, பிஜி, மேற்கிந்தியதீவுகள் என ப்ரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு தேவையான ரப்பர்,காபி,டீ, சர்க்கரை உற்பத்திக்கு கோடிக்கணக்கான இந்திய்ர்கள் நாடுகடத்தபட்டு கொத்தடிமைகள் ஆக்கபட்டார்கள். இவர்கள் ரத்தத்திலும், உழைப்பிலும், செல்வத்திலும் கொள்ளையடிக்கபட்டு உயர்ந்து வல்லாரசான நாடே ப்ரிட்டன்.</div><div><br></div><div>ஆக இந்த இருநூறு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம், மக்கள் நலம் அனைத்துமே திடட்மிட்டு கொள்ளையடிக்கபட்டது. 1947ல் இந்தியா விடுதலை அடைகையில் உலக ஜிடிபியில் அதன் பங்கு வெறும் 5% மட்டுமே.</div><span class="HOEnZb"><font color="#888888"><br></font></span></div></div><div class="gmail_signature"><div dir="ltr"><div><div dir="ltr"><div><div dir="ltr"><div><div><a href="http://holyox.blogspot.com" target="_blank"></a></div></div></div></div></div></div></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-26455229189855506082015-11-01T20:01:00.001-08:002015-11-01T20:01:40.188-08:00பாண்டாகரடியும் பரிணாமமும்<div dir="ltr"><br><div class="gmail_quote"><div dir="ltr">சீனாவில் உள்ள பாண்டாகரடிகள் மேல் உலகமே பைத்தியமாக இருப்பதும், அதற்கு பல நூறு கோடிகள் செலவிடபடுவதும் பலருக்கும் எரிச்சலை கிளப்பி, விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் இரு கோணங்களை இப்போது காண்போம்.<br><br>பின்புலம்: பாண்டாகரடி பிளாக் அன்ட் ஒயிட் நிறத்தில் அப்பாவிமாதிரி காட்சியளிக்கும் ஒருவகை கரடி. உலகில் சீனாவில் மாத்திரமே பாண்டாகரடிகள் உள்ளன. கரடிகள் மாமிச உண்ணிகள் எனினும் உலகின் ஒரே தாவரபட்சிணி பாண்டா என்பதால் அது விஞ்ஞானிகளிடையேயும், பொதுமக்களிடையேயும் பான்டாவை நன்றாக பிரபலம் ஆக்கிவிட்டது. அதிலும் பாண்டா சாதா சைவம் அல்ல. உணவாக மூங்கில் குருத்துக்களை மட்டுமே சாப்பிடும். தினமும் ஒரு பாண்டாவுக்கு குத்துமதிப்பாக 14 கிலோ மூங்கில் குருத்துக்கள் தேவைப்படும்.<br><br><img width="461" height="307" src="https://upload.wikimedia.org/wikipedia/commons/0/0f/Grosser_Panda.JPG"><br><br><br>ஆனால் காடுகள் அழிவால் பாண்டாகரடிகள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. சீனாவில் ஒரு நானூறு ஐணூறு பாண்டா மற்றும் உலகின் பல்வேறு ஜூக்களில் ஒரு 100 பாண்டாகரடிகள் என மொத்தமே ஆயிரத்துக்குள் தான் பாண்டாவின் எண்ணிக்கை இருக்கிறது. அதிலும் உலகில் உள்ள ஜூக்களில் உள்ள பாண்டாகரடிகள் அனைத்துமே சீனாவுக்கு தான் சொந்தம். அவற்றை சீனா ஜூக்களுக்கு கடனாக மட்டுமே கொடுத்துள்ளது. பாண்டாக்களுக்கு ஜூவில் குட்டிகள் பிறந்தால் அதையும் சீனாவுக்கு திருப்பி கொடுத்துவிடவேண்டும்.<br><br>பாண்டாகரடிகளை மக்கள் நேசிக்க காரணம் என்ன?<br><br>1) அவை அழகாக இருப்பது தான்<br><br>பாண்டாகரடிகளை சில விஞ்ஞானிகள் வெறுக்க காரணம் என்ன?<br><br>1) அது கரடிகளில் ஒருவகை மட்டுமே. இதுக்கு ஏன் இத்தனை ஆயிரம் கோடியை செலவு செய்யணும்? <br><br>2) அது டயட்டில் ரொம்ப செலக்டிவா இருக்கு. மூங்கில் குருத்தை மட்டுமே சாப்பிடுவேன்னா அது என்ன வகை டயட்?<br><br>3) பான்டா ஒரு சாமியார் கரடி. ஜூவில் இனப்பெருக்கம் செய்யலாம்னு ரெண்டு கரடியை ஒண்னாவிட்டால் அது பிரம்மசரிய விரதம் அனுஷ்டிக்குது. உலகில் ஜூக்களில் பிறந்த பான்டா என இரண்டே இரண்டு பாண்டாதான் இருக்கு..இப்படி இருந்தால் அந்த இனத்தை எப்படி காப்பாற்றி கரைசேர்ப்பது?<br><br>4)பாண்டா படுசோம்பேறி. நாள் முழுக்க தூங்கிட்டே இருக்கும். தினம் 40 தடவை டூபாத்ரூம் போகும்.<br><br>5)ஆக இத்தனை டார்ச்சர் கொடுக்கும் பாண்டாகரடியை காப்பாத்துவதுக்கு பதில் அந்த காசில் எதாவது வேறு மிருகத்தை காப்பாத்தலாமே?<br><br>பாண்டாகரடி மேல் உள்ள குற்ரசாட்டுக்களை ஒவ்வொண்ணா ஆராயலாம்.<br><br>1) பாண்டா ஏன் மூங்கில் குருத்தை மட்டுமே சாப்பிடுவேன்னு அடம்பிடிக்குது?<br><br>பரிணாம வளர்ச்சியே காரணம்...ஒரே காட்டில் சிம்பன்ஸியும், கொரில்லாவும் வசிக்கையில் சிம்பன்ஸி மாமிசம் சாப்பிட்டால், அதனோடு போட்டிபோட்டு இறைச்சியை தின்னாமல் கொரில்லாக்கள் சைவ உணவுக்கு பழகிவிட்டன. அதே மாதிரி மற்ற கரடிகள் புலாலை தேடி, தேடி உண்ணுகையில், அவை உண்ணாத மூங்கில் குருத்தை உண்ண பாண்டாக்கள் பழகிவிட்டன. இதனால் போட்டி, மோதல் இன்றி ஒரே காடுகளில் இருவகை மிருகங்கள் வேறு வகை உணவுகள் மூலம் சர்வைவ் ஆவது சாத்தியமானது<br><br>மற்றபடி இயற்கையில் எந்த வகை உணவுகள் வீணாக போகிறதோ, அதை எக்ஸ்ப்ளாயிட் செய்ய இன்னொரு உயிரினம் தோன்றியே தீரும். உதாரணமாக மரபிசினில் ஏராளமான பூச்சிகள் முட்டை போடும். அதனால் மரப்பிசின் ஊட்டசத்துக்கள் நிரம்பிய அதியற்புத உணவாகும். இதனால் ஒரு பறவை மரத்தை குத்தி எடுத்து மரபிசினை உண்ணும் வகையில் மூக்கை நீளமாக வளர்த்தது. அதுவே மரங்கொத்தி பறவை. மரங்கொத்தி இல்லாத மடகாஸ்கர் தீவில் லெமூர் குரங்குகள் மரப்பிசினை தோண்டி எடுக்கும் அளவு நீளமான விரல்களுடன் பரிணாம வளர்ச்சியில் உருவாகின. ஆக ஒரு உணவு ஏராளமாக இருக்கும் பகுதியில் அதை வீணாக்காமல் உண்ண இன்னொரு உயிரினம் தோன்றும் என்பதே இயற்கை நியதி.<br><br>மூங்கிலை உண்பது இப்போது பைத்தியகாரத்தனமாக இருந்தாலும்..மூங்கில் புல்வகை. ஒரு காலகட்டத்தில் ஏராளமாக செழித்து வளர்ந்தது. மூங்கில் மரத்தில் ஏறி குருத்தை உண்ணும் சக்தி ஆடு,மாடு,மான்களுக்கு கிடையாது. மூங்கில் இலை மற்ற இலைகளைபோல் அன்றி ஏராளமான புரதம் உள்ள இலையாகும். அதனால் போட்டியின்றி கிடைக்கும் அற்புதமான ஊட்டசத்தை உண்ணும் வாய்ப்பு பாண்டாக்களுக்கு கிடைத்தது. பாண்டாக்கள் உலகில் தோன்றி 30 லட்சம் ஆன்டுகள் ஆகின்றன. நாம் தோன்றி 20 லட்சம் ஆன்டுகளே ஆகின்றன. ஆக அவை நமக்கும் முன்பிருந்தே மூன்கில் இலையை நம்பி சர்வைவ் ஆகிவருபவை<br><br>2) பாண்டா ஏன் ரொம்பநேரம் தூங்குது?<br><br>சில வகை மிருகங்கள் ஆறுமாதம் வரை துங்கி ஹைபர்நேட் செய்யும். காரணம் குளிர்காலத்தில் உணவுகிடைப்பது சிரமம். அப்ப முழிச்சிருந்தால் நடந்து, ஓடி நிறைய எனெர்ஜி வேஸ்ட் ஆகும். அதனால் எனெர்ஜியை பாதுகாக்க கோடையில் நல்லா புல்கட்டு கட்டிட்டு, குளிர்காலத்தில் ஹைபர்நேட் எனப்படும் ஆழ்தூக்கத்துக்கு போய்விடும். ஆக அதிக உறக்கம் என்பது ஒரு சர்வைவல் ஸ்ட்ராடஜியே<br><br>3) பாண்டா ஏன் ஜுவில் செக்ஸ் வைத்துகொள்வதில்லை?<br><br>ஜூவில் ஒரு ஆணையும், முன்பின் பழக்கமில்லாத பெண்ணையும் பிடிச்சு கூன்டில் அடைச்சு செக்ஸ் வெச்சுக்கன்னா அது எப்படி வெச்சுக்கும்? அது மனசுக்கு பிடிக்க வேண்டாமா? அதை தன் மனதுக்கேற்ற காதல் ஜோடியை தேடி கல்யாணம் செய்யவிடாமல் இப்படி ஜூ அதிகாரிகளால் நிச்சயிக்கபட்ட நிர்ப்பந்த கல்யாணத்துக்கு அதை ஒத்துக்கொள்ள வைக்க முயல்வது எந்த விதத்தில் சரி?<br><br>ஆக மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு அப்பாவி பாண்டாகரடி மேல் பழிபோடுவதை நிறுத்துவோம். அதன் இருப்பிடத்தை அழிக்காம அதை இயற்கையா வாழவிட்டாலே அது தன் சர்வைவலை தானே பார்த்துக்கும். <br><span class="HOEnZb"><font color="#888888"><br clear="all"></font></span></div></div><div><div><a href="http://holyox.blogspot.com" target="_blank"></a></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-45513439289708973372015-06-04T00:19:00.000-07:002015-06-04T00:20:44.797-07:00சமணத்தின் வரலாறு<div dir="ltr"><div><div style="font-size:12.8000001907349px">ஜைனத்தின் வரலாறு<br><br><div><img src="https://scontent-ord1-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/11220100_909193722472180_9057651581139216224_n.jpg?oh=05541c3ded77c0bd04df34a8758af5f7&oe=560CA469" width="355" height="355"><br><br></div></div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px">ஜைன மதத்தின் உண்மையான ஸ்தாபகர் என மகாவீரரைக் கூறலாம். இவரது காலம் சுமார் கிமு ஆறாம் நூற்றாண்டு. ஆனால் மத ஸ்பாபகரான இவரை கடைசி தீர்த்தங்கரர் என ஜைனர்கள் கருதுகிறார்கள். இவருக்கு முன் 23 தீர்த்தங்கரர்கள் இருந்ததாக கூறுகிறார்கள். ஜைனர்கள் வரலாற்றை எடுத்துக்கொண்டால் மகாவீரருக்கு முன் இருப்பதெல்லாம் நம்பகமானதாக தெரியவில்லை. உதாரணமாக ரிஷபதேவர் 2 மைல் உயரம் இருந்ததாகவும், பலகோடி ஆண்டுகள் அவரது ஆயுள் இருந்ததாகவும் கூறுவார்கள். ஆனால் பின்னாளில் ஒவ்வொரு தீர்த்தங்கரரின் ஆயுளும் குறைந்துகொண்டே வந்து பார்சுவநாதர் எனும் மகாவீரருக்கு முந்தைய தீர்த்தங்கரர் கிமு 8ம் நூற்ராண்டில் பிறந்து 100 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்ததாக குறிப்புகள் உள்ளன. மகாவீரருக்கு முன் இருந்த தீர்த்தங்கரர்களில் இவர் மட்டுமே வரலாற்று நாயகனாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. பிறர் கற்பனை கதாபாத்திரமாக இருக்கலாம்</div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px">பேராசிரியர் ஜேகோபி முதலானோர் பார்சுவநாதரையே உண்மையான ஜைன மத ஸ்தாபகராக கருதுகிறார்கள். பார்சுவநாதர் ஜைனர்களுக்கு நான்கு விதிகளை விதித்தார்</div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px">எவ்வுயுரையும் துன்புறூத்தலாகாது</div><div style="font-size:12.8000001907349px">உண்மை பேசவேண்டும்</div><div style="font-size:12.8000001907349px">திருடகூடாது</div><div style="font-size:12.8000001907349px">சொத்து வைத்திருக்ககூடாது</div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px">பார்சுவநாதர் ஜைன துறவிகளை மேலாடையும், கீழாடையும் அணிய அனுமதித்தார். அவர்கள் திருமணத்தை தடுக்கவில்லை. மகாவீரர் ஒருபடி மேலே போய் ஐந்தாம் விதியாக "திருமணம் செய்யாதிருத்தல்" என்பதையும் கொண்டுவந்து சன்னியாசிகள் உடையையும் துறக்கவேண்டும் எனக்கூறினார். ஆக பார்சுவநாதரை ஜைன மதத்தின் ஸ்தாபகர் என்றால் மகாவீரரை அதன் சீர்த்திருத்தவாதி என அழைக்கலாம்.</div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px">ஜைனத்தின் பழைய நூல் ஒன்று இந்த சீர்திருத்தங்களால் ஜைனமதத்தில் பிளவு ஏற்பட்டதாக குறிப்பிடுகிறது. மகாவீரர் காலத்துக்கு பின் மகாவீரரின் சீடரான கவுதமர் என்பவரும் கேசின் எனும் பார்சுவரின் சீடரும் சந்தித்து பேசி இந்த வேறுபாடுகளை ஆராய்ந்தார்கள். இன்றைய ஸ்வேதாம்பரர் எனும் ஆடை அணியும் ஜைனர்கள் பார்சுவநாதரின் வழி வந்தவர்கள் என்றும் திகம்பரர்கள் மகாவீரரின் வழி வந்தவர்கள் எனவும் கருதலாம் என சில வரலாற்று ஆய்வாசிரியர்கள் கருதினாலும் இந்த இரு பிரிவுகளில் உருவான காலகட்டம் மிக பிந்தைய காலகட்டம் என்பதால் இது எந்த அளவு உண்மை என்பது சந்தேகத்துகுரியது</div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px">ஜைனர்களுக்கும், பவுத்தர்களுக்கும் இடையே அன்று நல்லுறவு நிலவவில்லை. மகாவீரரும், புத்தரும் சமகாலத்தவர் என கருதபட்டாலும் மகாவீரர் புத்தர் தன் பிரசாரத்தை துவக்கு முன்பே இறந்துவிட்டார் என கூறலாம். அதற்கேற்றார்போல ஜைன நூல்கள் பவுத்தம் பற்றி எதுவும் கூறவில்லை எனினும் பவுத்த நூல்கள் ஜைனர்களுக்கும், பவுத்ததுக்கும் இடையே எழுந்த விவாதங்களை குறிப்பிடுகின்றன. மகத நாட்டின் சக்ரவர்த்தி அஜாதசத்ரு மகாவீரரை பலமுறை தரிசித்து ஜைனர் ஆனதாக ஜைன இலக்கியங்கள் கூறுகின்றன. மகாவீரர் 30 ஆண்டுகள் பிகாரில் கிழக்கும், நெடுக்குமாக பிரச்சாரம் செய்து மகதப்பேரரசில் பலரை மதம் மாற்றியிருந்தார்.</div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px">ஆனால் பவுத்தநூல்கள் அஜாதசத்ரு மகாவீரரிடம் பல கேள்விகளை கேட்டு விடை தெரியாமல் குழப்ப நிலையில் ஜைன மதத்தில் இருந்து வந்ததாகவும், மகாவீரரின் மரணத்துக்கு பின் புத்தரிடம் அக்கேள்விகளுக்கு விடை கிடைத்ததால் அவர் புத்த மதத்துக்கு மாறியதாகவும் கூறுகின்றன. உபாலி நாட்டரசர் ராஜகிருஹர் எனும் சமணர் புத்தரையே சமண சமயத்துக்கு மாற்றமுயன்றதாகவும் தெரிகிறது. ஆனால் புத்தர் அவரது கேள்விகளுக்கு எளிதில் விடையளித்து அவரை பவுத்த சமயத்துக்கு மாற்றிவிட்டார்.</div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px">ஆனால் இதனால் எல்லாம் அன்று சமணர்களுக்கும், பவுத்தர்களுக்கும் இடையே மோதல் இருந்ததாக பொருள் கொள்ள முடியாது. இந்துமதம் பெரும்பான்மையாக இருந்த காலகட்டத்தில் இவ்விரு மதங்களும் தம் மதத்தை பரப்ப முயன்றன. அதில் சில சமயம் ஒரே நபரை இரு மதங்களும் குறிவைத்ததால் சில விவாதங்கள் எழுந்தன</div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px">பின்னாளில் பவுத்தம் ஜைனத்தை விட பெரும் செல்வாக்கு பெற்ராலும் ஜைனம் பவுத்தத்திடம் இருந்து தன்னை காத்துக்கொண்டது. ஆனால் மகாவீரரின் காலகட்டத்தில் மகாவீரருக்கு போட்டியாக மூன்றாவது நாத்திக மதம் ஒன்று எழுந்தது. அதுவே ஆசிவக மதம்</div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px">ஆசிவக மதத்தின் ஸ்தாபகர் கோசலர் ஆவார். பிறப்பால் பிராமணரான இவர் துவக்கிய ஆசிவக மதம் குறித்து இன்று நேரடியான எந்த நூலும், தகவல்களும் நம்மிடம் இல்லை. ஆசிவகம் குறித்து தெரிவதெல்லாம் ஜைன, பவுத்த, இந்து சமய நூல்கள் மூலமே</div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px">மகாவீரரின் காலக்ட்டத்தில் ஆசீவகம் பெருமளவில் வளர்ந்தது. கோசலர் கோசாலை எனும் மாட்டு தொழுவத்தில் பிறந்தவர். அதனால் அவருக்கு கோசாலர் என பெயர். அவர் மகாவீரரின் அத்யந்த சீடராக ஆறுவருடம் இருந்தார். அதன்பின் மகாவீரருக்கும் அவருக்குமிடையே பிரிவு ஏற்பட்டது. அதன்பின் மகாவீரரிடம் தான் கற்றதை வைத்து கூட மேலும் சில விஷயங்களை சேர்த்து ஆசிவக மதத்தை துவக்கினார் கோசாலர். சிராவஸ்தி நகரில் அவரது செல்வாக்கு பெருமளவில் பெருகியது. பல சமணர்கள் ஆசிவக மதத்தில் சேர்ந்தார்கள். மகாவீரர் சிராவஸ்தி நகருக்கு விஜயம் செய்து கோசாலரை எதிர்கொள்ள சென்று அவரை வாதில் முறியடித்ததாகவும் அதன்பின் கோசாலர் மரணமடைந்ததாகவும் ஒரு குறிப்பு உள்ளது. ஆனால் ஜைன இலக்கியங்கள் கோசாலருக்கு இறப்புக்குபின் மறுபிறப்புக்களில் நேரவிருக்கும் மிகப்பெரும் தண்டனைகளை மகாவீரர் உரைப்பதாக கூறுவதாக் இவ்விரு மதங்களுக்கும் இடையே சுமுக உறவு நிலவவில்லை என அறியலாம்.</div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px">கோசாலருக்கு பின் மகாவீரருக்கு எதிராக ஜைனமதத்தில் இருவர் புரட்சி செய்தார்கள். ஒன்று அவரது மகளை மணந்த மருமகனான ஜமாலி என்பவர். அவர் மகாவீரரை விட்டு பிரிந்து தனியே ஒரு மதத்தை துவக்கினார். ஆனால் அவரும் விரைவில் இறந்துவிட அம்மதமும் அழிந்துவிட்டது. அதன்பின் திசகுத்தர் எனும் சீடர் மகாவீரரின் சில கொள்கைகளை பற்றி கேள்வி எழுப்பினார். ஆனால் திசகுத்தர் மனம் மாறினாலும் இறுதிவரை மனம் மாறாமல் ஜமாலி ஜைனராக இல்லாமல் எதிர்ப்புநிலையிலேயே மரணம் அடைந்ததாக ஜைன நூல்கள் கூறுகின்றன</div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px">கோசலரின் எதிர்ப்பை பதினாறு வருடம் சமாளித்து வென்றார் மகாவீரர். சிறு மதம் எனும் நிலையில் இருந்த சமணம் ஒரு அரசியல் மாற்றத்தால் மிகப்பெரும் மாற்றம் கண்டது. அன்றைய இந்தியாவின் வல்லரசு மகதம். அதன் மன்னர் பிம்பிசாரர். அவர் மகன் அஜாதசத்ரு. தந்தையைகொன்று ஆட்சிக்கு வந்த அஜாதசத்ரு தன் பிழையால் மனம் கலங்கி நின்ற சமயம் மகாவீரரின் உபதேசத்தால் மனம் மாறி சமணர் ஆகிறார். சமணமதம் அதன்பின் பெருவளர்ச்சியைக்காண்கிறது.</div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px">மகாவீரரின் மரணத்துக்கு பிந்தைய சமணத்தின் வரலாறு அடுத்த பதிவில்.....</div></div><br><div class="gmail_signature"><div dir="ltr"><div><div dir="ltr"><div><div dir="ltr"><div></div><div><div><a href="http://holyox.blogspot.com" target="_blank"></a></div></div></div></div></div></div></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-7571123423467304212015-04-15T22:03:00.001-07:002015-04-15T22:03:28.063-07:00நடுவட்ட சீனர்கள்<div dir="ltr"><div style="font-size:12.8000001907349px">நடுவட்ட சீனர்கள்</div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px">19ம் நூற்றாண்டில் மலேயாவிலும் ப்ரிட்டிஷ் ஆட்சி இருந்தது. இந்திய கைதிகளை அந்தமானுக்கும், பர்மாவுக்கும் நாடுகடத்தியது போல மலேயாவில் போராடிய சீனர்கள் சிலரை இந்தியாவுக்கு நாடுகடத்தினார்கள் ப்ரிட்டிஷார். அவர்களை நீலகிரியில் சிறையில் அடைத்தார்கள்.</div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px">1868ம் ஆண்டு நீலகிரி ஜெயிலில் இருந்த சீனர்கள் சிலர் ஜெயிலை உடைத்துவிட்டு தப்பி ஓடினார்கள். போலிஸ் சிலரை துரத்திப்பிடிக்க, சிலர் கடைசிவர அகப்படவே இல்லை. அதன்பின் ப்ரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்டு சீன கைதிகளை நீலகிரியிலேயே குடியமர்த்தியது ப்ரிட்டிஷ் அரசு. அவர்களுக்கு நீலகிரி தமிழ்பறையர் இனத்தை சேர்ந்த பெண்களை திருமணமும் செய்து வைத்தார்கள் ப்ரிட்டிஷார். இந்த தம்பதியினர் நீலகிரி மாவட்டம் நடுவட்டம் முதல் கூடலூர் வரை இருந்த பகுதிகளில் வசித்தார்கள்.</div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px">இவர்களை ஆராய்ச்சி செய்ய சென்ற எட்கார் தர்ஸ்டன் அவர்களை புகைப்படம் எடுக்க வரச்சொல்லி அழைப்பு விடுத்தார். வழக்கமாக தர்ஸ்டன் இந்தியர்களுக்கு புகைப்படம் எடுக்க இரண்டு முதல் எட்டணா வரை கொடுப்பது வழக்கம். ஆனால் சீனர்கள் "எங்களுக்கு காசு வேண்டாம். போட்டொ கொடுங்கள்" என கேட்டுவாங்கிக்கொண்டார்கள்.</div><div style="font-size:12.8000001907349px"><br></div><div style="font-size:12.8000001907349px">அவர்களது குழந்தைகள் தாயின் கருநிறமாக இல்லாமல் தந்தையின் மஞ்சள் நிறத்தில் இருந்ததாக தர்ஸ்டன் குறிப்பிடுகிறார். இடுங்கிய கண்கள், தட்டைமூக்கு என மங்கோலிய சாயல் அக்குழந்தைகளிடம் இருந்ததாம். காலஓட்டத்தில் அக்குழந்தைகள் நீலகிரியின் பறையர் சமூகத்திலேயே கலந்துவிட்டார்கள். அவர்களை பின்னாளில் தேடிக்கண்டுபிடிக்க நடந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை</div><div><br></div><div class="gmail_signature"><div dir="ltr"><div><div><a href="http://holyox.blogspot.com" target="_blank"></a></div></div></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-27158838535984224972015-02-09T21:38:00.000-08:002015-02-09T21:39:02.164-08:00வாதாபி கொண்டான்<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><span style="color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:12px;line-height:15.3599996566772px">கிபி 600 முதல் 900 வரை தென்னக வரலாறு மூன்று பேரரசுகளின் வரலாறாக இருந்தது. சாளுக்கியர், பல்லவர் மற்றும் பாண்டியர்.</span><br style="color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:12px;line-height:15.3599996566772px"><br style="color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:12px;line-height:15.3599996566772px"><span style="color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:12px;line-height:15.3599996566772px">சாளுக்கிய வரலாறு புலிகேசியுடன் துவங்குகிறது. சாளுக்கியர் வடகர்நாடகத்தின் வாதாபியை தலைநகராக கொண்டு ஆண்டவர்கள். பாதாமி மராட்டியத்துக்கு பக்கமாக இருப்பதால் சாளுக்கியரை மராட்டியர் என கூறுவோர் உண்டு. இருந்தாலும் சாளுக்கியர் கர்நாடகாவை சேர்ந்த க்ஷத்திரிய வம்சத்தவ</span><span style="display:inline;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:12px;line-height:15.3599996566772px">ர்கள். கல்வெட்டுக்களை கன்னடமொழியிலும், சமஸ்கிருதத்திலும் எழுதினார்கள். கர்நாடகத்தைசேர்ந்த கடம்ப அரசின் சிற்றரர்களாக இருந்த சாளுக்கியர்கள் முதலாம் புலிகேசி காலத்தில் கடம்பர்களை அடித்துவிரட்டிவிட்டு ஆட்சியைப்பிடித்தார்கள். கிபி 540ம் ஆண்டு புலிகேசி மன்னர் ஆட்சிக்கு வருகிறார்.<br><br>ஆட்சிக்கு வந்த புலிகேசி செய்த முதல் வேலை அஸ்வமேத யாகம் செய்தது. அஸ்வமேத யாகம் செய்தால் அவர் மாபெரும் சக்ரவர்த்தி எனப்பொருள். அந்த யாகத்தைசெய்து முடித்து சுற்றுவட்ட சிற்றரசுகளை எல்லாம் தன் ஆட்சியில் சேர்த்துவிட்டு நிமிர்ந்தால் வடக்கே வலிமையான ஹர்ஷரின் ராஜ்யமும், தெற்கே பல்லவரின் ராஜ்ஜியமும் தான் இருக்கிறது. இப்படி ஒரு பேரரசை உருவாக்கிவிட்டு அவர் இறக்க அவர் மகன் இரன்டாம் புலிகேசி ஆட்சிக்கு வருகிறார். இரண்டாம் புலிகேசி மன்னர் சாளுக்கிய வரலாற்றில் மிகபுகழ் பெற்றவர். அவர் ஆட்சிக்கு வந்ததும் தெற்கே தன்பார்வையைத்திருப்புகிறார<span style="display:inline-block"></span>்.<br><br>கோசலம், கலிங்கம் எல்லாம் எதிர்ப்பின்றிசரணடைகின்றன. ஆந்திராவில் வெங்கிபகுதியில் தன் தம்பி விஷ்ணுவர்த்தனை ஆட்சியில் அமர்த்தி கீழசாளுக்கிய ஆட்சியை ஏற்படுத்துகிறார். அதன்பின் பல்லவர்கள் மேல் படைஎடுக்கிறார். காஞ்சிக்கு அருகே 15 மைல் தூரத்தில் உள்ள புள்லலூரில் நடந்தபோரில் மகேந்திரவர்மன் தோற்றுப்போய் காஞ்சிகோட்டைக்குள் பதுங்கிகொள்கிறார். கோட்டையை முற்றுகையிட்டு அது வீழும் சமயத்தில் வடக்கே நர்மதை ஆற்றைகடந்து ஹர்ஷரின் படைகள் வருவதாக தகவல் கிடைக்க முற்றுகையை முடித்துகொண்டு புலிகேசி வடக்கே விரைகிறார். பெரும்போருக்குபின் வடக்கே நர்மதை நதிக்கரையில் கிபி 620ம் ஆன்டுவாக்கில் ஹர்ஷரை தோற்கடிக்கிறார்.அதன்பின் குஜராத், மராட்டியம்,கோவா எல்லாம் அவர் ஆட்சியின்கீழ் வருகிறது. தெற்கே மகேந்திரவர்மர் தப்பிபிழைத்த போதும், அது பல்லவர்களுக்கு தீராத அவமானமாக மாறுகிறது<br><br>புலிகேசி இப்படி ஹர்ஷர் முதல் பல்லவர் வரை இந்தியாவில் அனைத்து மன்னர்களையும் வென்று ஈடியணையற்ற மன்னராக விளங்குகிறார். பாரசிக மன்னர் குஸ்ரு அரண்மனைக்கு தூதர்களை அனுப்புகிறார். அவர்களும் புலிகேசி மன்னரின் அரண்மனைக்கு தூதர்களை அனுப்புகிறார்கள். இந்த சூழலில் பல்லவ நாட்டில் கிபி 630 வாக்கில் நரசிம்மவர்மர் ஆட்சிக்கு வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் புலிகேசி படை எடுக்கிறார். ஆனால் இம்முறை பல்லவர்கள் மணிமங்கலத்தில் நடந்த போரில் வெற்றி பெறுகிறார்கள். சாளுக்கியர் படை தோற்று ஓடவும், விடாத நரசிம்மவர்மர் அவர்களை வாதாபி வரை துரத்திச்செல்கிறார். கிபி 642 வாக்கில் நடந்த கோர யுத்தத்தில் வாதாபி வீழ்கிறது. புலிகேசி மன்னர் போரில் இறக்கிறார். பல்லவர்கள் வாதாபியில் நிகழ்த்திய அழிவால் அந்த நகர் அதன்பின் சாளுக்கியர் தலைநகர் ஆகவே இல்லை.<br><br>அதன்பின் நரசிம்மவர்மர் சேரர்கள், பாண்டியர்கள், சிங்களளர்கள், களப்பிரர் என பலரை வென்று தென்னகத்தின் இணையற்ற மன்னர் ஆகிறார். அழிவின் விழிம்பில் நின்ற சாளுக்கியபேரரசில் சிற்ரரசர்கள் ராஜ்ஜியம் நடக்கிறது. இந்த சூழலில் இரண்டாம் புலிகேசியின் மகன் சாளுக்கிய விக்கிரமாதித்தன் தன் தாய்வழிப்பாட்டன் கங்கமன்னர் துர்வினீதன் உதவியுடன் எதிரிகளை முறியடித்து சாளுக்கிய அரசை தன் கட்டுபாட்டில் கொண்டுவருகிறார்.<br><br>இப்போது நரசிம்மவர்மர் இறந்து அவரது மகன் இரன்டாம் மகேந்திரவர்மன் ஆட்சியில் இருக்கிறார். போர் மூள்கிறது. பான்டியர் மாறவர்மனுடன் கூட்டணி ஏற்படுத்தி பல்லவர் மேல் படை எடுக்கிரார் விக்கிரமாதித்தர். கங்கநாடு அருகே நடந்தபோரில் பல்லவர்கள் தோற்க பல்லவமன்னர் இரன்டாம் மகேந்திரவர்மர் உயிர்துறக்கிறார். அவர் மகன் பரமேச்வரவர்மன் ஆட்சிக்கு வருகிறார். ஆனால் விக்கிரமாதித்தர் படை காஞ்சியை நெருங்க பரமேஸ்வரவர்மர் உறையூருக்கு ஓடுகிறார். உறையூர வரை அவரை விரட்டிசெல்கிறார் விக்கிரமாதித்தர். திருச்சி அருகே பெருவளநல்லூரில் பாண்டியர்- சாளுக்கியர் கூட்டணி அணிதிரண்டு பல்லவரை எதிர்கொள்கிறது.<br><br>மாபெரும் இக்கூட்டணியை எதிர்கொன்ட பல்லவர் படை பேரதிசயமாக வெற்றி அடைகிறது. இந்த வெற்றி வரலாற்று ஆசிரியர்களுக்கு வியப்பை அளிப்பதாகும். பெரும்தோல்வி உறுதி என்ற நிலையில் இருந்த பல்லவர்கள் பெருவெற்றி அடைகிறார்கள். இப்போரின் இறுதியில் சாளுக்கிய விக்கிரமாதித்தன் படுதோல்வி அடைந்து நிர்வானமாகதப்பி ஓடியதாக பல்லவரின் கல்வெட்டு குறிக்கிறது. <br><br>இதன்பின் விக்கிரமாதித்தனின் மகன் வினயாதித்தன், பேரன் விஜயாதித்தன் ஆட்சி நடக்கிறது. இவர்கள் தெற்கே படைஎடுக்கவில்லை. அதன்பின் கிபி 733ம் ஆன்டுவாக்கில் இரண்டாம் விக்கிரமதித்தன் ஆட்சிக்கு வருகிறார்.இவரது ஆட்சியின் போது சிந்து பகுதியில் அரபியர்கள் ஆட்சி ஏற்படுகிறது. அவர்கள் தென்னகத்தின் மேல் படை எடுக்கையில் சாளுக்கிய விக்கிரமாதித்தர் அவர்களை முறியடிக்கிறார்.<br><br>அப்போது பல்லவநாட்டை இரண்டாம் பரமேஸ்வரமர்வர் ஆள்கிறார். இம்முறை கங்கமன்னர் எரியப்பர் உதவியுடன் சாளுக்கியர் பல்லவர்கள் மேல் படை எடுக்கிரார்கள். போரில் பரமேச்வரவர்ம கொல்லபட காஞ்சி சாளுக்கியர் வசமாகிறது. முதல்முறையாக சாளுக்கியர் படை காஞ்சியில் நுழைகிறது<br><br>வாதாபியை எரியூட்டியதற்கு பழிவாங்குவார் என கருதபட்ட நிலையில் காஞ்சியின் கோயில்கள், சிற்ப அழகுகள் விக்கிரமாதித்த மன்னரின் மனதைகொள்ளைகொள்கிறது. நகரேஷு காஞ்சி என அழைக்காப்ட்ட சிறப்பு மிகுந்த நகர் காஞ்சி. அதை எரியூட்ட மனம் வராது கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட காஞ்சிமாநகர கோயில்களுக்கு ஏராளமான பொன்னை வழங்கி, காஞ்சி மக்களுக்கும் ஏராளமான தானதருமங்களை செய்து அதை கைலாசநாதர் கோயிலில் அதை ஒரு கன்னடகல்வெட்டிலும் பதித்துவிட்டு வாதாபியை எரித்தற்கான பழியை இப்படி அன்பால் தீர்த்துவிட்டு பல்லவநாட்டை விட்டு அகன்றார் சாளுக்கிய விக்கிரமாதித்தர்.</span><span class="HOEnZb"><font color="#888888"><br clear="all"><div><br></div><br></font></span></div></div><div class="gmail_signature"><div dir="ltr"><div><div><a href="http://holyox.blogspot.com" target="_blank"></a></div></div></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-62982061089507413322015-01-24T20:26:00.001-08:002015-01-24T20:26:22.084-08:00இராமர் பட்டாபிஷேகத்தன்று அழுத சிலந்தி<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><p>இராமர் 14 வருடம் வனவாசம் இருந்து நாடு திரும்பி முடிசூடுகையில் கூனியும், கைகேயியும் கூட மனமகிழ்ச்சியுடன் இருந்தார்களாம். ஆனால் அந்த சூழலிலும் வருத்தபட்டு அழுத ஒரே உயிரினம் சிலந்தி என்பார்கள். காரணம் மக்கள் வீடுகளுக்கு ஒட்டடை அடித்ததால் சிலந்திகூடுகள் அடிபட்டுபோயினவாம்.</p><p> இப்படி உலகுக்கே நல்லது விளைவிக்கும் பெட்ரோல் விலைக்குறைப்பு பெட்ரோலை நம்பியிருக்கும் சில நாடுகளின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்தள்ளியுள்ளது. அதில் ஒன்று இரான், இன்னொன்று வென<span>ிஸ்வேலா, இன்னொன்று ரஷ்யா</span></p><div><p> மத்தியகிழக்கு நாடுகளில் நடைபெறும் இஸ்லாமிய காலிபேட் இயக்கத்தீவிரவாதத்தால் சிரியா, இராக் முதலிய நாடுகள் சின்னாபின்னமாகியுள்ளன. அடுத்தது நாம் தான் என சொல்லி ஜோர்டான், லெபனான் நாடுகள் எச்சரிக்கையாகவுள்ளன. இந்தச்சூழலில் இரான் சிரியாவின் ஜனாதிபதி அசாத்துக்கு உதவி அவரைத்தன் முழுக்கட்டுபாட்டில் கொண்டுவந்துள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லாவையும் தன் கட்டுபாட்டில் வைத்துள்ளது. இவ்வாரம் யேமன் நாடும் இரானிய அரசின் ஆதரவு பெற்ற இயக்கத்தின் கட்டுபாட்டில் வந்துள்ளது. இராக்கின் ஷியா அரசும், இரானின் ஷியா அரசும் மதத்தால் ஏற்கனவே ஒன்றுபட்டுள்ளன.</p><p> இந்த சூழலில் அரேபியாவின் வடக்கு, மேற்கு, தெற்கு என முப்புறமும் இரானின் ஆதிக்கம் வலுவடைவதால் அரேபிய அரசு தன்னால் முடிந்த ஒரே விதத்தில் அதை எதிர்கொண்டது. பெட்ரோலின் விலையை அதலபாதாளத்துக்கு குறைத்தது. ஒரு பீப்பாய் பெட்ரோல் $136க்கு கீழே விழுந்தால் இரானின் பட்ஜெட்டில் கடும் துண்டுவிழும் என்ற நிலையில் தற்போது ஒரு பீப்பாய் எண்ணெய் ஐம்பது டாலருக்கு விற்க்கபடுகிறது. இது இன்னமும் இருபது டாலருக்கு குறையும் என வல்லுனர்கள் கூறிவருவதால் இரானில் கடும் பொருளாதார நெருக்கடி உருவாகி வருகிறது.</p><p> இதேபோல எண்ணெய்ப்பொருளாதாரத்தை நம்பியிருக்கும் இன்னொரு நாடு வெனிஸ்வேலா. எண்ணெய் இருக்கும் தைரியத்தில் பன்னாட்டு எண்ணெய்க்கம்பனிகளை தேசியமயமாக்கி நாட்டை விட்டு விரட்டினார் சாவேஸ். எண்ணெய் விலை அதிகரித்த காலக்ட்டத்தில் அக்காசை வைத்து மக்களுக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றி மக்கள் ஆதரவைப்பெற்றார். அவர் மறைவுக்கு பின் அதிபரான அவர் கட்சியை சேர்ந்த மதுரோவுக்கு இப்போது எண்ணெய் விலை குறைந்தது கடும் சோதனையாக விடிந்துள்ளது. 64% விலையேற்றத்தால் கடைகளில் பொருட்களுக்கு விலைக்கடுப்பாடு விதித்தார். அதனால் கடைகளில் பொர்டுகளை நட்டத்துக்கு விற்க வணிகர்கள் தயாராக இல்லாமல் கடைகளின் ஷெல்புகளை காலியாக விட்டுவிட்டார்கள்.</p><p> வெனிஸ்வேலாவில் இன்று துவைக்கும் சோப்புக்கு பஞ்சம் என்பதால் மக்கள் பலநாளாக துவைக்காத துணிகளையே அணியும் நிலை. பால், காய்கறி எதுவும் கண்ணில் படுவதில்லை. கடைகளில் ஆயிரகணக்கான பேர் வரிசையில் நின்று பொருட்களை வாங்கும் நிலை. வரிசையில் நின்றாலும் பொருட்கள் கிடைப்பது உறுதியில்லை.கடைகளில் நிகழும் அடிதடி, கலவரத்தைக்கட்டுபடுத்த இயந்திரத்துப்பாக்கியேந்திய காவலர்கள் அரிசிமூட்டைகளுக்கு காவலுக்கு நிற்கும் நிலை.</p><p> ஆக உலகமக்களுக்கு நன்மையை ஏற்படுத்திய பெட்ரோல் விலைக்குறைப்பு இந்த நாடுகளின் பொருளாதாரத்தில் பெரிய ஓட்டையைப்போட்டுவிட்டது வருத்தமான விஷயமே<a href="http://4.bp.blogspot.com/-md3IlYEZykk/VMRwbnqrDLI/AAAAAAAACN8/P7LcSd4ZoLU/s1600/1-782085.jpg"><img src="http://4.bp.blogspot.com/-md3IlYEZykk/VMRwbnqrDLI/AAAAAAAACN8/P7LcSd4ZoLU/s320/1-782085.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_6108130614427978930" /></a><br><a href="http://3.bp.blogspot.com/-OJBJ8DNK438/VMRwb18lFtI/AAAAAAAACOI/S6Il_cettnU/s1600/2-783744.jpg"><img src="http://3.bp.blogspot.com/-OJBJ8DNK438/VMRwb18lFtI/AAAAAAAACOI/S6Il_cettnU/s320/2-783744.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_6108130618261182162" /></a><br><a href="http://4.bp.blogspot.com/-PqRz9WqXN7o/VMRwcSvE4aI/AAAAAAAACOU/vRG9EcnFwLw/s1600/3-785529.jpg"><img src="http://4.bp.blogspot.com/-PqRz9WqXN7o/VMRwcSvE4aI/AAAAAAAACOU/vRG9EcnFwLw/s320/3-785529.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_6108130625989173666" /></a><br></p></div><br></div></div><div class="gmail_signature"><div dir="ltr"><div></div><div><div><a href="http://holyox.blogspot.com" target="_blank"></a></div></div></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-91165860445359012112014-12-08T21:33:00.001-08:002014-12-08T21:33:53.367-08:00வைட்டமின் சி<div dir="ltr"><p style="margin:0px 0px 6px;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:14px;line-height:19.3199996948242px">வைட்டமின் சி</p><p style="margin:6px 0px;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:14px;line-height:19.3199996948242px">வைட்டமின் என்பது அதன் கோஃபேக்டர்கள், டிரான்ஸ்போர்ட்டர்கள், என்சைம்கள், கோஎன்சைம்கள் உள்ளிட்ட ஒரு முழுமையான பேக்கேஜாக இருக்கையிலேயே வேலை செய்யும். ஒரு உதாரணத்துக்கு வைட்டமின் சியை எடுத்துகொள்வோம்.</p><p style="margin:6px 0px;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:14px;line-height:19.3199996948242px">இயற்கையில் நெல்லிக்கனி, ஆரஞ்சு, எலுமிச்சையில் கிடைக்கும் வைட்டமின் சிக்கும் மாத்திரை வடிவில் கிடைக்கும் சிந்தடிக் வைட்டமின் சி (அஸ்கார்பிக் அமிலம்) என்ன வித்தியாசம்?</p><p style="margin:6px 0px;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:14px;line-height:19.3199996948242px">இயற்கையில் கிடைக்கும் வைட்டமின் சியில் கீழ்காணும் மூலசத்துக்கள் உள்ளன</p><p style="margin:6px 0px;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:14px;line-height:19.3199996948242px">ascorbinogen<br>bioflavonoids<br>rutin<br>tyrosinase<br>Factor J<br>Factor K<br>Factor P</p><p style="margin:6px 0px;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:14px;line-height:19.3199996948242px">இதில் பாக்டர் பி ரத்த குழாய்களை வலுவாக்குகிறது</p><p style="margin:6px 0px;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:14px;line-height:19.3199996948242px">பாக்டர் ஜே ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் ரத்த சிகப்பு செல்களின் சக்தியை அதிகரிக்கிறது</p><p style="margin:6px 0px;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:14px;line-height:19.3199996948242px">டைரொசினாசே வெள்ளை பிளட் அணுக்களின் சக்தியை அதிகரிக்கிறது</p><p style="margin:6px 0px;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:14px;line-height:19.3199996948242px">ஆக இது எல்லாம் சேர்ந்தால் தான் வைட்டமின் சி.<br>இதில் ஒன்று குறைந்தாலும் அது வைட்டமின் சி அல்ல<br>அஸ்கார்பிக் அமிலம் எனும் பெயரில் கடைகளில் விற்க்கபடும் பொருள் என்ன?</p><p style="margin:6px 0px;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:14px;line-height:19.3199996948242px">அது எந்த மரத்திலும், செடியிலும், கொடியிலும் விளைவது கிடையாது. இயற்கையில் உள்ள வைட்டமின் சியின் மேலே உள்ள கெமிக்கலின் பெயரே அஸ்கார்பிக் அமிலம். அதை செயற்கையாக பாக்டரியில் உற்பத்தி செய்கிறார்கள். இயற்கை வைட்டமின் சியில் உள்ல என்சைம், கொஎன்சைம், பாக்டர்கள் எதுவும் அதில் கிடையாது. அது வெறும் கெமிக்கல் குப்பை மட்டுமே</p><p style="margin:6px 0px;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:14px;line-height:19.3199996948242px">அமெரிக்காவில் உற்பத்தி ஆகும் செயற்கை வைட்டமின் சி (அஸ்கார்பிக் அமிலம்)யில் 90% அளவை உற்பத்தி செய்வது ஹாப்மன் லரோசே எனும் கம்பனி!</p><p style="margin:6px 0px;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:14px;line-height:19.3199996948242px">இயற்கையான வைட்டமின் சி உடலுக்கு விளைவிக்கும் நன்மைகள் என்ன?</p><p style="margin:6px 0px;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:14px;line-height:19.3199996948242px">இதயத்தில் உருவாகும் பிளேக்கை (அடைப்பை) தடுக்கும் சக்தி வைட்டமின் சிக்கு உண்டு. அதாவது மோனோசைட் எனும் வெள்ளை ரத்த செல்கள் இதயநாள சுவர்களில் ஒட்டிகொள்ள துவங்கும். இது நடக்கையில் இதயநாள சுவர்கள் விரிந்து கொடுக்கும் இயல்பை இழக்கும். இது மாரடைப்பை வரவழைக்கும்</p><p style="margin:6px 0px;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:14px;line-height:19.3199996948242px">வெள்ளை ரத்த செல்கள் ஏன் இதயநாளங்களில் ஒட்டிகொள்கிறது? அதற்கு காரணம் அவற்றின் மாலிக்யூல்களில் உண்டாகும் ஒரு சிறு குறையே. அதை வைட்டமின் சி சரி செய்து வெள்ளை ரத்த செல்களுக்கு ஒட்டிகொள்ளூம் சக்தி இல்லாமல் செய்கிறது<br>கான்சர் வருவதன் முதல்படி செல்களின் டிஎன்.ஏ பாதிக்கபடுவது. இப்படி பாதிக்கபட்ட செல்கள் இன்ஃப்ளமேஷனில் பாதிக்காப்டுகையில் கான்சர் செல்கள் வளர துவங்குகின்றன.இந்த டி என் ஏ டேமேஜை குறைக்கும் சக்தி கொண்டது வைட்டமின் சி</p><p style="margin:6px 0px;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:14px;line-height:19.3199996948242px">உடல்பயிற்சியால் வரும் ஆக்ஸிடேடிவ் டேமேஜை குறைக்கும் சக்தி கொண்டது வைட்டமின் சி</p><p style="margin:6px 0px;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:14px;line-height:19.3199996948242px">அல்சரை உருவாக்கும் பாக்டீயாக்களை வயிற்றில் அழிக்கும் சக்தி கொண்டது வைட்டமின் சி</p><p style="margin:6px 0px;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:14px;line-height:19.3199996948242px">வைட்டமின் சி மிக, மிக முக்கியமான ஆன்டிஆக்சிடன்ட். ஆன்டிஆக்சிடன்டுகள் கொழுப்பு ஆக்ஸிஜனால் பாதிக்கபட்டு மாரடைப்பை உருவாக்குவதை தடுக்கும் சக்தி கொண்டவை<br>வைட்டமின் சியின் இன்னொரு விந்தை என்னவெனில் உடல் க்ளுகோஸையும், வைட்டமின் சியையும் கிட்டத்தட்ட ஒரே வழியில் தான் ப்ராசச் செய்கிறது என்பதே. ஆக உணவில் சுகர் அதிகமாக இருந்தால் உடல் வைட்டமின் சியை விட்டுவிட்டு க்ளுகோஸை புராசஸ் செய்யும். உணவில் சுகர் குறைவாக இருந்தால் உடல் முழு வைட்டமின் சியையும் புராசஸ் செய்யும்</p><p style="margin:6px 0px 0px;display:inline;color:rgb(20,24,35);font-family:Helvetica,Arial,'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:14px;line-height:19.3199996948242px">வைட்டமின் சி நிரம்பிய உணவுகள்<br>ஆரஞ்சு, எலுமிச்சை முதலிய சிட்ரஸ் பழங்கள்:<br>நெல்லிக்கனி<br>பெர்ரிகள்<br>அன்னாசி<br>உருளைகிழங்கு<br>கீரைகள்<br>பிராக்களி<br>காளிபிளவர்<br>பப்பாளி</p><br clear="all"><div><br></div><div class="gmail_signature"><div dir="ltr"><div><div><a href="http://holyox.blogspot.com" target="_blank"></a></div></div></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-54520124637615574202014-10-06T17:47:00.000-07:002014-10-06T17:48:08.811-07:00மூன்றாவது வளைகுடா போருக்கு காரணமாகவிருக்கும் சமாதி<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><p>துர்கோமான்கள்/ துருக்கியர்கள் என அழைக்கபடும் இனத்தவரின் பூர்விகம் மத்தியகிழக்கு ஆசியாவில் சீனா அருகே இருக்கும் துருக்மெனிஸ்தான். இவர்களில் ஒரு பிரிவினர் கிபி 12- 13ம் நூற்றாண்டுவாக்கில் மங்கோலியர் படையெடுப்பில் மத்தியகிழக்கு நாடுகள் சின்னாபின்னமான நிலையில் பாரசிகம் வழியாக சென்று அன்றைய புனித ரோமானிய பேரரசான பைசாண்டிய பேரரசை தாக்கி ஆசியா மைனர் எனும் பகுதியில் ஒரு சிறிய அரசை அமைத்தார்கள்.</p><p>அன்றைய உலகில் அது ஒரு முக்கியத்துவம் அற்ற செய்தி. ஆனால் பின்னாளில் ஓஸ்மான் எனும் துருக்கியரால் அமைக்கபட்ட அந்த சிற்ரரசு பேரரசாகி, ஆட்டோமான் துருக்கிய சாம்ராஜ்ஜ்யமாக, இஸ்லாமிய காலிபேட் ஆக மாறியது. பின்னாளில் ஆட்டொமான் சாம்ராஜ்யம் வீழ்ந்து துருக்கி எனும் அரசு அமைந்தது. அன்றைய ஆட்டோமான் அரசு பின்னாளில் அரேபியா, எகிப்து, இஸ்ரேல், ஜோர்ட, சிரியா, லெபனான் என பல நாடுகளாக பிரிந்தது.</p><p>அதில் துருக்கி பின்னாளில் நாட்டொ எனும் அமைப்பில் சேர்ந்தது. நேட்டொவின் தலைவர் அமெரிக்கா. பிற உறுப்பினர்கள் இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி முதலானவை. நாட்டோவின் ஒரு நாட்டின் மேல் யாரவாது தாக்குதல் நடத்தினாலும் பிற நாட்டோநாடுகள் அனைத்தும் தாக்கபட்ட நாட்டின் உதவிக்கு வரவேண்டும் என்பது ஒப்பந்தம்.</p><div>இப்படி பிரிந்த ஆட்டொமான் சாம்ராஜ்யத்தின் சரித்திர சின்னங்களில் ஒன்று அதாவது முதலாவது துருக்கிய சுல்தான் ஓஸ்மானின் தாத்தா சுலைமான் ஷாவினுடைய சமாதி. துருக்கி பிரிக்கபட்டபோது இந்த சமாதி இன்றைய சிரியாவில் மாட்டிகொண்டது. சிரியாவில் சமாதி இருந்தாலும் அந்த சமாதியை துருக்கி தன் கட்டுபாட்டில் வைத்துக்கொள்ள சிரியா ஒத்துகொண்டது.</div><div><br></div><div><a href="http://1.bp.blogspot.com/-w3YnvKb_ulQ/VDM4SAhDc8I/AAAAAAAAB9I/4qXzdkmB46I/s1600/1-788812.jpg"><img src="http://1.bp.blogspot.com/-w3YnvKb_ulQ/VDM4SAhDc8I/AAAAAAAAB9I/4qXzdkmB46I/s320/1-788812.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_6067255005025629122" /></a><br>(சுலைமான் ஷா சமாதி)</div><p>இந்த சூழலில் சிரியாவில் பாதியை பிடித்த ஐஸிஸ் தீவிரவாதிகள் சுல்தான் சுலைமான் ஷாவின் சமாதியை நெருங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் சிரிய வீரர்களுக்கு இல்லை. சமாதிகளை இடித்து தள்ளுவதை நோக்கமாக கொண்டுள்ள ஐஸிஸ் தீவிரவாதிகள் சுலைமான் ஷாவின் சமாதியை பிடித்தால் அதை இடித்து தள்ளுவார்கள் என அஞ்சும் துருக்கி அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால் சிரியா மேல் போர் தொடுக்கவிருப்பதாக அறிவித்து உள்ளது.</p><p>அது நிகழ்ந்தால் நாட்டோவின் உறுப்புநாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு எல்லாம் நேரடியாக படைகளை சிரியா மற்றும் இராக்குக்கு அனுப்பும் சூழல் உருவாகும்.</p><p>ஆக மூன்றாவது வளைகுடா போருக்கு காரணமாக இந்த வரலாற்று சின்னம் அமையுமா என உலக ஊடகங்கள் பரபரப்பாக விவாதித்து வருகின்றன்</p><span><font color="#888888"><p><br clear="all"><br></p></font><p><br></p></span><p><br></p></div></div><div dir="ltr"><div><div><br><a href="http://holyox.blogspot.com" target="_blank"></a></div></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-82979967160705847222014-09-03T20:36:00.001-07:002014-09-03T20:36:31.341-07:00தேசபக்தன் டிராகுலா<div dir="ltr"><br><div class="gmail_quote"><div></div><div dir="ltr"><div><p>டிராகுலா (Dracula) என்றாலே ஆங்கில பேய்ப்பட ரசிகர்கள் அனைவரும் அஞ்சி நடுங்குவார்கள். தமிழில் ரத்த காட்டேரி என்றும் பிற்கால ஐரோப்பாவில் வேம்பயர் (vampire) என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கபட்ட இந்த டிராகுலாவின் வரலாறு என்ன? அந்த வரலாற்றை ஆராய்ந்தால் டிராகுலா நாம் நினைப்பது போல் ரத்தவெறியன் இல்லை என்பதும் அவனது கொடூரங்களுக்கு ஒரு காரணம் இருந்திருப்பதும் தெரியவருகிறது. அதனால் டிராகுலாவின் வரலாற்றையும் சற்று ஆராய்வோம்.</p><p> ஹங்கேரி நாட்டில் 1431ம் ஆண்டு வலேசியா (wallachia) எனும் சிறுநாட்டின் மன்னர் வம்சத்தில் பிறந்தவன் விளாட் டிராகுல். இவனே பிற்காலத்தில் விளாட் தெ இம்பேலர் (கழுவேற்றும் விளாட்- Vlad the Impaler), கவுண்ட் டிராகுலா (Count Dracula) என்ற பெயரில் புகழ்பெற்றவன்.</p><div><img src="http://media.webdunia.com/_media/ta/img/article/2014-09/03/full/1409734330-333.jpg" height="197" width="230"><br></div><br><p> <br></p><p> அன்று கிழக்கு ஐரோப்பா எதிர்கொண்ட மிக முக்கிய சக்தி ஆட்டோமான் (Ottomon Turks) துருக்கிய சாம்ராஜ்யம். டிராகுலாவின் தந்தை துருக்கிய சுல்தானுக்கு கப்பம் கட்டி வந்தார். ஒருதரம் கப்ப பணம் கட்ட தாமதமாக தன் இரு பிள்ளைகளான வ்ளாட் மற்றும் ராடு (Radu the Handsome) இருவரையும் பணயகைதிகளாக ஆட்டொமான் சுல்தான் அரண்மனைக்கு அனுப்பி வைத்தார். கப்பதொகை கட்டி முடிக்கும்வரை இரு பிள்ளைகளும் சுல்தானிடம் கைதியாக இருந்தார்கள். இந்த சூழலில் ராட் சின்ன நாடான வலேசியாவின் மன்னனாவதை விட அன்றைய வல்லரசான துருக்கியில் இருந்தால் தான் தன் எதிர்காலத்துக்கு நல்லது என நினைத்து முஸ்லிம் மதத்துக்கு மாறி சுல்தானின் படையணியில் சேர்ந்துவிட்டான். மனம் மாறாத வ்ளாட் தன் தந்தையுடன் வலேசியா திரும்பினான். அதன்பின் சுல்தானுக்கு நாணயமாக கப்பம் கட்டி வந்தார் வ்ளாடின் தந்தை. அவரது அரியணைக்கு ஆபத்து வந்தபோது சுல்தானும் அவரது உதவிக்கு வந்தார். இந்த சூழலில் வ்ளாட் தன் தந்தை மறைவுக்கு பின் ஆட்சிக்கு வந்தார்.</p><p> வ்ளாடுக்கு 18 வயது ஆகையில் 1459ம் ஆண்டு அன்றைய போப் இரண்டாம் பயஸ் (Pious II) சிலுவை போரை அறிவித்தார். கிறிஸ்தவர்கள் அனைவரும் அப்போரில் இணைந்து ஆட்டோமான் சுல்தானுடன் போரிடுவது கடமை ஆனது. சுல்தானுக்கு கப்பம் கட்டி வாழும் நிலையை அறவே வெறுத்த வ்ளாட் சிலுவை போரில் இணைந்து கொண்டான். கப்பம் கட்டுவதையும் நிறுத்தினான். அதனால் கோபம் அடைந்த சுல்தான் மெகமூத் (Sultan Mehmed) கப்பதொகையை வாங்கி வர இரு அதிகாரிகளை அனுப்பினார்.</p><div><img src="http://media.webdunia.com/_media/ta/img/article/2014-09/03/full/1409734429-4085.jpg" height="249" width="170"><br></div><br><p> அதிகாரிகள் அரசவையில் நுழைந்து வ்ளாடுக்காக காத்திருந்தார்கள். விளாட் வந்ததும் ஒட்டுமொத்த அரசவையே எழுந்து நின்று வணங்கியது. இரு அதிகாரிகளும் எழுந்து நிற்கவில்லை. மரியாதைக்காக தொப்பையை கழட்டி வணக்கம் செலுத்தவும் இல்லை. சுல்தானின் தூதர்கள் தம்மை விட அந்தஸ்தில் குறைந்த கப்பம் கட்டும் குறுநில மன்னன் முன் தொப்பியை கழட்டுவது வழக்கமில்லை என அதற்கு காரணமும் கூறினார்கள்.</p><p> "சரி, இனி நீங்கள் ஆயுளுக்கும் தொப்பியை கழட்டவே வேண்டாம்" என கூறிய வ்ளாட் தொப்பியை அவர்கள் தலையுடன் சேர்த்து ஆணி அடிக்க உத்தரவிட்டான். அலறி துடித்த ஆட்டோமான் தூதர்கள் என்ன கெஞ்சியும், மன்னிப்பு கேட்டும் விடாமல் அவர்களை பிடித்த வீரர்கள் அவர்கள் தலையில் தொப்பியுடன் சேர்த்து ஆணி அடித்து கொன்றார்கள்.</p><p> தூதர்கள் கொல்லபட்டவுடன் கடுமையான சீற்றம் அடைந்த சுல்தான் முகமது சிலுவைபோருக்கு மத்தியிலும் விளாடை கொல்ல ஒரு படையை ஹம்ஸா பே (Hamza Bey) என்பவர் தலைமையில் அனுப்பினார். அவர்கள் ஒரு குறுகலான மலைபாதையை கடக்கையில் எதிர்பாராவிதமாக தாக்குதல் நடத்தி அவர்களை முறியடித்த வ்ளாட் பிடிபட்ட அத்தனை துருக்கிய வீரர்களையும் கழுவேற்றினான். படைதளபதி ஹம்ஸா பே தன் அந்தஸ்தை குறிக்கும் விதத்தில் உயர்ந்த கழுமரத்தில் கழுவேற்றபட்டார்.</p><p> அதன்பின் ஆட்டோமான் சாம்ராஜ்யத்தின் பகுதியான பல்கேரியாவில் இருந்து ஒரு பெரும் படையணி விளாடை தாக்கலாம் என எதிர்பார்த்த விளாட் துருக்கிய சிப்பாய்களை போல் வேடமிட்டு தன் படையை பல்கேரியாவுக்கு நடத்தி சென்றான். துருக்கிய படைகள் இரவில் உறங்குகையில் எதிர்பாராதவகையில் தாக்குதல் நடத்தி ஒட்டுமொத்த பல்கேரிய படையணிகளையும் தோற்கடித்து கழுவேற்றினான் விளாட். பல்கேரியாவெங்கும் பிடிபட்ட துருக்கிய வீரர்கள் ஆயிரகணக்கில் கழுவேற்றபட்டார்கள். சுமார் 24,000 துருக்கிய வீரர்களை கழுவேற்றியதாக விளாட் போப் பயஸுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டான்.</p><div><img src="http://media.webdunia.com/_media/ta/img/article/2014-09/03/full/1409734665-1442.jpg" height="290" width="534"><br></div><p>(இரவுத் தாக்குதலில் துருக்கிய படையணிகளை முறியடிக்கும் விளாட் டிராகுலா)</p> <p> விளாட் இத்தனை பேரை கழுவேற்றியதால் அவனுடன் போரிடவே அன்றைய துருக்கிய படைகள் அஞ்சி நடுங்கின. பிடிபட்டால் கழுவேற்றம் என்பதால் போரிடாமலேயே பல தளபதிகள் ஓட்டம் பிடித்தார்கள். கடும் கோபமடைந்த சுல்தான் மெகமூத்தே ஒரு படையை திரட்டிகொண்டு விளாடை எதிர்த்து போரிட வந்தார். வந்தபோது பள்ளதாக்கு ஒன்றில் விளாடால் கழுவேற்றபட்ட 24,000 துருக்கிய வீரர்களை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து போரிடாமலேயே திரும்பி சென்றார்.</p><p> இந்த சூழலில் விளாட் ஒட்டுமொத்த டிரான்ஸில்வேனியா பகுதியையும் சுதந்திரநாடாக அறிவித்து ஆட்சி செய்தான். ஆனால் சிலுவை போர் முடிந்ததும் சுல்தான் விளாடை மறக்காமல் 90,000 பேர் அடங்கிய ஒரு மாபெரும் படையை தயார் செய்து விளாடின் சகோதரன் ராடின் தலைமையில் அனுப்பி வைத்தார். அண்ணன், தம்பிக்கு இடையே சகோதர யுத்தம் நடைபெற்றது.</p><p> அன்றைய வலேசியா ஜனதொகையை விட அதிக எண்ணிக்கையில் இருந்த ஆட்டொமான் படைகளை எதிர்த்து நேரடி யுத்தம் நடத்தினால் தோல்வி உறுதி என்ற நிலையில் கொரில்லா தாக்குதல்களில் இறங்கினான் விளாட். இரவு நேரத்தில் துருக்கிய படைகள் உறங்கையில் பெரும்தாக்குதல் ஒன்றை நடத்தி 15,000 பேரை கொன்றான். இந்த கொரில்லா தாக்குதல்கள் அன்றைய கிறிஸ்துவ ஐரோப்பாவில் விளாடுக்கு மிகப்பெரும் புகழை பெற்றுதந்தது.ஆனால் சளைக்காத சுல்தான் மெக்மூத் மேலும், மேலும் படையணிகளை வலேசியாவுக்கு அனுப்பினார் வெனிஸ், ஜெனோவா முதலிய குட்டிநாடுகள் பலவும் விளாடுக்கு எதிரான சுல்தானின் போரால் காப்பாற்றபட்டன. அங்கே போரிட்டு கொண்டிருந்த படைகள் பலவும் விளாடுக்கு எதிராக போரிட அனுப்பபட்டன.</p><p> இப்படி மேலும் மேலும் படைகளும், ஆயுதங்களும் வந்து இறங்க துருக்கிய படையணி மேலும் வலுவடைந்தது. இந்த சூழலில் ராட் வலேசியா கோட்டையை பிடித்து ஆட்சியையும் பிடித்தான். ஆதரவு இன்றி, பணம் இன்றி, படைகளும் இன்றி ஹங்கேரி மன்னனிடம் உதவி கேட்க சென்றான் டிராகுலா. ஆனால் ஹங்கேரி மன்னன் சுல்தானுக்கு அஞ்சி டிராகுலாவை சிறையில் அடைத்தான். ராட் வலேசியாவின் புதிய மன்னனாக சுல்தானால் அறிவிக்கபட்டான்.</p><p> சுமார் 12 ஆண்டு சிறையில் இருந்த டிராகுலா இறுதியில் ஹங்கேரி மன்னன் மரணத்துக்கு பின் விடுதலை அடைந்தான். மீண்டும் ஒரு மிக சிறு படையை திரட்டி சென்று வலேசியா மேல் போர் தொடுத்தான். அதில் வெறும் 4000 வீரர்கள் மட்டுமே இருந்தார்கள். ஆனால் டிராகுலாவின் கொடூரம் உலகபுகழ் பெற்று இருந்ததால் அவன் படை வருகிறது என கேள்விபட்டவுடன் பாதி துருக்கிய வீரர்கள் ஓட்டம் பிடித்தார்கள். மீதி பேரை வென்று ஆட்சியை மீண்டும் பிடித்து முடிசூடினான் டிராகுலா.</p><p> ஆனால் மீண்டும் படை எடுத்து வந்த துருக்கிய படைகளுடன் போரிடுகையில் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தான் டிராகுலா. அவன் இறந்தபின் சில ஆண்டுகள் கழித்து அன்றைய ஜெர்மனியில் திகில் நாவல்கள் சில எழுதபட்டன. அதில் டிராகுலாவின் கழுவேற்றங்களை வைத்து புனைகதைகளை எழுத துவங்கினார்கள். கொஞ்சம், கொஞ்சமாக டிராகுலாவின் உண்மை வரலாறு மறைந்து அவன் குழந்தைகளை பிடித்து செல்வான், ரத்தத்தை குடிப்பான் என்பது போல் கதைகள் எழுதப்பட்டன. இக்கதைகள் அன்றைய ஜெர்மனியில் மிக பிரபலம் ஆனதால் அவை ரஷ்யா, ஐரோப்பாவெங்கும் பரவின. இதனால் டிராகுலாவின் உண்மை வரலாறூ மறைந்து அவன் ரத்தகாட்டேரியாக உலகெங்கும் அறியபட்டாலும் டிரான்ஸில்வேனியாவில் அவன் மாபெரும் சுதந்திர போராட்ட வீரனாகவும், தேசபக்தனாகவுமே பார்க்கபடுகிறான்.அவனது சிலைகளை இன்றும் ரொமேனியாவெங்கும் காணலாம்</p></div><div><img src="http://media.webdunia.com/_media/ta/img/article/2014-09/03/full/1409734789-4352.jpg" height="303" width="534"><span class="HOEnZb"><font color="#888888"><br> </font></span></div><span class="HOEnZb"><font color="#888888"><br clear="all"></font></span></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-76850656484119258312014-08-04T18:39:00.001-07:002014-08-04T18:39:23.869-07:00கந்து வட்டி வசூலில் சிக்கித் தவிக்கும் அர்ஜென்டினா<div dir="ltr"><br><div class="gmail_quote"><div><div> <div><div style="float:left"> <img alt="" src="http://media.webdunia.com/_media/ml/img/article/2014-07/13/full/1405238766-9177.jpg" style="border:1px solid rgb(221,221,221);margin-right:10px;padding:1px;float:left" title="" align="" height="200" width="230"></div> </div> <div> </div> </div> <p> </p><div style="text-align:justify"> <div> <h1>கந்து வட்டி வசூலில் சிக்கித் தவிக்கும் அர்ஜென்டினா</h1>கால்பந்து உலக<span style="font-size:12px">க் </span><span style="font-size:12px">கோப்பை இறுதிப் போட்டியில் தோற்ற சோகம் ஆறுவதற்குள் அர்ஜென்டினாவை இன்னொரு பொருளாதார சுனாமி தாக்கியுள்ளது. இது தானாகத் தேடிப்போய் வரவழைத்துக்கொண்ட சிக்கல் என்பதுதான் இதில் சோகமான விஷயமே.</span></div></div> <div style="text-align:justify"> </div> <div style="text-align:justify"> 2001ஆம் ஆண்டு அர்ஜென்டினா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. வேலையற்றோர் சதவிகிதம் 20% ஆக உயர்ந்தது. அன்னிய செலாவணி நெருக்கடியில் நாடு சிக்கியது. வெளிநாட்டுக் கடன் நூறு பில்லியன் டாலர் என்ற அளவைத் தாண்டியதும் அர்ஜென்டினா அரசு தான் திவாலானதாக அறிவித்தது. தனிநபர் திவால் ஆனால் சொத்துகளைப் பறிமுதல் செய்து கடனை அடைக்கலாம். நாடுகள் திவால் ஆனால் அப்படிச் செய்ய முடியாது. ஐ.எம்.எப், உலக வங்கி மாதிரி அமைப்புகளிடம் பேரம் பேசி, பொருளாதாரச் சீர்திருத்தம் செய்து, கடனைக் கட்டுவதுதான் நாடுகளுக்கு இருக்கும் வழி. ஆனால் அர்ஜென்டினா அரசு அப்படிச் செய்யாமல் "நூறு பில்லியன் டாலர் கடனைக் கட்ட மாட்டோம். செய்வதைச் செய்துகொள்ளுங்கள்" எனச் சொல்லிவிட்டது.</div> <div style="text-align:justify"> </div> <div style="text-align:justify"> அதன்பின் அர்ஜென்டினாவுக்குக் கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள், வெளிநாட்டு அரசுகள் எல்லாம் சேர்ந்து அர்ஜென்டினாவை உலக நிதிச் சந்தையில் முடக்கி வைத்தார்கள். புதிதாக எந்த நிதி நிறுவனமும், அரசும் அர்ஜென்டினாவுக்குக் கடனைக் கொடுக்க மறுத்தது. நிதி நெருக்கடியில் ஐந்து ஆண்டுகள் தள்ளாடிய அர்ஜென்டினா, கடன்காரர்களை அழைத்து "பழைய கடனில் 35% கொடுக்கிறோம். அதையும் பத்து வருடங்களில் கொஞ்சம், கொஞ்சமாகத் திருப்பிக் கொடுப்போம். 65% கடனைத் தள்ளுபடி செய்யுங்கள்" என வேண்டுகோள் விடுத்தது.<br> <br> <div style="float:left;width:100%;text-align:center"> <img alt="" src="http://media.webdunia.com/_media/ta/img/article/2014-08/04/full/1407136361-1903.jpg" style="border:1px solid rgb(221,221,221);margin-right:0px;float:none" title="" align="middle" height="434" width="600"></div> </div> <div style="text-align:justify"> </div> <div style="text-align:justify"> கடன் கொடுத்தவர்களில் 93% பேர் அதற்கு ஒப்புகொண்டு புதிய கடன் பத்திரங்களைப் பெற்றுகொண்டார்கள். ஆனால் 7% பேர் விடாபிடியாக "எங்களுக்கு முழுத் தொகையும் வட்டியோடு வேண்டும்" எனக் கேட்டார்கள். அவர்களுக்கு அத்தொகையைக் கொடுக்கமாட்டேன் என அர்ஜென்டினா அரசு மறுத்துவிட்டது. இந்த 7% பேரும் மிகப் பெரும் நிதி நிறுவனங்கள். வழக்கு தொடர்ந்து முழுத் தொகையையும் பெறமுடியும் என நம்பினார்கள். அவர்களுள் ஒருவர் தான், கந்து வட்டி வசூல் நிதி நிறுவன அதிபர் பால் சிங்கர் (Paul Singer).</div> <div style="text-align:justify"> </div> <div style="text-align:justify"> கொடுத்த கடனை வசூலிக்க இவர்கள் மிக வித்தியாசமான உத்திகளைப் பயன்படுத்தினார்கள். உலகெங்கும் தேடித் தேடி, அர்ஜென்டினாவின் சொத்துகள் எங்கே உள்ளன எனப் பார்த்து வழக்குத் தொடர்ந்தார்கள். உதாரணமாக கானா நாட்டில் அர்ஜென்டினா அரசின் கப்பல் ஒன்று நின்றுகொண்டிருந்தது. கானா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அந்தக் கப்பலை ஜப்தி செய்தார்கள். அர்ஜென்டினா அதிபர் இதற்குப் பயந்து வெளிநாடுகளுக்குச் செல்கையில் அரசு விமானத்தில் செல்லாமல் தனியார் விமானத்தில் பர்ஸ்ட் கிளாஸில் பயணம் செய்து வந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.</div> <div style="text-align:justify"> </div> <div style="text-align:justify"> இந்தச் சூழலில் நியூயார்க் சந்தை மூலம் அர்ஜென்டினா அரசு அந்த 93% பேருக்கும் வட்டி மற்றும் அசலை தவணை முறையில் செலுத்தி வருவது தெரிய வந்ததும், நிதி நிறுவனங்கள் அர்ஜென்டினா அரசு மேல் நியூயார்க் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தன. "எங்களுக்குச் சேரவேண்டிய 15 பில்லியன் டாலரை அர்ஜென்டினா அரசு முழுமையாகச் செட்டில் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நியூயார்க் வங்கிகளைப் பயன்படுத்தி அந்த 93% கடன்காரர்களுக்குச் செலுத்தும் தொகையை நிறுத்தி வைக்கவேண்டும்" என வழக்குத் தொடர்ந்தார்கள்.<br> <br> <div style="float:left;width:100%;text-align:center"> <img alt="" src="http://media.webdunia.com/_media/ta/img/article/2014-08/04/full/1407136456-5804.jpg" style="border:1px solid rgb(221,221,221);margin-right:0px;float:none" title="" align="middle" height="420" width="600"></div> </div> <div style="text-align:justify"> </div> <div style="text-align:justify"> நியூயார்க் கோர்ட்டும் அதை ஏற்று உத்தரவிட்டது. அர்ஜென்டினா அரசு, சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றும் வழக்கு, கடன் கொடுத்தவர்களுக்குச் சாதகமாக முடிந்தது. நியூயார்க் சந்தையில் செல்லுபடி ஆகும் கடன் பத்திரங்களை அர்ஜென்டினா அரசு வழங்கி இருந்ததால் ஒன்று 15 பில்லியனைக் கொடுக்க வேண்டும் அல்லது மறுபடி திவால் ஆகவேண்டும் என்ற நிலை உருவானது.</div> <div style="text-align:justify"> </div> <div style="text-align:justify"> இந்தச் சூழலில் பேச்சு வார்த்தை நடத்தி, அந்த நிதி நிறுவனங்களுக்கு ஏதோ இன்னும் கொஞ்சம் தொகையைக் கொடுத்து செட்டில் செய்திருக்கலாம். ஆனால் அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா கிர்ச்னர் (Cristina Kirchner) "அந்தப் பிணம்தின்னி கழுகு நிதி நிறுவனங்களுடன் எந்தப் பேச்சு வார்த்தையும் கிடையாது" என அறிவித்து, திவால் ஆகும் ஆப்ஷனைத் தேர்வு செய்தார்.</div> <div style="text-align:justify"> </div> <div style="text-align:justify"> இப்போது:</div> <div style="text-align:justify"> </div> <div style="text-align:justify"> 100% தொகையைக் குறிவைத்த நிதி நிறுவனங்கள், ஒரு பைசா கூட இதுவரை கிடைக்காமல் இனியும் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து அர்ஜென்டினாவைப் பணியவைக்க முடியுமா அல்லது அர்ஜென்டினா அரசு கொடுக்கும் 35% பணத்தைப் பெற்றுக்கொள்வதா என முடிவு செய்ய வேண்டும்</div> <div style="text-align:justify"> </div> <div style="text-align:justify"> அர்ஜென்டினா அரசு தொடர்ந்து திவாலில் இருப்பதா? அல்லது பேச்சு வார்த்தையைத் துவக்கி ஏதோ கொஞ்சம் அதிகத் தொகையைக் கொடுத்து செட்டில் செய்ய முடியுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.</div> <div style="text-align:justify"> </div> <div style="text-align:justify"> இப்படி மிக சுவாரசியமான கிளைமாக்ஸை நோக்கி இந்தக் கடன் விவகாரம் செல்ல, நடுவே அர்ஜென்டினா பொருளாதாரம் தள்ளாடி நிற்கிறது. 35% தொகைக்கு ஒப்புக்கொண்ட 93% கடன் கொடுத்தவர்கள் அத்தொகையும் கிடைக்காமல் திண்டாடி நிற்கிறார்கள். ஆகப் பெரும் நிதி நிறுவனங்களுக்கும், அர்ஜென்டினாவுக்கும் இடையே நடக்கும் இப்போரில் பாதிக்கப்படுவோர், அர்ஜென்டினா மக்களும் சிறு முதலீட்டாளர்களுமே!!</div><span class="HOEnZb"><font color="#888888"> <div> <br></div></font></span><br></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-7638163215341883182014-07-28T11:46:00.001-07:002014-07-28T11:46:35.425-07:00மாவீரர் நினைவு நாள்<div dir="ltr"><br><div class="gmail_quote"><div dir="ltr"><p style="margin:17px 0px;padding:0px;line-height:22.399999618530273px;text-indent:20px;text-align:justify;letter-spacing:0.5px;color:rgb(0,0,0);font-family:Thinnaiold,Thinnaiold,Thinnaiold,Thinnaiold;font-size:11px"> இன்று கார்கில் வெற்றி தினம். இந்த நாளை கொன்டாடுகையில் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்து தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம்<br></p><p style="margin:17px 0px;padding:0px;line-height:22.399999618530273px;text-indent:20px;text-align:justify;letter-spacing:0.5px;color:rgb(0,0,0);font-family:Thinnaiold,Thinnaiold,Thinnaiold,Thinnaiold;font-size:11px"> <b style="margin:0px;padding:0px">யோகேந்திர சிங் யாதவ், பரம்வீர் சக்ரா விருது</b></p><div style="margin:0px;padding:0px;color:rgb(0,0,0);font-family:Thinnaiold,Thinnaiold,Thinnaiold,Thinnaiold;font-size:11px;line-height:22.399999618530273px"> <img src="http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/c/c3/Yogendra_SinghPVC.jpg/220px-Yogendra_SinghPVC.jpg" alt="" width="220" height="269" style="margin:0px 0px 10px;padding:0px;border:0px"></div><p style="margin:17px 0px;padding:0px;line-height:22.399999618530273px;text-indent:20px;text-align:justify;letter-spacing:0.5px;color:rgb(0,0,0);font-family:Thinnaiold,Thinnaiold,Thinnaiold,Thinnaiold;font-size:11px"> கிரெனெட் வீரர் யோகேந்திர யாதவ் டைகர் ஹில்ஸ் எனும் மலைபகுதியை கைப்பற்ற சென்ற காடக் ப்ளாடூனில் ஜூலை 3- 4, 1999 ஆண்டு பங்கு பெற்றார். மலைபகுதி மிகவும் சரிவாகவும், பனிபடர்ந்ததாகவும் இருந்தது. அத்தகைய பாதையில் தன் படையினருக்காக கயிறுகளை கட்டும் பணியை மேற்கொண்டார் யோகேந்திரசிங் யாதவ். அப்போது அதை கவனித்த பாகிஸ்தானியர்கள் குண்டுமழை பொழிந்தார்கள். இந்த தாக்குதலில் காடக் பிளட்டூனின் கமான்டர் உள்ளிட்ட பல வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். ஒட்டுமொத்த இந்திய ரானூவ தாக்குதலும் தோல்வி அடைந்து முடங்கும் நிலை உருவானது.</p> <p style="margin:17px 0px;padding:0px;line-height:22.399999618530273px;text-indent:20px;text-align:justify;letter-spacing:0.5px;color:rgb(0,0,0);font-family:Thinnaiold,Thinnaiold,Thinnaiold,Thinnaiold;font-size:11px">இதை கவனித்த கிரேனேடியர் யோகேந்திரசிங் யாதவ் சாமர்த்தியமாக குண்டு மழைக்கு நடுவேயும் தனி ஒருவராக முன்னேறி சென்று, கிரெனைடுகளை வீசியும், தன்னிடம் இருந்த ஆயுதங்கள் தீரும் வரையும் போரிட்டு நாலு பாகிஸ்தானியரை கொன்றார். எதிரியின் குண்டுகள் அவர் உடலை துளைத்தும் மரணிக்கும் கடைசி வினாடி வரை அவரது துப்பாக்கி குண்டுகளை உமிழ்வதை நிறுத்தவில்லை. யோகேந்திரசிங் யாதவின் வீர மரணத்தை கண்ட இந்திய ராணுவம் உத்வேகம் அடைந்து முன்னேறி சென்று டைகர் ஹில்ஸை தாக்கி கைப்பற்றியது.</p> <div style="margin:0px;padding:0px;color:rgb(0,0,0);font-family:Thinnaiold,Thinnaiold,Thinnaiold,Thinnaiold;font-size:11px;line-height:22.399999618530273px"><b style="margin:0px;padding:0px"><b style="margin:0px;padding:0px"><b style="margin:0px;padding:0px">கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, பரம்வீர் சக்ரா விருது</b></b></b> <p style="margin:17px 0px;padding:0px;text-indent:20px;text-align:justify;letter-spacing:0.5px"> </p><div style="margin:0px;padding:0px"><img src="http://upload.wikimedia.org/wikipedia/en/b/b1/ManojKumarPandey.jpg" alt="" width="163" height="200" style="margin:0px 0px 10px;padding:0px;border:0px"></div><p style="margin:17px 0px;padding:0px;text-indent:20px;text-align:justify;letter-spacing:0.5px"> ராணுவத்தில் சேர்கையில் இன்டர்வியூவில் இவரிடம் கேட்கபட கேள்வி "நீ ஏன் இந்திய ராணுவத்தில் சேர விரும்புகிறாய்?" என்பது</p><p style="margin:17px 0px;padding:0px;text-indent:20px;text-align:justify;letter-spacing:0.5px">அதற்கு மனோஜ்குமார் பாண்டே அளித்த பதில் "நான் பரம்வீர் சக்ரா விருதை வெல்ல விரும்புகிறேன்"!!! பரம்வீர் சக்ரா விருது வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு வழங்கபடும் விருது.</p> <p style="margin:17px 0px;padding:0px;text-indent:20px;text-align:justify;letter-spacing:0.5px">இவர் கார்கில் போரில் ஜூபார் பகுதியை கைப்பற்ற நடைபெற்ற போரில் பங்குபெற்றார். மிக குறுகலான பகுதியில் படைகளை வழிநடத்தி சென்றார். இதை கண்ட எதிரிகள் குன்டுமழை பொழிந்தார்கள். குண்டுகளை மார்பில் தாங்கியபடி வீர முழக்கம் எழுப்பியபடி முன்னேறி பாய்ந்தார் மங்கள் பாண்டே. குண்டுகள் தீர்ந்த நிலையில் எதிரியின் முதலாவது பங்கரை அடைந்து அங்கே இருந்த இரு பாகிஸ்தானியரை வெறும் கையால் அடித்து கொன்றார். அதன்பின் குன்டுகாயத்தால் தம் இன்னுயிரை இழந்தார். தம் கேபட்னின் வீரமரணத்தை கண்ட இந்திய ராணுவத்தினர் உயிரை துச்சமென மதித்து முன்னேறிதாக்கினார்கள். கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த ஜூபார் பகுதி இந்திய ராணுவத்திடம் வீழ்ந்தது<b style="margin:0px;padding:0px"><br style="margin:0px;padding:0px"> </b></p></div><p style="margin:17px 0px;padding:0px;line-height:22.399999618530273px;text-indent:20px;text-align:justify;letter-spacing:0.5px;color:rgb(0,0,0);font-family:Thinnaiold,Thinnaiold,Thinnaiold,Thinnaiold;font-size:11px"> <br clear="all" style="margin:0px;padding:0px"><b style="margin:0px;padding:0px">கேப்டன் விக்ரம் பாத்ரா, பரம்வீர் சக்ரா விருது</b></p><div style="margin:0px;padding:0px;color:rgb(0,0,0);font-family:Thinnaiold,Thinnaiold,Thinnaiold,Thinnaiold;font-size:11px;line-height:22.399999618530273px"> <img src="http://upload.wikimedia.org/wikipedia/en/1/11/Vikram_Batra.jpg" alt="" width="215" height="325" style="margin:0px 0px 10px;padding:0px;border:0px"></div><p style="margin:17px 0px;padding:0px;line-height:22.399999618530273px;text-indent:20px;text-align:justify;letter-spacing:0.5px;color:rgb(0,0,0);font-family:Thinnaiold,Thinnaiold,Thinnaiold,Thinnaiold;font-size:11px"> கேப்டன் விக்ரம் பாத்ரா 17,000 அடி உயரம் கொண்ட பாயின்ட் 5140 எனும் மலை சிகரத்தை கைப்பற்ற நடந்த போரில் பங்கு பெற்றார். தம் வீரத்துக்காக 'ஷேர் ஷா (சிங்க ராஜா) என அழைக்கபட்ட விக்ரம், மலையின் பின்பகுதி வழியே எதிர்பாராதவிதமாக ஏறி தாக்குதல் தொடுத்தார். கடும் குண்டுமழைக்கு இடையே உடலெங்கும் குன்டுகாயங்களை தாங்கியபடி மலை உச்சியை நெருங்கிய விக்ரம் அங்கிருந்து சுட்டுகொண்டிருந்த எதிரியின் பீரங்கி மேல் இரு கிரனைடை எறிந்தார். அதில் இருந்து எதிரி மீள்வதற்குள் மலை உச்சியை அடைந்து மூன்று எதிரிகளை தனி ஒருவராக கொன்றார். அதன்பின் இந்திய படை மலை ஏறி எட்டு பாகிஸ்தானியரை கொன்று ஒரு பெரிய மெஷின்கன்னையும், கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த பாயின்ட் 5140வையும் கைப்பற்றியது. மலை உச்சியில் இந்திய கொடியை பறக்கவிட்டபின் விக்ரம் சர்மா தம் இன்னுயிரை நீத்தார்</p> <p style="margin:17px 0px;padding:0px;line-height:22.399999618530273px;text-indent:20px;text-align:justify;letter-spacing:0.5px;color:rgb(0,0,0);font-family:Thinnaiold,Thinnaiold,Thinnaiold,Thinnaiold;font-size:11px"><b style="margin:0px;padding:0px">ரைபிள்மேன் சஞ்சய் குமார்,</b> <b style="margin:0px;padding:0px">பரம்வீர் சக்ரா விருது</b></p> <div style="margin:0px;padding:0px;color:rgb(0,0,0);font-family:Thinnaiold,Thinnaiold,Thinnaiold,Thinnaiold;font-size:11px;line-height:22.399999618530273px"><img src="http://www.akhilbhartiyakshatriyasamaj.com/Paramvir%20Chakra/sanjayk.jpg" alt="" width="210" height="251" style="margin:0px 0px 10px;padding:0px;border:0px"></div> <p style="margin:17px 0px;padding:0px;line-height:22.399999618530273px;text-indent:20px;text-align:justify;letter-spacing:0.5px;color:rgb(0,0,0);font-family:Thinnaiold,Thinnaiold,Thinnaiold,Thinnaiold;font-size:11px">இவர் சாதாரண படைவீரர். ஆனால் அசாதாரணமான வீரத்தை களத்தில் காட்டினார். ஏரியா பிளாட் டாப் எனும் மலைபகுதியை கைப்பற்ற சென்ற படையில் பங்கு பெற்றார். மலை உச்சியில் இருந்து எதிரிகள் சுட்டார்கள். குண்டுமழைக்கு நடுவே மலை ஏறும் நிலையில் 150 அடி தூரத்தில் எதிரி பங்கர் ஒன்றை பார்த்தார் சஞ்சய்குமார்</p> <p style="margin:17px 0px;padding:0px;line-height:22.399999618530273px;text-indent:20px;text-align:justify;letter-spacing:0.5px;color:rgb(0,0,0);font-family:Thinnaiold,Thinnaiold,Thinnaiold,Thinnaiold;font-size:11px">150 அடிதூர பங்கரை நோக்கி எழுந்து ஓடினார். எதிரிகுண்டுகள் அவர் மேல் பாய்ந்தவண்ணம் இருக்க மார்பில் மூன்று குண்டுகளை தாங்கியபடி ஓடினார். அடுத்த குண்டு அவரது மணிக்கட்டில் பாய்ந்து துப்பாக்கீயை வீழ்த்தியது. தளராமல் பங்கரை அடிந்து வெறும் கையால் மூன்று பாகிஸ்தானியரை அடித்து கொன்றார் சஞ்சய் குமார். அதன்பின் அவர்களின் இயந்திர துபாக்கியை எடுத்து இரண்டாவது பங்கரில் இருந்த பாகிஸ்தானியரை சுட்டுகொன்றார். அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தானியர் இரண்டாவது பங்கரை விட்டு ஓடினார்கள். ஏரியா பிளாட் டாப்பை இப்படி தனி ஒருவராக தன் இன்னுயிரை பலி கொடுத்து கைப்பற்றினார் சஞ்சய்குமார்.</p> <p style="margin:17px 0px;padding:0px;line-height:22.399999618530273px;text-indent:20px;text-align:justify;letter-spacing:0.5px;color:rgb(0,0,0);font-family:Thinnaiold,Thinnaiold,Thinnaiold,Thinnaiold;font-size:11px"><b style="margin:0px;padding:0px">மேஜர் சரவணன், வீர் சக்ரா விருது</b></p> <div style="margin:0px;padding:0px;color:rgb(0,0,0);font-family:Thinnaiold,Thinnaiold,Thinnaiold,Thinnaiold;font-size:11px;line-height:22.399999618530273px"><img src="http://bepositive.org.in/images/major-saravanan.jpg" alt="" width="292" height="214" style="margin:0px 0px 10px;padding:0px;border:0px"></div> <p style="margin:17px 0px;padding:0px;line-height:22.399999618530273px;text-indent:20px;text-align:justify;letter-spacing:0.5px;color:rgb(0,0,0);font-family:Thinnaiold,Thinnaiold,Thinnaiold,Thinnaiold;font-size:11px">மேஜர் சரவணன் படாலிக் பகுதியை கைப்பற்ற நடந்த போரில் பங்கு பெற்றார். கார்கில் போர் முழுக்க மலைபகுதியின் மேல் இருந்து தாக்கும் எதிரியை கீழே இருந்து தாக்கி அழிக்கும் நிலையிலேயே இந்திய படை இருந்தது. இப்போரில் மேலே இருந்து சுட்ட எதிரி மேல் ஒரு ராக்கெட்டை செலுத்தி இரு எதிரிகளை அழித்தார் சரவணன். அவர் உடலில் ஷார்ப்பனல் குண்டு பட்டபோது அவரது கமாண்டர் "போதும். சரவணன், வந்துவிடு" என அழைத்தார். தன் உயிர் போகும் நிலையை உணர்ந்த சரவணன் "இன்று இல்லை, காப்டன்" என சொன்னபடி குன்டுகளை வீசி மேலும் மூன்று எதிரிகளை வீழ்த்தியபின் கார்கிலின் வெண்பனியில் விழுந்து வீரமரணம் அடைந்தார்.</p> <p style="margin:17px 0px;padding:0px;line-height:22.399999618530273px;text-indent:20px;text-align:justify;letter-spacing:0.5px;color:rgb(0,0,0);font-family:Thinnaiold,Thinnaiold,Thinnaiold,Thinnaiold;font-size:11px">நாட்டுக்காக எல்லாரும் சிலவற்றை கொடுத்தார்கள். ஆனால் இம்மாவீரர்கள் தம்மிடம் இருந்த அனைத்தையும் தாய்நாட்டுக்காக ஈந்தார்கள். இவர்களை நினைவை நம் மனதில் என்னாளும் போற்றுவோம்</p> <p style="margin:17px 0px;padding:0px;line-height:22.399999618530273px;text-indent:20px;text-align:justify;letter-spacing:0.5px;color:rgb(0,0,0);font-family:Thinnaiold,Thinnaiold,Thinnaiold,Thinnaiold;font-size:11px">வெல்க பாரதம். வாழ்க இம்மாவீரர் புகழ்</p> <span class="HOEnZb"><font color="#888888"> <div><br></div></font></span></div></div><div dir="ltr"><div><div><a href="http://holyox.blogspot.com" target="_blank"></a></div></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-34938660222631054942014-06-15T20:16:00.001-07:002014-06-15T20:16:58.820-07:00திருமாலை உண்ண முடியுமா?<div dir="ltr"><br><br><div class="gmail_quote"><div>சிறுவயதில் என் தாத்தா அடிக்கடி ஆன்மிக க்விஸ் வைப்பார். ஒரு நாள் திடீரென "பெருமாளை சாப்பிடுபவர்கள் யார்?" என கேட்டார்.<br><br>குழம்பி போய் தெரியாது என்றேன்<br><br> "மீனை பிடித்து சாப்பிடுபவர்கள் எல்லாரும் பெருமாளை சாப்பிடுபவர்கள் தான். பெருமாள் மச்சாவதாரம் எடுத்தார் அல்லவா?" என்றார்<br> <br>நேற்று சத்தியநாராயண பூஜைக்கு வைத்த தேங்காயை உண்கையில் அந்த நினைவு தான் வந்தது. சத்தியநாராயண பூஜையில் தேங்காய் தான் திருமால். அதனால் நானும் திருமாலை நேற்று சாப்பிட்டுட்டேன்.<br><br><div><a href="http://3.bp.blogspot.com/-kipMGj362TA/U55hq4KrFUI/AAAAAAAABp8/_3oL25eSBWI/s1600/2-718820.jpg"><img src="http://3.bp.blogspot.com/-kipMGj362TA/U55hq4KrFUI/AAAAAAAABp8/_3oL25eSBWI/s320/2-718820.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_6025360740727854402" /></a><br> </div><br><br>ஒரு முழுதேங்காயில் உள்ள மூலசத்துக்கள்:<br><br>118 கிராம் உறைகொழுப்பு (செத்தார் மருத்துவர்)<br>36 கிராம் நார்சத்து (ஒரு நாளுக்கு தேவை 30 கிராம் நார்சத்து மட்டுமே)<br><br>வெறும் 24 கிராம் சர்க்கரை மட்டுமே. அதனால் சர்க்கரை இருப்பவர்கள் தாராளமாக உண்ணலாம்.<br> <br>54% இரும்புசத்து<br>22% வைட்டமின் சி (இம்யூனிட்டிஅயி அதிகரிக்கும்)<br>26% போலிக் அமிலம் (கர்ப்பிணிக்கும், கருவுக்கும் அத்தியாவசியமானது)<br>48 மிகி கோலின் (ஃபேட்டி லிவர் வியடகியை தடுக்கும்)<br>இன்னபிற பி வைட்டமின்கள்<br> 32% மக்னிசியம் (பல்லுக்கும், எலும்புகளுக்கும், இதய அடைப்புக்கும் அருமருந்து)<br>40% பொட்டாசியம் (பிளட்பிரஷரை தடுக்கும்)<br>45% பாஸ்பாரம் (எலும்பு தேய்வை தடுக்கும்)<br>86% காப்பர் (வயதாவதை தடுக்கும். சருமத்தை அழகாக வைத்திருக்கும்)<br> 298% மாங்கனிஸ் (எலும்புகளுக்கு நன்மை)<br>57% செலனியம் (தய்ராய்டு சுரப்பிக்கு நல்லது)<br><br clear="all"><div><a href="http://3.bp.blogspot.com/-IRrqRhZ--DY/U55hrd4N5bI/AAAAAAAABqI/QruBRf1R_ns/s1600/1-721529.jpg"><img src="http://3.bp.blogspot.com/-IRrqRhZ--DY/U55hrd4N5bI/AAAAAAAABqI/QruBRf1R_ns/s320/1-721529.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_6025360750850991538" /></a><br></div><span class="HOEnZb"></span><br> </div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-58766334828551455102014-06-10T13:21:00.001-07:002014-06-10T13:21:44.386-07:00மகளிர் நலம் # 2<div dir="ltr"><br><div class="gmail_quote"><div><br></div><div dir="ltr"><span>பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்)<br> <br> பெண்கள் சிலருக்கு போதுமான அளவில் கருமுட்டைகள் உற்பத்தி ஆகவில்லையெனில் அது பி.சி.ஓ.எஸ் என அழைக்கபடும். அது ஏன் வருகிறது என பல காரணங்கள் கூறபட்டு வந்தாலும் (ஜெனடிக், டயட்) தற்போது அதற்கு காரணம் இன்சுலின் தான் என கண்டறியபட்டு வருகிறது.<br> <br> ஹார்மோன் இம்பேலன்ஸ், இன்ஃப்ளமேஷன் எனும் உள்காயம் மற்றும் இன்சுலின் அதிக அளவில் சுரப்பதால் கருமுட்டைகள் கூட பாதிப்படையும். <span>அதனால் சில மருத்துவர்கள் இன்சுலினின் ஆட்டத்தை குறைக்க வேண்டி சர்க்கரை மருந்தான மெட்பார்மினை கூட இதற்கு பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை இல்லாமல் மெட்பார்மினை உண்பது அவசியம் அற்றது. ஆனால் நம் மக்கள் வழக்கமான தானிய டயட்டை விட முடியாததால் இன்சுலின் கட்டுபாடும் சாத்தியமாவதில்லை என்பதால் மருத்துவர்களுக்கும் வேறு வழி இருப்பது இல்லை.<br> <br> ஹார்மோன் இம்பேலன்ஸுக்கு முக்கிய காரணம் உணவில் போதுமான அளவு கொலஸ்டிரால் இல்லாமை, மற்றும் போதுமான அளவில் உணவில் ஊட்டசத்துக்கள் இல்லாமை. இதற்கு கூறபடும் இன்னொரு முக்கிய காரணம் வைட்டமின் டி3 பற்றாகுறையும் கூட. கொலஸ்டிரால் தான் ஹார்மோன்கள் அனைத்திற்கும் அரசன். அதை மூலபொருளாக வைத்துதான் உடல் போதுமான ஹார்மோன்களை தயாரிக்கிறது. ஹார்மோன் இம்பேலன்ஸால் உடல் பி.சி.ஓ.எஸ் இருக்கும் பெண்களுக்கு ஆண் ஹார்மோனான டெஸ்டெஸ்ட்ரோனை சற்று அதிக அளவில் உற்பத்தி செய்யும். வட கரோலினா பல்கலைகழகம் ஒன்றில் நடந்த ஆய்வில் பி.சி.ஓ.எஸ் இருக்கும் 11 பெண்களை கெடொஜெனிக் டயட்டில் ஈடுபடுத்தி பின்வரும் உணவுகளை கொடுத்தனர்:<br> <br> தானியம், குப்பை உணவு. சுகர் அனைத்தும் நிறுத்தபட்டது. காய்கறிகள் மூலம் வெறும் 20 கிராம் கார்ப் மட்டுமே ஒரு நாளுக்கு கொடுக்கபட்டது<br> <br> மாமிசம், மீன், முட்டை, சீஸ், சாலட் வரம்பின்றி உண்ண பரிந்துரைக்கபட்டது<br> <br> காபியும், ஆல்கஹாலும் நிறுத்தபட்டது<br> <br> வாரம் 3 நாள் உடல்பயிற்சி செய்ய பரிந்துரைக்கபட்டது. ஆனால் கட்டாயமாக்கபடவில்லை.<br> <br> 6 மாதங்களில் ஐந்து பேர் டயட்டை தாக்குபிடிக்க முடியாமல் நிறுத்திவிட்டார்கள்.<br> <br> மீதம் இருந்தவர்களுக்கு உடலில் ஆண் தன்மையை அளிக்கும் டெஸ்டெஸ்ட்ரோன் கணிசமாக குறைந்தது<br> <br> இன்சுபின் சுரப்பு 66% குறைந்தது<br> <br> கருத்தரிக்க முடியாது என கூறப்பட்ட இப்பெண்களில் இருவர் இந்த ஆறுமாத காலத்தில் கருதரித்தார்கள்.<br> <br> ஆக இன்ஃப்லமேஷனையும், இன்சுலினையும் கட்டுபடுத்தும் புல்லுணவு மாமிசம், மீன், மூலிகைகள், நட்ஸ் அடங்கிய டயட் பி.சி.ஓ.எஸை பெருமளவு மட்டுபடுத்தும். தானியம், குப்பை உனவை தவிர்க்கவேண்டும்.குறிப்பாக ப்ரீ ரேஞ் மீன் இதற்கு மிக, மிக நல்லது. அசைவ உனவு மூலம் கெடொசிஸ் அல்லது லோ கார்ப் செல்வது எளிது.<br> <br> சைவ உணவு மூலம் கெடொசிஸை அடைய முடியாது. ஆனாலும் சைவ டயட் பின்வருமாறு:<br> <br> தினம் 100 கிராம் பாதாம் (கட்டாயம். இது இன்ஃப்லமேஷனை குறைக்கும் முக்கிய உணவு). தோலுடன் உண்னவேண்டும்.<br> <br> கீரை, காய்கறி அடங்கிய குழம்பு. காளிபிளவர் அரிசியுடன்<br> <br> சீஸ் 50 கிராம் அல்லது 2 கோப்பை முழுகொழுப்பு உள்ள பால்<br> <br> </span></span><br><span><span><span><span>ஆர்கானிக்/நாட்டுகோழி முட்டை 3 அல்லது 4<br></span></span> <br> பசுமஞ்சள் பச்சையாக தினமும் அரை டிஸ்பூன் மற்றும் பச்சை பூண்டு. துளசி இயற்கையான குடும்பகட்டுபாட்டு மூலிகை என்பதால் கருதரிக்க விரும்பும் பெண்களும், ஆண்களும் அதை தவிர்க்கவேண்டும். ஆனால் துளசி இன்ஃப்ளமேஷனுக்கு அருமருந்து என்பதால் பி.சி.ஓ.எஸ்ஸுக்கு அது நல்ல குணமளிக்கும்.<br> <br> பனீர் டிக்கா, காய்கறி சூப் உண்டுவரலாம்.<br> <br> அரிசி, கோதுமை, தானியம் இன்னபிற குப்பை உனவுகளை அறவே தவிர்க்கவேண்டும். ஹார்மோன்களை சீர்குலைய வைக்கும் சோயாபீன்ஸ் கட்டாயம் தவிர்க்கவேண்டும்.<br> பிளாக்சீட் பவுடர் உணவில் சேர்த்துவரவேண்டும்.<br> <br> உச்சிவெயிலில் தோலில் நேரடி வெயில் படும்படி தினம் 20 நிமிடம் நிற்பது வைட்டமின் டி அளவை அதிகரிக்கும். தலையில் தொப்பி அணிந்து நிற்கலாம்</span></span><span class=""><font color="#888888"><br clear="all"><br></font></span></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-20987560.post-23699014705312841042014-06-08T13:21:00.001-07:002014-06-08T13:21:28.685-07:00Fwd: சூரியன்<div dir="ltr"><br><div class="gmail_quote"><div><br></div><div dir="ltr"><span>80% இந்தியர்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கபட்டுள்லார்கள் என்ற செய்தியை படித்தேன்.<br> <br> வெயில் கொளுத்தும் இந்தியாவில் எப்படி இது சாத்தியம் என யோசித்து தேடினேன். விடை கிடைத்தது.<br> <br> சூரிய வெப்பம் நேரடியாக தோலின் மேல் பட வேண்டும். நிழலில் நிற்க கூடாது. அதிக பரப்பளவில் பட்டால் அதிக வைட்டமின் டி உற்பத்தி ஆகும். வெள்ளைதோல்காரர்கள் சர்ட்டு இல்லாமல் ஆஃப் டிரவுசருடன் 10 நிமிடம் நின்றால் 10,000 யூனிட் வைட்ட<span>மின் டி உற்பத்தி செய்வார்கள்.தோல் கருப்பு அதிகமாக, அதிகமாக அதை விட நேரம் அதிகமாகும். மெக்சிகோகாரர்கள் 20 நிமிடம் நிற்கவேண்டும் எனவும் ஆபிரிக்கர்கள் 40 - 45 நிமிடம் நிற்கவேண்டும் எனவும் தகவல் கிடைத்தது.<br> <br> அதிலும் சூரியன் வானில் 50 டிகிரி+ மேல் இருக்கையில் தான் தோல் வைட்டமின் டியை உற்பத்தி செய்யும். சூரியன் 50 டிகிரிக்கு மேல் இல்லாத சமயம் வெயிலில் நின்றால் வைட்டமின் டி கிடைக்காது. கான்சர் தான் வரும்.<br> <br> சூரியன் வானில் எத்தனை டிகிரியில் உள்ளது என்பதை கணக்கிடும் கால்குலேட்டர் அமெரிக்க ராணுவதளத்தில் உள்ளது. அதில் சென்று தேடியதில்:<br> <br> சென்னையில் இன்று காலை 9:10 முதல் மதியம் 2:30 வரை சூரியன் 50+ டிகிரியில் உள்ளது<br> <br> அதே டிசம்பர் 25 அன்று காலை 11 முதல் 1 வரை மட்டுமே சூரியன் சென்னையில் 50+ டிகிரியில் உள்ளது<br> <br> சைவ உணவு மற்றும் வெளியே போகும்போதும் புடவை, வேட்டி, சட்டை/பேண்டு அணிந்து கொண்டிருப்பதாலும் உச்சிவெயிலை பெருமளவில் தவிர்ப்பதாலும் குளிர்மாதங்களில் சென்னைக்கும் வைடமின் டி தட்டுபாடு வரும். உச்சிவெயிலில் கிரிக்கட் ஆடுபவர்கள், உடல் உழைப்பு செய்பவர்கள் மட்டுமே தப்ப்ய்வார்கள் என நினைக்கிறேன்.மீன் அதிகம் சாப்பிடும் மலையாளிகளும் சற்று தப்பலாம்.</span></span><br><br><span>வைட்டமின் டிக்கும் டய்படிசுக்கும் உள்ள தொடர்பு இன்னமும் முழுக்க புரிந்துகொள்லபடுவது கிடையாது. வைட்டமின் டி உடலில் உள்ள கால்ஷியத்தை ரெகுலேட் செய்வதன் மூலம் பல், எலும்புகள் ஆகியவற்றை வலுபடுத்துவதாக தான் கருதபட்டு வந்தது. ஆனால் கால்ஷியம் ரெகுலேஷன் டயபடிஸ் மேலாண்மைக்கும் உதவும் என்பது தெரிந்தவுடன் டயபடிஸுக்கும் வைட்டமின் டிக்கும் உள்ள தொடர்பு ஆராயபட்டு வரபடுகிறது.<br> <br> ஆனால் நெருப்பு என்றால் புகையும் என்ப<span>துதானே ஊரின் தன்மை? ஆய்வு முடிவுகள் வருவதற்குள் மேற்கத்தியநாடுகளில் அரசினர் அவசரப்பட்டு "பாலில் வைட்டமின் டி சேர்க்கவேண்டும்" என அறிவித்துவிட்டார்கள். சூரிய வெளிச்சம் மூலம் வைட்டமின் டி கிடைக்கும் என்ற பிரமையில் இருக்கும் கிழக்கத்திய நாடுகள் அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் சூரிய வெளிச்சத்தை நம்பி இருப்பது எத்தனை சிக்கல் என நேற்று பார்த்தோம். பால் கம்பனிகாரர்களும் "வைட்டமின் டி தானே வேண்டும். இந்தா பிடி" என விலைகுறைவான வைட்டமின் டி2வை பாலில் கலந்துவிட்டார்கள். டி2 தாவர வைட்டமின். டி3 யில் கிடைக்கும் எந்த நன்மையும் டி2வில் கிடையாது. புல்மேயும் மாட்டுப்பாலில் இயற்கையான முறையில் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான டி3யும், ரெடினால் (வைட்டமின் ஏவும்) உள்ளன. மாடுகளுக்கு மக்காசோளத்தை கொடுத்து அதையும் கெடுத்தாகிவிட்டது. சில பால்கம்பனிகள் வைட்டமின் டி3வை கலந்து வந்தாலும் அதுவும் செம்மறிஆட்டின் உடலில் இருந்து எடுக்கபடும் வைட்டமின் டி3 கலவைதான். அப்படிப்பட்ட பால் சைவமா, அசைவமா எனும் பஞ்சாயத்து தனிகதை.<br> <br> வைட்டமின் டி3யின் முக்கியத்துவம் கருதி அது வைட்டமினே கிடையாது, உடலுக்கு அவசியமான ஒரு ஹார்மோன் என கூட விவாதம் நடைபெற்று வருகிறது. டைப் 1 டயபடிஸ் குணபடுத்தவே முடியாது, அது ஜெனடிக்கலாக வருவது என முன்பு கருதி வந்தார்கள். தாய்ப்பால் கொடுக்கபடும் குழந்தைகள், வெயிலில் காட்டபடும் சிசுக்கள்ள் ஆகியோருக்கு டைப் 1 டயபடிஸ் ஏனோ வருவது இல்லை. அதனால் டைப் 1 டயபடிஸ் வர காரணம் தாயின் உணவா, ஊட்டசத்து குறைபாடா, ஜீனா, வைட்டமின் டி குறைபாடா என பலத்த சர்ச்சை நிலவி வருகிறது. அடுத்த சில பத்தாண்டுகளில் அது தீரும் வாய்ப்பு இல்லை.<br> <br> டைப் 2 டயபடிஸ் இருப்பவர்கள் பலருக்கும் வைட்டமின் டி குறைபாடும் இருப்பது கன்டுபிடிக்கபடுகிறது. இது தற்செயலா அல்லது வைட்டமின் டி3 குறைபாடால் டைப் 2 டயபடிஸ் வருகிறதா என்பது ஆராயபட்டு வருகிறது. இதில் கிடைத்த சில தகவல்கள் கூறுவது என்னவெனில் நம் உடலில் இன்சுலினை உற்பத்தி செய்யும் பான்க்ரியாஸின் பீடா செல்கள் சில வைட்டமின் டி3 தட்டுபாட்டால் செயலிழந்து விடும் என்பதையே. இன்சுலின் உற்பத்தி இதனால் தடைபட்டு நின்றுவிடும். பான்க்ரியாஸை இயக்கும் எஞ்சின் ஆயில் வைட்டமின் டி3யே. சில ஆய்வுகளில் சோதனை எலிகளுக்கு வைட்டமின் டி3 தட்டுபாட்டை செயற்கையாக உருவாக்கியபோது அவற்றின் பான்க்ரியாஸ் செயலிழந்தது கண்டுபிடிக்கபட்டது.<br> <br> ரத்தத்தில் உள்ள கால்ஷியமும் டயபடிஸ் மேலாண்மைக்கு உதவும் என்பது இப்போது தெரியவருகிறது. ரத்தத்தில் கால்ஷியம் அளவு அதிகமாக இருக்க, இருக்க பான்க்ரியாஸ் செயலிழப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. வைட்டமின் டி ரத்தத்தில் உள்ள கால்ஷியத்தை நெறிப்படுத்தி அதை எலும்புகளுக்கும், பல்லுக்கும் கொண்டு சேர்ப்பதால் பான்க்ரியாஸ் முரையாக செயல்பட்டு டயபடிஸ் வருவது தடுக்கபடுகிறது. மேலும் கால்ஷியம் செல்லவேண்டிய இடத்துக்கு சென்று சேராமல் கிட்னி, இதயம் ஆகியவற்றில் டெபாசிட் ஆகி கிட்னி பழுதடைவதும், மாரடைப்பும் தடுக்கபடுகிறது. கால்ஷியம் என்பது காட்டாற்ரு வெள்ளம் எனில் அதற்கு கட்டபடும் அணை வைட்டமின் டி மற்றும் மக்னிசியம். அனை ஆற்று நீரை முறைஇப்படுத்த் பாசனத்துக்கு விட்டு வீடுகளை காப்பது போல் வைடமின் டி3யும், மக்னிசியமும் நம்மை காக்கின்றன.<br> <br> அதனால் இப்போது டயபடிஸ் உணவால் வரும் வியாதி என்பதை தாண்டி ஊட்ட்சத்து குறைபாடால் வரும் வியாதி என்ற நோக்கில் ஆய்வுகள் செல்கின்றன. நம் வைட்டமின் டி அளவுகள் போதுமான அளவு இருந்தால் டயபடிஸ் இந்த அளவுக்கு பரவலாகி மக்களை பாதித்து இருக்காதாம்.<br> <br> டயபடிஸ் மேலாண்மை வைட்டமின் டி3யின் ஒரு நன்மை மட்டுமே. இன்னும் ஏராளமான நன்மைகள், பலன்களை அளிக்கும் கற்கபவிருக்ஷம் அது. அதிலும் நாம் ஆய்வு செய்து அறிந்ததை விட அறியாதது ஏராளம்</span></span><span class="HOEnZb"><font color="#888888"><br clear="all"><br></font></span></div></div> </div> Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com0