tag:blogger.com,1999:blog-20987560.post3242041248654338967..comments2023-06-28T07:59:42.337-07:00Comments on உலகின் புதிய கடவுள்: 341.பீளமேடுAnonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-20987560.post-64182080597030134132009-11-07T22:41:29.552-08:002009-11-07T22:41:29.552-08:00Sure thigal.Go ahead and repost itSure thigal.Go ahead and repost itAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-70037502183904053312009-11-07T22:36:16.812-08:002009-11-07T22:36:16.812-08:00பழைய நினைவுகளைக் கிளம்பி விட்டு வீட்டீர்கள்
இப்போத...பழைய நினைவுகளைக் கிளம்பி விட்டு வீட்டீர்கள்<br />இப்போது தான் இந்த இடுகையைப் படிக்கின்றேன்.<br /><br />அந்த வழியில் தினமும் சென்று கல்லூரி வாழ்வைக் கழித்தவன் என்னும் முறையில்<br /><br />அன்புடன்<br />திகழ்<br /><br />/இந்த இடுகையை அப்படியே எடுத்து இட விழைக்கின்றேன்.இப்போது எழுதுவதில் சோம்பல் ஆகையால் தங்களின் அனுமதி வேண்டுகின்றேன்.<br />மீள்பதிவாக கொங்குவாசல் வலைப்பதிவில்/தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-27347898965332458972007-10-06T10:59:00.000-07:002007-10-06T10:59:00.000-07:00செல்வன்,கொசுவர்த்தியை ஒரு சுருள்வில் போல் தொடர வைத...செல்வன்,<BR/><BR/>கொசுவர்த்தியை ஒரு சுருள்வில் போல் தொடர வைத்துவிட்டீர்கள். நான் படித்தது GCT யில். ஐந்து வருட கல்லூரி விடுதி வாழ்க்கையில் அந்நாளின் கோவை நகரமே எங்களுக்கு அத்துபடி ஆகியிருந்தது. PSG Tech லும் CIT யிலும் பல நண்பர்கள் இருந்ததால் நீங்கள் விவரித்த பீளமேடு பகுதி நான் அதிகம் சென்று வந்த பகுதி.<BR/><BR/>அப்போது (1974-79) தமிழகத்திலேயே சுமார் பத்து பொறியியல் கல்லூரிகள்தான் இருந்தன. அவற்றில் மூன்று கோவை நகரிலேயே இருந்தது மிகப்பெரிய பெருமை. அவற்றிலும் இரண்டு கல்லூரிகள் இந்த பீளமேடு பகுதியில் இருந்தன.(இப்போதும் இருக்கின்றன). நான் படித்த GCT தடாகம் சாலையில் இருக்கிறது. <BR/><BR/>இந்தியாவில் விவசாய பம்புகளின் விலையை வெகுவாகக் குறைத்தது கோவை நகரமாகும். <BR/><BR/>ஒரு மொக்கை: எங்கள் வகுப்பில் உஷா, சித்ரா என்ற பெயர்களில் இருந்த இரண்டு மாணவிகளை ஓர் ஆண்டுவிழா கிண்டல் நிகழ்ச்சியில்(TOAST) இப்படிச் சொன்னார்கள். பீளமேடு SITRA செல்லும் பேருந்தில் இருவரும் சென்றபோது அவர்கள் பேசிக் கொண்டார்களாம்.<BR/><BR/>சித்ரா: "கண்டக்டர், எனக்கு ஒரு சித்ரா கொடுங்கள்."<BR/>உஷா: "கண்டக்டர், எனக்கு ஒரு உஷா கொடுங்கள்."<BR/><BR/>(மொக்கைக்கு மன்னிக்கவும்)ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-75659095811792111042007-10-06T03:17:00.000-07:002007-10-06T03:17:00.000-07:00Kovai Ayyamuthu is my icon and inspiring hero :To ...Kovai Ayyamuthu is my icon and inspiring hero :<BR/><BR/>To : Thriru Sujatha<BR/><BR/>Dear Sir,<BR/><BR/>"Enadu Ninavugal" by Kovai Ayyamuthu (1898-1975) is a remarkable autobiography of a remarakble personality. Freedom fighter, Gandhian, poet, <BR/>writer-director,entreupreuner and agriculturist, whose career took many turns. Served in WW 1 in Iraq,<BR/>worked in Rangoon, became a mechant in Coimbatore ;after hearing Gandhiji's call, joinned Congress and established Kadar movement in Tirupur and TN ; was collegue of EVR,C.S and Kamaraj and Kalki Sadasivam in 1930s and 40s.(jailed in Vaikom struggle).<BR/><BR/>And was a sisya of Rajaji till the end. Helped establish the Gandhi Ashram near Tiruchengode in 1925.<BR/>Quaerelled with Gandhiji over an issue and resigned from Khadi movement in 1942 and went on to become a successful trader and businessman in Coimbatore ;<BR/>wrote and directed the film "Kanchan" in 1947 at<BR/>Coimbatore Central Studios (jupiter films) ; and finally settled down as agriculturist near Pollachi in 1950. N.Mahalingam was his sisya.Subsequently joined Swatanta party under Rajaji.Worked tirelessly till the end.<BR/><BR/>His book continues to inspire me and i treasure it.<BR/><BR/>Thanks & Regards<BR/>K.R.AthiyamanK.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-33436206993340387662007-10-05T08:38:00.000-07:002007-10-05T08:38:00.000-07:00எல்லா இடத்தையும் கண் முன்னாடி கொண்டு வந்துட்டீங்க....எல்லா இடத்தையும் கண் முன்னாடி கொண்டு வந்துட்டீங்க...<BR/><BR/>சூப்பர் பதிவு :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-85921287982804876922007-10-05T08:37:00.000-07:002007-10-05T08:37:00.000-07:00இனியவன்மறக்கலை,ஆனால் பதிவு நீளம் அதிகமானதால் விட்ட...இனியவன்<BR/><BR/>மறக்கலை,ஆனால் பதிவு நீளம் அதிகமானதால் விட்டுட்டேன்.இந்த இடம் எல்லாம் பிறந்து/வளர்ந்த இடமாச்சே?Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-79426361603579985782007-10-05T08:34:00.000-07:002007-10-05T08:34:00.000-07:00நானும் பி.எஸ்.ஜி லதான் படிச்சேன். ஹோப் காலேஜ் லதான...நானும் பி.எஸ்.ஜி லதான் படிச்சேன். ஹோப் காலேஜ் லதான் வீடு. ஹோப் காலேஜ்க்கு அடுத்த பஸ்டாப் UMS பேக்ட்ரி, கோவை மருத்துவக் கல்லூரி (CMS) எல்லாம் விட்டுடீங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-36908462574879078582007-10-05T08:32:00.000-07:002007-10-05T08:32:00.000-07:00மங்கை,சித்ரன்,அதியமான்,காசி மற்றும் அனானிமஸ்நன்றிச...மங்கை,சித்ரன்,அதியமான்,காசி மற்றும் அனானிமஸ்<BR/><BR/>நன்றி<BR/><BR/>சித்ரன்,<BR/><BR/>KMCH கோவையின் பெரிய ஆஸ்பத்திரிகளில் ஒன்று<BR/><BR/>அதியமான்,காசி<BR/><BR/>சின்னவேடம்பட்டியில் ஒரு சின்ன தடுப்பணை கட்டியதும் அதுவரை அதலபாதாளத்தில் இருந்த அந்த குக்கிராமத்தின் ரியல் எஸ்டேட் விலை ஏறியது.(80களில்).அப்புறம் குமரகுரு, சி.எம்.எஸ்,சங்கரா கல்லூரிகள் தலைகாட்டின.(80, 90களில்).அப்போதும் ரியல் எஸ்டேட் நல்ல விலைக்கு போனது.ஆனால் காசி சொன்னதுபோல் கடந்த இரு வருடங்களாக ரியல் எஸ்டேட் கோவை முழுக்க எகிறிவிட்டது.<BR/><BR/>மூணு காலேஜ் இருக்கு என்றுதான் பெயரே தவிர சின்னவேடம்பட்டிக்கு சரிவர பஸ் வசதி இல்லை(இப்போது என்ன நிலைமை என தெரியாது).அங்கே இருக்கும் மடத்தில் அருமையான கோயில்கள் உள்ளன.அழகான கிராமம்.<BR/><BR/>ரியல் எஸ்டேட் விலை உயர்வுக்கும், குறைவுக்கும் அதியமான் சில காரணங்களை குறிப்பீட்டிருந்தார். கோவையை பொறுத்தவரை குண்டுவெடிப்புக்கு பிறகு சில வருடங்கள் மந்தமாக இருந்த ரியல் எஸ்டேட் பிறகு பொருளாதாரம் பிக்கப் ஆனதாலும் டைடல் பார்க் வரவிருப்பதாக சொல்லப்பட்டதாலும் உச்சத்துக்கு போனது.<BR/><BR/>அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் உச்சத்தில் இருந்து இப்போது விழுந்து கொண்டிருக்கிறது.1890யில் என்ன விலையோ அதே விலையில் (inflation adjusted) இப்போது சில ஊர்களில் நிலம் கிடைப்பதாக டைமில் படித்தேன்.<BR/><BR/>நகர்புற நில உச்சவரம்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்ததால் இந்தியாவில் முன்பு நிலத்தின் விலை செயற்கையாக ஏறியது.வட்டிவிகிதம், வீட்டுகடன், வருமானம் போன்றவை நிலத்தின் விலையை தீர்மானிக்கும் காரணிகள்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-70609998214752032872007-10-05T05:50:00.000-07:002007-10-05T05:50:00.000-07:00நல்ல மீள்பார்வை செல்வன்.//சின்னவேடம்பட்டி சின்ன ஊர...நல்ல மீள்பார்வை செல்வன்.<BR/><BR/>//சின்னவேடம்பட்டி சின்ன ஊர் என்றாலும் அதில் மூணு காலேஜ் வந்து ஊரில் ரியல் எஸ்டேட் விலை எகிறிடுச்சு.//<BR/><BR/>அப்படியா? அங்க மட்டுமா, எல்லாப்பக்கமுந்தான்.<BR/><BR/>சாயிபாபாகாலனியில் என் எஸ் ஆர் ரோட்டிலிருந்து 1 கிமி உள்ளே போய் செண்ட் 7 லட்சம்!<BR/><BR/>-சின்னவேடம்பட்டியிலிருந்து காசி.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-40914498076410374712007-10-04T23:26:00.000-07:002007-10-04T23:26:00.000-07:00///குமரகுரு கல்லூரி கோவையில் புகழ் பெற்ற கல்லூரி ஆ...///குமரகுரு கல்லூரி கோவையில் புகழ் பெற்ற கல்லூரி ஆச்சே?சின்னவேடம்பட்டி சின்ன ஊர் என்றாலும் அதில் மூணு காலேஜ் வந்து ஊரில் ரியல் எஸ்டேட் விலை எகிறிடுச்சு.அங்கே மூணு காலேஜ் இருந்தும் நல்ல மெஸ் இல்லை என்ற குறைபாடு உண்டு.நல்ல சாப்பாடு வேணும்னா கணபதி வந்துதான் சாப்பிடவேண்டும்.///<BR/><BR/>enna Selvan,<BR/><BR/>neengalam ippadi sonna eppadi ?<BR/>real estate price hikes due to <BR/>excess money supply by defict financing govts. there may be some local hikes due to prosperity thru<BR/>entrepriese, etc. but if money supply and deficts of govts are tightly controlled in proportion to<BR/>GDP annual growth, there may be very little inflation.<BR/><BR/>as land is commodity which cannot be prodcuced, its price soars ;<BR/><BR/>also in India, where-ever black money is generated, the local real estate prices increase in proportion. the best place to stash black (or even white) money, as a hedge against inflation and for security.<BR/><BR/>real estate has not spiked so much near thriruvannamali, even throght there a couple of engg collages nearby...<BR/><BR/>and KCT was not so glorious when we studied there in 1986-90. and our first two years were held in NPT campus, Pollachi. and i spent some years in Thirupur. And for three years i traded in yarn at Karur (depot for a major mill near Anuur). still cherish memories and nostalgia about life in Gandhipuram.<BR/><BR/>my Dad studied in P.S.G Arts (1959) and we spent many many years in Coimby, which is like a second home town for us...K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-45931783383288227642007-10-04T23:23:00.000-07:002007-10-04T23:23:00.000-07:00KMCH ஹாஸ்பிடல் கூட ஒரு முக்கியமான லேண்ட் மார்க்தான...KMCH ஹாஸ்பிடல் கூட ஒரு முக்கியமான லேண்ட் மார்க்தான் இல்லையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-77995710204823059142007-10-04T02:32:00.000-07:002007-10-04T02:32:00.000-07:00Keerthi mess enbathai vida "aunty mess" endarae pa...Keerthi mess enbathai vida "aunty mess" endarae pala perukum ternitha peyar....<BR/><BR/>NMB patri kuripitathu miga porutham..PSG TECH manvaragal(sila) campus il iruntha neram vida NMB matru darshan vasalagalil iruntha neram aathigam!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-74084498056438943072007-10-03T10:52:00.000-07:002007-10-03T10:52:00.000-07:00எனக்கு பூளைமேடு சொந்த ஊரு இல்லைன்னாலும் மூணு வருசம...எனக்கு பூளைமேடு சொந்த ஊரு இல்லைன்னாலும் மூணு வருசம் 'வந்து போன' அனுபவம் உண்டு. டே ஸ்காலரா டெக்-ல படிச்சாலும் எங்க சரணாலயம் வரதராஜா மில் எதிரே இருக்கும் டெக் அடிசினல் ஹாஸ்டல். எங்க ஃபேவரைட் உணவகம் என்னவோ 'அய்யர் கடை'தான். மசால் தோசையும், தக்காளி ஊத்தாப்பமும் அப்போதுதான் விருப்ப உணவானது. கம்பைண்ட் ஸ்டடி என கூத்தடிக்கும்போது இரவுகளில் சாப்பிடச் செல்வது ஹோப் காலேஜ் ஏரியாவிலிருக்கும் மெஸ்களுக்கு. oh.. those nostalgic moments!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-82247457728981196602007-10-03T10:14:00.000-07:002007-10-03T10:14:00.000-07:00போதுங்கண்ணா...ஆளாளுக்கு இப்படி புட்டு புட்டு வைக்க...போதுங்கண்ணா...ஆளாளுக்கு இப்படி புட்டு புட்டு வைக்கறீங்களே..ஹ்ம்ம்ம்<BR/>:-(((மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-86697942913637353152007-10-03T10:02:00.000-07:002007-10-03T10:02:00.000-07:00அதியமான்குமரகுரு கல்லூரி கோவையில் புகழ் பெற்ற கல்ல...அதியமான்<BR/><BR/>குமரகுரு கல்லூரி கோவையில் புகழ் பெற்ற கல்லூரி ஆச்சே?சின்னவேடம்பட்டி சின்ன ஊர் என்றாலும் அதில் மூணு காலேஜ் வந்து ஊரில் ரியல் எஸ்டேட் விலை எகிறிடுச்சு.அங்கே மூணு காலேஜ் இருந்தும் நல்ல மெஸ் இல்லை என்ற குறைபாடு உண்டு.நல்ல சாப்பாடு வேணும்னா கணபதி வந்துதான் சாப்பிடவேண்டும்.<BR/><BR/>எஸ்ஸோவின் தாய்நிறுவனம் ஸ்டாண்டர்ட் ஆயில் இப்ப எக்ஸான் மோபில் ஆயிடுச்சு.உலகின் நம்பர் ஒன் பெட்ரோலிய நிறுவனம் அது.இந்திய பெட்ரோலிய துறையை பற்றி எழுதினால் எழுதிக்கொண்டே போகலாம்.பெட்ரோலிய ரிடெயில் இன்னமும் அரசின் கட்டுபாட்டில் இருப்பது, காஸ் மானியம்,தனியார் மய எதிர்ப்பு,பெட்ரோலிய துறை அமைச்சர்கள்(வாழப்பாடி:)),சூடானில் இந்தியன் ஆயில் இப்படி பல விசயங்களை எழுதலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-27921339318225151772007-10-03T09:55:00.000-07:002007-10-03T09:55:00.000-07:00தனசேகர்இப்பல்லாம் 11 மணிக்கு எல்லா கடையையும் மூடிவ...தனசேகர்<BR/><BR/>இப்பல்லாம் 11 மணிக்கு எல்லா கடையையும் மூடிவிட போலிஸ் கெடுபிடி.கோவையில் நைட் லைபே இல்லாமல் போய்விட்டது:(<BR/><BR/>கல்லூரி விடுதிகளிலும் கட்டுப்பாடு அதிகரித்திருப்பது உண்மை.அதனால் பல மாணவர்கள் டவுனில் மேன்ஷன் எடுத்து தங்குகிறார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-21237164251353916202007-10-03T09:50:00.000-07:002007-10-03T09:50:00.000-07:00சுகாகுளத்தேரி கிட்ட இருக்கும் மாரியம்மன் கோயில் நோ...சுகா<BR/><BR/>குளத்தேரி கிட்ட இருக்கும் மாரியம்மன் கோயில் நோம்புக்கு ஓரிருமுறை வந்திருக்கிறேன்.ஆனால் அரவான் பண்டிகையை பீட் அடிக்க கோயமுத்தூரில் எந்த கோயில் திருவிழாவும் கிடையாது(கூட்டத்தில் அல்ல, பொழுதுபோக்கில்).<BR/><BR/>ஆடிமாசம் வந்தா கோவையே மாரியம்மன் நகரா அல்ல மாறிடும்?<BR/><BR/>கோபால் நாயுடு ஸ்கூல் போக அங்கே ஈ.பாலகிருஷ்னா நாயுடு ஸ்கூல் என ஒன்றும் இருக்கிறது.அதன் நிறுவனர் தமிழில் பல நல்ல நாவல்களை எழுதியிருக்கிறார். அதில் டணாய்க்கன் கோட்டை எனும் சரித்திர நாவல் மிக புகழ் பெற்றது.கிடைத்தால் படித்து பாருங்கள்.மிக அழகான சரித்திர கதைAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-31909430284355989882007-10-03T09:45:00.000-07:002007-10-03T09:45:00.000-07:00அனிதாஇப்ப லேடஸ்டா எஸ்ஸோ பங்க் கிட்ட ஒரு ஆஞ்சனேயர் ...அனிதா<BR/><BR/>இப்ப லேடஸ்டா எஸ்ஸோ பங்க் கிட்ட ஒரு ஆஞ்சனேயர் கோயில் கட்டிருக்காங்க.கூட்டம் அலைமோதுது.அடுத்த தரம் போனா போயி பாருங்க.<BR/><BR/>வரதராஜா மில்ஸ்,ஆர்கஸ்,காய்கடை - இந்த மூணு ஸ்டாப்பிங்கையும் விட்டுட்டேன்.அப்ப ஞாபகம் இருந்தது.ஆனா நீளம் அதிகமானதால் விட்டுட்டேன்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-58965056270679126812007-10-03T03:26:00.000-07:002007-10-03T03:26:00.000-07:00கோவையில், குமரகுரு கல்லூரியில் படித்து, பிறகு அங்க...கோவையில், குமரகுரு கல்லூரியில் படித்து, பிறகு அங்கு பங்கு சந்தை <BR/>வர்த்தகதில் (1991- 92) ஈடுபட்ட எனக்கு, பீளமேடு பற்றி படிப்பதில் மிக்க மகிழ்சி. <BR/><BR/>எஸ்ஸோ பங்க என்பது அமெரிக்க நிருவனமான ஸ்டாண்டர் ஆயில் (S.O) பெட்ரோல் பங்க் இருந்த இடம். 1972ல் சோஸியலிச அரசாங்கத்தால், 'தேசிய மயமாக்கப்ட்டு'. இப்போது ஊழல் மயமாகி, கலப்பட பெட்ரோல் ஆக விற்க்கப்படுகிரது....K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-74284439132698255682007-10-02T18:28:00.000-07:002007-10-02T18:28:00.000-07:00பீளமேடு பற்றி எழுதி ... பழசை எல்லாம் ஞாபகப்படுத்த...பீளமேடு பற்றி எழுதி ... பழசை எல்லாம் ஞாபகப்படுத்தி விட்டீர்கள் ... <BR/><BR/>இரவு 12 . . 1 மணி வரை லேபில் இருந்துவிட்டு .. சிங்காநல்லூர் ரோட்டில் கதவை சாத்திவிட்டு திறந்து வைத்திருக்கும் டீ கடையில் டீ அடிப்பதே தனி சுகம்தான். . <BR/><BR/>என்ன .. இப்பொழுது எனக்குத்தெரிந்து எல்லா கல்லூரி விடுதியிலும் freenight இல்லாமல் செய்து விட்டார்கள் :(தனசேகர்https://www.blogger.com/profile/13962053956149541120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-8716227507574167472007-10-02T15:27:00.000-07:002007-10-02T15:27:00.000-07:00செல்வன் , கோபால் நாயுடுவே தான் :)செல்வன் , கோபால் நாயுடுவே தான் :)Sukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-16718313266090903432007-10-02T15:22:00.000-07:002007-10-02T15:22:00.000-07:00செல்வன்..காமராஜர் ரோடு தான் .. ESI க்கு எதிரே ..அப...செல்வன்..<BR/><BR/>காமராஜர் ரோடு தான் .. ESI க்கு எதிரே ..<BR/><BR/>அப்போது அரவான் பண்டிகை ஒரு வாரக் கொண்டாட்டம்.. மகாபாரதத்திற்கும் அதற்கும் உள்ள தொடர்பெல்லாம் தெரியாமல் ..பண்டிகை ..பட்டாசு .. கலர் கலராய் தோரணம் தோரணமாய் சீரியல் லைட் .. ( ஒகே இதோட நிறுத்திக்கலாம் .. அடுத்த பதிவுக்கு டாபிக் ரெடி :)) ) அது ஒரு பொற்காலம்.. <BR/><BR/>ப்ளேக் மாரியம்மன் கோவில் திருச்சி ரோட்டில் கூட இருக்கிறது .. கொஞ்சம் சின்ன கோவில் ..குளத்தேறி அருகில் அழகாக இருக்கும் .. அந்த கோவிலைப் பற்றி சின்ன கவுண்டர் செந்தில் ஸ்டைலில் ஒரு சந்தேகம் கூட இருந்தது .. :P<BR/><BR/>கோவை மக்களை கொசுவர்த்தி சுத்தவைத்துவிட்டீர்களே..Sukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-2174678080737584922007-10-02T12:01:00.000-07:002007-10-02T12:01:00.000-07:00பீளமேடுங்கற தலைப்பைப் பார்த்து படிக்க வந்தேன். அப்...பீளமேடுங்கற தலைப்பைப் பார்த்து படிக்க வந்தேன். அப்பிடியே ஊரை கண்முன்னாடி நிறுத்திட்டீங்க. அழுகையா வருது, எப்போடா ஊரைப் பாக்க போவோமுன்னு.பிளேக் மாரியம்மன் கோவிலுக்கு நேர் பின்னாடி தான் எங்க பாட்டி வீடு. வளர்ந்தது பூரா அங்க தான்.<BR/><BR/>குறிப்பு:<BR/>1 கிருஷ்ணம்மாள் பள்ளிக்கும், ஹோப்ஸ்க்கும் நடுவுல வரதராஜா மில்ஸ் ஸ்டாப் இருக்கும். <BR/><BR/>2 பீளமேட்டுல பெரியமாரியம்மன் கோவிலும் பிரசித்தி. மார்கழி மாசம் காலைல பாட்டி கூட ரவுண்ட் அடிக்க கிளம்பினா, மொதல்ல கரிவரதராஜப் பெருமாள் கோவில், அடுத்து வர்ற வழில பெரிய மாரியம்மன் கோவில், அடுத்து அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில், கடைசியா வீட்டுப்பக்கம் இருக்க பிளேக் மாரியம்மன் கோவில்.<BR/><BR/>ம்ம்ம்ம்... இனி கொஞ்ச நாளைக்கு ஆட்டோகிராப் தான்.Anitha(Nikki's mom)https://www.blogger.com/profile/09495068574562700727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-76543654501267963292007-10-02T11:55:00.000-07:002007-10-02T11:55:00.000-07:00மங்கைநான் ஒண்டிபுதூர் இல்லை.சொந்த ஊர் பீளமேடுதான்....மங்கை<BR/><BR/>நான் ஒண்டிபுதூர் இல்லை.சொந்த ஊர் பீளமேடுதான்.பிறகு நாலைந்து இடம் மாறிவிட்டோம் என்றாலும் படித்தது எல்லாம் பீளமேடுதான்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-44963230255372991372007-10-02T10:51:00.000-07:002007-10-02T10:51:00.000-07:00செல்வன் நீங்கள் ஒன்டிப்புதூரா.. ஸ்டேன்ஸ் காலனி?செல்வன் நீங்கள் ஒன்டிப்புதூரா.. ஸ்டேன்ஸ் காலனி?மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.com