tag:blogger.com,1999:blog-20987560.post116908575272115601..comments2023-06-28T07:59:42.337-07:00Comments on உலகின் புதிய கடவுள்: 231.வருந்தி அழைத்தால் வருவது மழையாகுமா?Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-20987560.post-55633966040842914792007-05-24T06:21:00.000-07:002007-05-24T06:21:00.000-07:00//கழுதைக்கு கல்யாணம் செய்தோ மழை வருமென்று நினைத்தா...//கழுதைக்கு கல்யாணம் செய்தோ மழை வருமென்று நினைத்தால் அது ஒரு மூட நம்பிக்கை.//<BR/><BR/>செல்வன் அய்யா,<BR/><BR/>கழுதைக்கு கல்யாணம் செய்தா மழை வரும் என்பது மூட நம்பிக்கை.ஆனா கழுதைக்கு கல்யாணம் செய்தா விடாது கருப்பு வரும் என்று சொல்வது எப்படி மூட நம்பிக்கை ஆகும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-51837346160627570842007-04-26T00:49:00.001-07:002007-04-26T00:49:00.001-07:00அன்பின் ஓசை அவர்களே,"எப்படி வந்தாலும் மழை மழைதான்"...அன்பின் ஓசை அவர்களே,<BR/><BR/>"எப்படி வந்தாலும் மழை மழைதான்" <BR/><BR/>தங்கள் கருத்து தான் என் கருத்தும் அதை கட்டுரையிலேயே சொல்லி இருக்கின்றேன். ஆனால் அந்த கவிதை பிழைகவிதை இல்லை. மழைப் போல பொழிந்தால் தான் இயற்க்கை. வருத்தியோ வேண்டியோ பூஜித்தோ கழுதைக்கு கல்யாணம் செய்தோ மழை வருமென்று நினைத்தால் அது ஒரு மூட நம்பிக்கை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-88796654780948337612007-04-26T00:49:00.000-07:002007-04-26T00:49:00.000-07:00TestTestAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-20733642876613268802007-02-17T20:04:00.001-08:002007-02-17T20:04:00.001-08:00// "மன்றாடி பெற்றால் அது எப்படி காதலாகும்?" //அரும...// "மன்றாடி பெற்றால் அது எப்படி காதலாகும்?" //<BR/><BR/>அருமை.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-64058229529528387732007-02-17T20:04:00.000-08:002007-02-17T20:04:00.000-08:00மழைக்கவிதை பிழைக்கவிதை.எப்படி வந்தாலும் மழை மழைதான...மழைக்கவிதை பிழைக்கவிதை.<BR/><BR/>எப்படி வந்தாலும் மழை மழைதான்.<BR/>மழையை ரசிப்பது மண்ணுயிக்கெல்லாம் பொதுவான இனிமை.<BR/><BR/>//ஆனால் இந்த கவிதையில் வருந்தி அழைக்கப்படும் மழையைப் பற்றி மட்டும் பேசுவது போல தெரியவில்லை. எந்த செயலும் இயற்கையாக இருக்க வேண்டும் என்றே இந்த கவிதை மறைமுகமாக சொல்வதாக நான் உணர்கிறேன்.//<BR/><BR/>வருந்தி அழைப்பது இயற்கைக்கு முரணானது என்று எப்படி சொல்கிறீர்கள்?ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-64159427224830776862007-02-17T11:51:00.000-08:002007-02-17T11:51:00.000-08:00\\உன் கண்ணீரை ரசிப்பவன் கண்ணனே ஆனாலும் அவன் உனக்கு...\\உன் கண்ணீரை ரசிப்பவன் கண்ணனே ஆனாலும் அவன் உனக்கு வேண்டாம். உன் வீட்டு தோட்டத்தின் மல்லிகை மொக்குகளை நேசிக்கலாம். உன் வீட்டு நாய்குட்டியை நேசிக்கலாம். எங்கும் நிறைந்த தென்றலை சுவாசிக்கலாம். இயற்கையின் அற்புதத்தை ஆழ்ந்து ரசிக்கலாம். யாரிடமும் யாசித்து நேசம் பெற வேண்டாம். <BR/><BR/><BR/>"மன்றாடி பெற்றால் அது எப்படி காதலாகும்?"\\<BR/><BR/>true but lot of ppl don't realize this!சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.com