tag:blogger.com,1999:blog-20987560.post116130566639906009..comments2023-06-28T07:59:42.337-07:00Comments on உலகின் புதிய கடவுள்: 200. வேண்டுதல் வேண்டாமை இலன்Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-20987560.post-1161500003446087632006-10-21T23:53:00.000-07:002006-10-21T23:53:00.000-07:00Bala,:-))These intellectuals give people the licen...Bala,<BR/><BR/>:-))<BR/><BR/>These intellectuals give people the licence to Kill:-)))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161491029330520812006-10-21T21:23:00.000-07:002006-10-21T21:23:00.000-07:00//கவலையே படாதீங்க. உங்க இஷ்டத்துக்கு பிடிச்ச இடத்த...//கவலையே படாதீங்க. உங்க இஷ்டத்துக்கு பிடிச்ச இடத்துல பட்டாசு வெடிச்சு ஜமாய்ங்க. மாட்டிகிட்டா நம்ம மனித உரிமை ஆர்வலர்கள் பெரும் திரளா வந்து பேராதரவு கொடுப்பாங்க. :-))//<BR/><BR/>செல்வன் அய்யா,<BR/><BR/>நீங்க ஒண்ணு..நம்ம புதுவை மனித உரிமைக் காவலர் கிட்ட சொன்னால் பெரிய பெரிய பட்டாசு எல்லாம் வாங்கி கொடுப்பார்..கூடவெ முன் ஜாமினும்..<BR/>காசும் மிச்சம்.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161464854762927692006-10-21T14:07:00.000-07:002006-10-21T14:07:00.000-07:00பாபாகவலையே படாதீர்கள். க்வாண்டமானோ சிறையில் அடைத்...பாபா<BR/><BR/>கவலையே படாதீர்கள். க்வாண்டமானோ சிறையில் அடைத்தாலும் சரி, கொள்கையில் உறுதியாக நின்று பட்டாசு வெடியுங்கள். ஆதரவாக பதிவு போட நம் மனித உரிமை ஆர்வலர்கள் தயாராக உள்ளனர்<BR/><BR/>ஆனா சொல்ல முடியாது...நரகாசுரன் செத்த நாளை கொண்டாடறீங்க என்பதால் அவர்கள் ஆதரவு தராமல் போகவும் வாய்ப்புள்ளது:-))<BR/><BR/>ஜுலை 4 = பாரளுமன்றம் பத்தி என்ன சொல்றீங்கன்னு புரியுது:-) ஆனா அத்தனை விவரமா எல்லாம் நம் மக்கள் யோசிக்க மட்டார்கள். அமெரிக்கா என்றாலே எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள்:-))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161464454488116722006-10-21T14:00:00.000-07:002006-10-21T14:00:00.000-07:00கண்ணபிரான்இதெல்லாம் நியாயமா?உலகின் புதிய கடவுள்ன்ன...கண்ணபிரான்<BR/><BR/>இதெல்லாம் நியாயமா?உலகின் புதிய கடவுள்ன்னு பதிவு போட்டூட்டு உக்கார்ந்துகிட்டிருக்கேன். என்னை உலகின் புதிய தொண்டனாக ஆக்கிவிடுவீர்கள் போலிருக்கிறதே?<BR/><BR/>தமிழ்மணத்தில் எப்படி பேசினாலும் சண்டைகட்ட ஆள் இருப்பார்கள். அவர்களுக்கு பயந்து நான் கடவுள் இல்லை என்று பொய் சொல்ல முடியுமா?:-))) அவர்களை எல்லாம் திருத்தி உய்விக்க வேண்டாமா?:-)Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161404084238462372006-10-20T21:14:00.000-07:002006-10-20T21:14:00.000-07:00ஓ அந்த அடங்காதமுனிவரின் மறுபிறவிதான் இந்த தாய் தந்...ஓ அந்த அடங்காதமுனிவரின் மறுபிறவிதான் இந்த தாய் தந்தை பேச்சி கேட்டகாத கோவணஆண்டியா முற்பிறப்பு குணம் மாராமல் இருக்கிறதா?<BR/>தீபாவளி நல் வாழ்த்துகள் செல்வன்ENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161379764393914562006-10-20T14:29:00.000-07:002006-10-20T14:29:00.000-07:00---நம்மூரு பார்லிமெண்ட்ல கூட தான் தீபாவளி கொண்டாட ...---நம்மூரு பார்லிமெண்ட்ல கூட தான் தீபாவளி கொண்டாட அனுமதி இல்லை.---<BR/><BR/>ஆஹா... கிளம்பிட்டீங்களே!<BR/><BR/>ஜூலை 4 (அமெரிக்க சுதந்திர தினம்) அன்று வெடித்தாலாவது 'போனாப் போகுது... தேச பக்தி' என்று விட்டு விடுவார்கள். சீக்கிரமே இருட்டி விடுகிற இப்போது வெடித்தால், சேலம் சூனியக்காரி கதையாக கம்பியெண்ண வேண்டியதுதான்.<BR/><BR/>(இதே மாதிரி பார்த்தால், இந்தியப் பாராளுமன்றம் == ஜூலை 4;<BR/>அமெரிக்காவில் இந்திய தீபாவளி ≠ <A HREF="http://www.xenu.net/roland-intro.html" REL="nofollow">What is Scientology?</A> vs Islam <BR/><BR/>ரொம்ப மண்டை காய விடலியே?!)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161379233950774662006-10-20T14:20:00.000-07:002006-10-20T14:20:00.000-07:00//செல்வன் said... கண்ணபிரான்அத்வைதத்தை பின்பற்றினா...//செல்வன் said... <BR/>கண்ணபிரான்<BR/>அத்வைதத்தை பின்பற்றினால் கடவுளாகலாம். விசிஷ்டாத்வைதத்தை பின்பற்றினால் தொண்டராக மட்டுமே ஆகமுடியும்:-))<BR/><BR/>அதனால நைசா நம்ம வழிக்கு வந்திடுங்க. ரெண்டு பேரும் கடவுளாகிடலாம்:-))) //<BR/><BR/>ஹை....நல்லா ஆசை காட்டுறீங்களே! மிக்க நன்றி கடவுளே, என்னைக் கடவுள் ஆக்கறேன் சொன்னதுக்கு! <BR/><BR/>கடவுளே, ரொம்ப வம்பு பண்ணாதிங்க! உங்களை எத்தனை பேர் வையறாங்க தெரியுமா? உங்களை இல்லைன்னு சொன்னாலும் சொல்லுவாங்களே தவிர, தொண்டர்களாகிய எங்களை இல்லை-ன்னே சொல்ல மாட்டாங்க!<BR/><BR/>நீங்க தீந்தமிழ்ப் பாசுரங்களைக் கேட்கத் தான் முடியும்; பாடினீங்க-ன்னு வைச்சிக்குங்க, அவ்வளவு தான் தற்பெருமை பேசறீங்கன்னு சொல்லி தமிழ்மணத்தில் ஜல்லி அடிச்சிடுவாங்க:-))<BR/><BR/>ஆனா நாங்க அப்படியா? ஜாலியா கேக்கவும் முடியும், நாவினிக்க பாசுரம் பாடவும் முடியும்!<BR/><BR/>இவ்வளவு எதுக்கு? நீங்க உங்க வீட்டம்மாவைக் கேட்டுப் பாருங்க. அம்மா சப்போர்ட் உங்களுக்கா, எங்களுக்கான்னு? அப்பறம் தெரியும்:-)<BR/>நீங்களே அம்மா சப்போர்ட் இல்லாம தான மலை மேல வந்து, கடன் வாங்கிட்டுக் கால் கடுக்க நின்னுக்கிட்டு இருக்கீங்க! :-))<BR/><BR/>தொண்டராக ஆனால் வேறு என்ன என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா? <BR/>பேசாம நீங்க ஒரு நாள் தொண்டரா வந்து, எங்க உடையவர் பேரைச் சொல்லிக்கிட்டு, இன்பமா இருந்து பாருங்க! அப்பறம் போகவே மனசு வராது! ஜாலியா எங்க கூடவே இருந்திடுவீங்க!<BR/><BR/>குமரன், என்ன சொல்றீங்க, நம்ம செல்வன் கடவுளைத் தொண்டர் குழாத்தில் சேர்த்துக் கொள்ளலாமா? இல்லை இல்லை....சேரச் சொல்லலாமா?? :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161377254967231852006-10-20T13:47:00.000-07:002006-10-20T13:47:00.000-07:00கண்ண பிரான்அத்வைதத்தை பின்பற்றினால் கடவுளாகலாம். வ...கண்ண பிரான்<BR/><BR/>அத்வைதத்தை பின்பற்றினால் கடவுளாகலாம். விசிஷ்டாத்வைதத்தை பின்பற்றினால் தொண்டராக மட்டுமே ஆகமுடியும்:-))<BR/><BR/>அதனால நைசா நம்ம வழிக்கு வந்திடுங்க. ரெண்டு பேரும் கடவுளாகிடலாம்:-)))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161377038663325742006-10-20T13:43:00.000-07:002006-10-20T13:43:00.000-07:00பாபா,கவலையே படாதீங்க. உங்க இஷ்டத்துக்கு பிடிச்ச இட...பாபா,<BR/><BR/>கவலையே படாதீங்க. உங்க இஷ்டத்துக்கு பிடிச்ச இடத்துல பட்டாசு வெடிச்சு ஜமாய்ங்க. மாட்டிகிட்டா நம்ம மனித உரிமை ஆர்வலர்கள் பெரும் திரளா வந்து பேராதரவு கொடுப்பாங்க. :-))<BR/><BR/>நம்மூரு பார்லிமெண்ட்ல கூட தான் தீபாவளி கொண்டாட அனுமதி இல்லை. ஆனா நம்ம மனித உரிமை ஆர்வலர்கள் அதுக்கெல்லாம் அனுமதி கேட்டு போராடறாங்கில்லையா?அந்த மாதிரிதான்:-))))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161376308990048742006-10-20T13:31:00.000-07:002006-10-20T13:31:00.000-07:00---பாஸ்டனையே கலக்கும் விதத்தில் தீபாவளி கொண்டாட வா...---பாஸ்டனையே கலக்கும் விதத்தில் தீபாவளி கொண்டாட வாழ்த்துகிறேன்.---<BR/><BR/>பிடிச்சு உள்ளே தள்ளறதுக்கு வழிய சொல்றீங்களே :))<BR/><BR/>பக்கத்து ஊரு நியு ஹாம்ப்ஷைர் போனாத்தான் வேட்டு போடலாம்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161375089175210932006-10-20T13:11:00.000-07:002006-10-20T13:11:00.000-07:00// செல்வன் said... குமரன்நீங்கள் சொல்வது உண்மை. வை...// செல்வன் said... <BR/>குமரன்<BR/><BR/>நீங்கள் சொல்வது உண்மை. வைணவத்தில் பரப்பிரம்ம நிலை இல்லை. ஆனால் பரப்பிரம்ம நிலையை நம்புவோர் கோணத்தில் இருந்து தான் நான் இதை எழுதினேன். அத்வைதமும், விசிஷ்டாத்வைதமும் மாறுபடுவது இக்கோணத்தில் தான்.//<BR/><BR/>குமரன் இதைச் சுட்டிக்காட்டி விட்டதால், நம்மில் பலருக்கு இதை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு எளிய shortcut!<BR/>"பல்லாண்டும் பரமனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே" என்ற பாடல் வரிகளை நினைவில் வைத்துக் கொண்டால், அடுத்த முறை எடுத்தாள எளிதாக இருக்கும்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161373100194989222006-10-20T12:38:00.001-07:002006-10-20T12:38:00.001-07:00நன்றி பாபா. பாஸ்டனையே கலக்கும் விதத்தில் தீபாவளி க...நன்றி பாபா. பாஸ்டனையே கலக்கும் விதத்தில் தீபாவளி கொண்டாட வாழ்த்துகிறேன்.<BR/><BR/>அன்புடன்<BR/>செல்வன்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161373090990839352006-10-20T12:38:00.000-07:002006-10-20T12:38:00.000-07:003232Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161372782378466382006-10-20T12:33:00.000-07:002006-10-20T12:33:00.000-07:00குமரன்நீங்கள் சொல்வது உண்மை. வைணவத்தில் பரப்பிரம்ம...குமரன்<BR/><BR/>நீங்கள் சொல்வது உண்மை. வைணவத்தில் பரப்பிரம்ம நிலை இல்லை. ஆனால் பரப்பிரம்ம நிலையை நம்புவோர் கோணத்தில் இருந்து தான் நான் இதை எழுதினேன். அத்வைதமும், விசிஷ்டாத்வைதமும் மாறுபடுவது இக்கோணத்தில் தான்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161372232538003142006-10-20T12:23:00.000-07:002006-10-20T12:23:00.000-07:00//ஆழ்வார்கள் பிரபந்த பாடல்களை எழுதும்போது பரப்பிரம...//ஆழ்வார்கள் பிரபந்த பாடல்களை எழுதும்போது பரப்பிரம்ம நிலையை அடைந்தவர்கள் அல்லர். பக்தியோகத்தில் ஊறி திளைத்தவர்கள். அந்த யோக நிலையில் அவர்கள் பாடியவையே பிரந்தபாடல்கள். அதனால் தான் வேண்டுதல் எல்லாம் அவர்கள் பாடல்களில் நிகழ்கிறது. வேண்டுதல், வேண்டாமையை கடந்த பரப்பிரம்ம நிலையை அவர்கள் அடைந்தபோது இறைவன் அவர்களை தன்னகத்தே அழைத்துகொண்டு அவர்களோடு ஒன்றிவிடுகிறான். உதாரணத்துக்கு ஆண்டாள் அரங்கனோடு ஒன்றீயதை குறிப்பிடலாம்.<BR/>//<BR/><BR/>தவறு. தவறு. முழுக்க முழுக்கத் தவறு செல்வன். வைணவத்தில் இறைவனுடன் முழுக்க ஒன்றிவிடுவதோ பரப்பிரம்ம நிலையை அடைவதோ இல்லை. முக்தி என்பது நித்யர்களும் முக்தர்களும் நிலையாக இருந்து பகவத் சேவையில் ஈடுபடும் பரமபதத்தை அடைவதே.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161371880456873392006-10-20T12:18:00.000-07:002006-10-20T12:18:00.000-07:00சிவபாலன்:-)))உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என்...சிவபாலன்:-)))<BR/><BR/>உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி<BR/><BR/>கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தா அம்மா கட்சிகாரங்க சும்மா விடுவாங்களா?எதோ போட்டி கட்சின்னு நினைச்சு சண்டைக்கு வந்துட போறாங்க:-))<BR/><BR/>யாரும் ரவுசு கிளப்பினா உள்ளாட்சி தேர்தலில் நடந்த மாதிரி உருட்டுகட்டையில் கவனிச்சிடுவோம்:-))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161371525553246182006-10-20T12:12:00.000-07:002006-10-20T12:12:00.000-07:00அருமையான தகவல்களுக்கு நன்றி கண்ணபிரான்,சனத்குமாரர்...அருமையான தகவல்களுக்கு நன்றி கண்ணபிரான்,<BR/><BR/>சனத்குமாரர், குமாரில பட்டர் ஆகிய இரண்டு ஞானிகளும் முருகனின் அவதாரமாக கருதப்படுகின்றனர். சைவ கடவுள்கள் அவதாரம் எடுப்பதாக பெரும்பாலும் வராது.ஆனால் வடநாட்டில் இந்த இரண்டு முனிவர்களும் முருகனின் அவதாரமாக தான் கருதப்படுகின்றனர்.<BR/><BR/>இந்த கதையின் இன்னொரு வெர்ஷன் என்னவென்றால் உமை வரம் கேட்கவில்லை, சிவன் தான் கேட்டார் அதனால் சனத்குமாரர் வரம் கேட்ட சிவனுக்கு மட்டுமே மகனாக உமை வயிற்றில் பிறக்காமல் அவதரித்தார் என்றும் சொல்வார்கள்.<BR/><BR/>ஆழ்வார்கள் பிரபந்த பாடல்களை எழுதும்போது பரப்பிரம்ம நிலையை அடைந்தவர்கள் அல்லர். பக்தியோகத்தில் ஊறி திளைத்தவர்கள். அந்த யோக நிலையில் அவர்கள் பாடியவையே பிரந்தபாடல்கள். அதனால் தான் வேண்டுதல் எல்லாம் அவர்கள் பாடல்களில் நிகழ்கிறது. வேண்டுதல், வேண்டாமையை கடந்த பரப்பிரம்ம நிலையை அவர்கள் அடைந்தபோது இறைவன் அவர்களை தன்னகத்தே அழைத்துகொண்டு அவர்களோடு ஒன்றிவிடுகிறான். உதாரணத்துக்கு ஆண்டாள் அரங்கனோடு ஒன்றீயதை குறிப்பிடலாம்.<BR/><BR/>சாதாரண மனிதனுக்கு வேண்டியது பக்தியோகமே என்பதால் இறைவன் அந்த நிலையில் அவர்களை பலகாலம் இருக்கவிட்டு நமக்கு அமுதூறும் பக்தியை ஆழ்வார்கள் மூலம் அளிக்க வைத்தான். பக்தியோகத்தில் திளைத்த இம்மாகான்கள் "எங்களுக்கு வேறெந்த சுகமும் வேண்டாம், உன் பெயரை உச்சரித்துக்கொண்டே இருக்கும் பாக்கியம் கிடைத்தால் போதும்" என அதிலேயே மூழ்கி இருக்க விரும்புகின்றனர். <BR/><BR/>மாணிக்கவாசகர் "மனித பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே" என பாடியது பக்தியோகத்தின் உச்சநிலை. இம்மாதிரி நிலையை அவர்கள் அடைந்தபின் அவர்களுக்கு பரப்பிரம்ம நிலையை அளித்து இறைவன் அருள்பாலிக்கிறான். அடியாரை தன்னகத்தே சேர்த்துக்கொண்டு மிகப் பெரும் பேறு அளிக்கிறான். அந்நிலையில் இரைவனை போலவே அவர்களும் வேண்டுதல், வேண்டாமை எனும் நிலையை அடைகின்றனர்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161370991962999832006-10-20T12:03:00.000-07:002006-10-20T12:03:00.000-07:00தீபாவளி வாழ்த்துக்கள்.தீபாவளி வாழ்த்துக்கள்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161370782878083692006-10-20T11:59:00.000-07:002006-10-20T11:59:00.000-07:00நாகேஷ்மிக நன்றி. உங்கள் அன்புக்கு தகுதியின்றி திக்...நாகேஷ்<BR/><BR/>மிக நன்றி. உங்கள் அன்புக்கு தகுதியின்றி திக்குமுக்காடி நிற்கிறேன். இறைவன் பெயரால் கண்ணதாசன் அல்லது ராமதாசன் என பதிவு துவக்குங்கள். நானெல்லாம் அவன் கால்தூசுக்கு கூட சமமில்லாதவன்.<BR/><BR/>உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி நாகேஷ்<BR/><BR/>அன்புடன்<BR/>'செல்வன்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161370594820060052006-10-20T11:56:00.000-07:002006-10-20T11:56:00.000-07:00நன்றி குமரன். தீபாவளி ஸ்வீட் எல்லாம் ஒரு வெட்டு வெ...நன்றி குமரன். தீபாவளி ஸ்வீட் எல்லாம் ஒரு வெட்டு வெட்டியாச்சா?எனக்கு இன்னைக்கு பார்சலில் ஸ்வீட் வருது. ஒரு வெட்டு வெட்டணும்:-))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161368014814440732006-10-20T11:13:00.000-07:002006-10-20T11:13:00.000-07:00செல்வன் சார்,200க்கு வாழ்த்துக்கள்..சீக்கிரமே 500 ...செல்வன் சார்,<BR/><BR/>200க்கு வாழ்த்துக்கள்..<BR/><BR/>சீக்கிரமே 500 எட்ட வாழ்த்துக்கள்..<BR/><BR/>நீங்கள் 200 அடித்ததை தொடர்ந்து கோவை காந்திபுரத்தில் மிக பெரிய கட் அவுட் வைத்து பால் அபிசேகம் செய்யப்படும் என்று கோவை செல்வன் இரசிகர் மன்றம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.<BR/><BR/>( பதிவுக்கு சம்பந்தமில்லாதது... யாரேனும் இரவுசு கிளப்பினால் தயவு செய்து Delete செய்துவிடவும்.) HI HI HI<BR/><BR/>நன்றிSivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161363525002456642006-10-20T09:58:00.000-07:002006-10-20T09:58:00.000-07:00செல்வன்"பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி" பற்றி எழுத ஆ...செல்வன்<BR/><BR/>"பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி" பற்றி எழுத ஆரம்பித்துள்ள நீங்கள் சனத்குமாரரைத் தொட்டுச் சென்றது மிகவும் பொருத்தமானதே!<BR/><BR/>மேலும் சில தகவல்கள் (உங்கள் 200க்குப் பரிசாக :-)<BR/>"ஈசா வாச்யம் இதம் சர்வம்" என்ற உபநிடத வாக்கியங்கள் இவர் கருத்துகளாகவே அறியப்படுகின்றன. நாரத மகரிஷியின் குருவும் ஆவார். <BR/><BR/>குழந்தை உருவமாக கருதப்படுபவர்கள் சனகாதி முனிவர்கள் நால்வரும். அதில் ஒருவர் சனத்குமாரர். எம்பெருமானின் வைகுண்டத்தில் எவ்வித அனுமதியும் இன்றி, எப்போது வேண்டுமானாலும் சென்று, இறைவனிடம் ஞான அளவளாவல் செய்பவர்கள்.<BR/><BR/>முருகப்பெருமான் இவரின் அம்சமாகவே சில நேரங்களில் கருதப்பட்டாலும் (ஞானஸ்கந்தன் என்று), உமையன்னை வரம் வேண்டிப் பெற்றது புதிய தகவல்; மிக்க நன்றி!<BR/><BR/>//நாம் 101 ரூபாய் போடுகிறேன் என வேண்டுவதும் 101 கோடி ரூபாய் உண்டியலில் போடுகிறேன் என்பதும் அவனை பொறுத்தவரை ஒன்று தான்.<BR/>இரண்டும் அவனை பொறுத்தவரை எலுமிச்சம்பழத்துக்கு சமம் தான்.//<BR/><BR/>மிக அழகாகச் சொல்லி விட்டீர்கள் செல்வன். கோவணம் வேண்டிய முட்டாளாகவும் இருக்க வேண்டாம்; எலுமிச்சம்பழப் பேராசைக்காரனாகவும் இருக்க வேண்டாம்!<BR/>"வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு <BR/>யாண்டும் இடும்பை இல" அல்லவா?<BR/><BR/>ஆழ்வார்கள் எல்லாம் இறைவனிடம் நிறைய வேண்டினரே என்று கேட்கலாம்; பெற்ற தாயிடம் பசியினால் அழுத குழந்தைகளின் வேண்டல் அவை; அதுவும் அவர்கள் வேண்டியது என்ன? <BR/><BR/>நம் அனைவரின் வேண்டுதல்களையும், குழந்தையின் பசியாக எண்ணி நிறைவேற்றும் 'இறைவனையே வேண்டும்' என்று வேண்டினர்! சரியான 'பேராசைக்காரர்கள்' அல்லவா? :-))<BR/><BR/>வாழ்த்துக்கள் செல்வன்; இது போல நிறைய பதிவுகள் நீங்கள் தர வேண்டும் என்று நாங்களும் 'பேராசை' பிடித்து வேண்டுகிறோம் :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161358215466286832006-10-20T08:30:00.000-07:002006-10-20T08:30:00.000-07:00செல்வத் திருநாளாம் தீபாவளி போது 200 தொட்ட செல்வனார...செல்வத் திருநாளாம் தீபாவளி போது 200 தொட்ட செல்வனாரே, உங்களுக்கும், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161356813053343372006-10-20T08:06:00.000-07:002006-10-20T08:06:00.000-07:00Selvan...indha maadhiri nirrraiyaaaa ezhudha vazht...Selvan...indha maadhiri nirrraiyaaaa ezhudha vazhthukkal..vara vara unga fan aagikittae varean...<BR/>naan blog aarambicha adhoda url kandippa http://Selvadhasan.blogspot.com thaan.<BR/><BR/>Anbudan,<BR/>NageshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1161343440746855412006-10-20T04:24:00.000-07:002006-10-20T04:24:00.000-07:00நல்ல கருத்துகள் செல்வன். நன்று. தீபாவளி நல்வாழ்த்த...நல்ல கருத்துகள் செல்வன். நன்று. தீபாவளி நல்வாழ்த்துகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com