tag:blogger.com,1999:blog-20987560.post115129428466302304..comments2023-06-28T07:59:42.337-07:00Comments on உலகின் புதிய கடவுள்: 115.அஞ்சாதே என்று சொல்லாத ஆண்மைAnonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-20987560.post-1151425998617466262006-06-27T09:33:00.000-07:002006-06-27T09:33:00.000-07:00இப்போ தான் கதையை படிச்சேன்... நல்லா வந்துட்டிருக்க...இப்போ தான் கதையை படிச்சேன்... நல்லா வந்துட்டிருக்கு... (2)ன்டாவது பகுதியும் நல்லா இருக்குதே!<BR/><BR/>நான் சாதாரண பிக்குணி-ங்க. நம்ம பொழப்ப கெடுக்காதிங்க:-) Disclaimer கொடுத்துட்டேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151422747179975532006-06-27T08:39:00.000-07:002006-06-27T08:39:00.000-07:00சிவமுருகன்அழைப்புக்கு மிக்க நன்றி.ஆனா நான் ஏற்கனவே...சிவமுருகன்<BR/><BR/>அழைப்புக்கு மிக்க நன்றி.ஆனா நான் ஏற்கனவே ஆறு பதிவு போட்டாச்சுAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151422672149942822006-06-27T08:37:00.000-07:002006-06-27T08:37:00.000-07:00here comes 32here comes 32Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151414016563771022006-06-27T06:13:00.000-07:002006-06-27T06:13:00.000-07:00ஆறு விளையாட்டுக்கு அழைத்துள்ளேன் செல்வன் சார் பதிப...ஆறு <A HREF="http://nigalvukal.blogspot.com/2006/06/173.html" REL="nofollow">விளையாட்டுக்கு</A> அழைத்துள்ளேன் செல்வன் சார் பதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151372867786985912006-06-26T18:47:00.000-07:002006-06-26T18:47:00.000-07:00பொன்ஸ் வாங்க....பெருந்தலைகள் எல்லாம் காட்டிய வழியி...பொன்ஸ் வாங்க....<BR/><BR/>பெருந்தலைகள் எல்லாம் காட்டிய வழியில் செல்வது தானே நம் வேலை?ஜோசப் சார் அருமையா வாழ்க்கை வரலாற்ரை எழுதிட்டு வர்ரார்.நூத்துக்கு மேல எபிசோட் வெற்றிகரமா போயிட்டிருக்கு.கதை உலகம் வேற எழுதி கலக்கறார்.பெரியவங்க காட்டிய வழியில் போவது தானே நமது கடமை?:-))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151372419738863452006-06-26T18:40:00.000-07:002006-06-26T18:40:00.000-07:00செல்வன், ஆரம்பம் நல்லா இருக்கு.. கல்ட் அது இதுன...செல்வன், <BR/> ஆரம்பம் நல்லா இருக்கு.. கல்ட் அது இதுன்னு புதுமையா இருக்கு.. எப்படி எடுத்துட்டு போறீங்கன்னு பார்த்துட்டு கருத்து சொல்றேன்.. <BR/><BR/> எதுக்கும் சந்தேகம் வந்தா ஜோசப் சார், துளசி அக்கா பதிவெல்லாம் இருக்கவே இருக்கு ரெபரன்ஸுக்கு :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151371967194350402006-06-26T18:32:00.000-07:002006-06-26T18:32:00.000-07:00அருணகிரிவணக்கம்.முதல் முதலாக என் பதிவுக்கு பின்னூட...அருணகிரி<BR/><BR/>வணக்கம்.முதல் முதலாக என் பதிவுக்கு பின்னூட்டம் இடுகிறீர்கள் என நினைக்கிறேன்.வருகைக்கு மிக்க நன்றி.<BR/><BR/>சிடினி ஷெல்டன் எங்கே இந்த கத்து குட்டி எங்கே?மற்றபடி நீங்கள் சொன்ன மாதிரி தான் எழுதுவேன்.கதை எப்படி போகும் என நேயர்கள் யூகித்து விட்டால் அதன் பின் சுவாரசியம் குறைந்து விடும்.ஒவ்வொரு கதையிலும் புத்திசாலி வாசகருக்கும்,ஆசிரியருக்கும் உள்ள சுவாரசியமான போட்டி இதுதான்.<BR/><BR/>முடிவை ஏற்கனவே முடிவு செய்துவிட்டு தான் கதை எழுதுகிறேன்.அனைவரும் ரசிக்கும்படி எழுத முடியும் என நம்புகிறேன்.ஆனால் முன்னுரையில் சொன்னது போல் "ஆண்டவன் மேல் பாரத்தை போட்டும் உங்களை நம்பியும் எழுத துவங்கிவிட்டேன்."<BR/><BR/>நன்றி அருணகிரி<BR/><BR/>அன்புடன்<BR/>செல்வன்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151371259562649782006-06-26T18:20:00.000-07:002006-06-26T18:20:00.000-07:00சிட்னி ஷெல்டன் போல சட்டென்று முடியும் சிக்கன வாக்க...சிட்னி ஷெல்டன் போல சட்டென்று முடியும் சிக்கன வாக்கியங்களுடன் பாய்ந்து செல்லும் நடையில் எழுதுகிறீர்கள். தொடர்கதைப்பதிவுகளில் திருப்பங்களும், சம்பவக் கொக்கிகளும் முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள். (ஜோசப் சார் இதனைத் திறம்படச் செய்கிறார்).arunagirihttps://www.blogger.com/profile/05803541583687756988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151361992068308582006-06-26T15:46:00.000-07:002006-06-26T15:46:00.000-07:00வவ்வால்:-)))அது கதை என நினைத்தால் கதை.கட்டுரை என ந...வவ்வால்:-)))<BR/><BR/>அது கதை என நினைத்தால் கதை.கட்டுரை என நினைத்தால் கட்டுரை.<BR/><BR/>தெய்வம் என்றால் அது தெய்வம்.வெறும் சிலை என்றால் அது சிலைதான் என்கிறோமல்லவா அதுபோல் தான்.<BR/><BR/>யாரோ அடிக்க வரும் சத்தம் கேட்கிறது.<BR/><BR/>இப்போதைக்கு ஒளிந்து கொள்கிறேன்:-))))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151360889737605862006-06-26T15:28:00.000-07:002006-06-26T15:28:00.000-07:00செல்வன்,//இதுக்கு முந்தி நாலைந்து குட்டி கதை எழுதி...செல்வன்,<BR/><BR/>//இதுக்கு முந்தி நாலைந்து குட்டி கதை எழுதியிருக்கேன்.கடவுளின் மரணம்,ஆதாம் ஏவாள் கதை,கடவுள் புனிதாவை காதலிக்கிறாரா, அப்படின்னு ரெண்டு மூணு கதை எழுதினேன்//<BR/><BR/>மன்னிக்கனும் செல்வன் நான் அதை எல்லாம் நவீன இலக்கிய வகை சார்ந்த கட்டுரை என்று நம்பி ஏமாந்துட்டேன்:-((<BR/>(உண்மையா தாங்க! இந்த தடவை கதைனு ஆரம்பத்திலேயே தெளிவா சொல்லிட்டிங்க இல்லைனா இந்த மரமண்டைக்கு அதும் புரிந்து இருக்காது)வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151358100508940162006-06-26T14:41:00.000-07:002006-06-26T14:41:00.000-07:00சிவா$ல்வன் என என் பெயரை ஒரு வழி செய்ததே நீங்கள் த...சிவா<BR/><BR/>$ல்வன் என என் பெயரை ஒரு வழி செய்ததே நீங்கள் தான்.செல்வன் என அதை மாற்றாவிட்டால் வழக்கு தொடரவும் தயாராக உள்ளேன்:-))<BR/><BR/>வவ்வால்<BR/><BR/>இதுக்கு முந்தி நாலைந்து குட்டி கதை எழுதியிருக்கேன்.கடவுளின் மரணம்,ஆதாம் ஏவாள் கதை,கடவுள் புனிதாவை காதலிக்கிறாரா, அப்படின்னு ரெண்டு மூணு கதை எழுதினேன்.திடீர்ன்னு ஒரு ஐடியா தோணி கதை எழுத ஆரம்பிச்சுட்டேன்<BR/><BR/>கொத்தனார்,<BR/><BR/>முதல் எபிசோட்லேயே சீரியல்ன்னு வதந்தியை கிளப்பி விட்டா மக்கள் பயந்துடப் போறாங்க.பாதில நின்ன சீரியல் கதி ஆயிடப்போகுது கதை:-)Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151351705296853682006-06-26T12:55:00.000-07:002006-06-26T12:55:00.000-07:00என்னங்க செல்வன் கடவுள் அவதாரம் எடுக்க யாரும் மாட்ட...என்னங்க செல்வன் கடவுள் அவதாரம் எடுக்க யாரும் மாட்டலைனு இப்படி திடீர்னு தொடர்கதை மன்னன் அவதாரம் எடுத்திட்டிங்க.<BR/>குட்டிக்கதைகள் என்ற லீக் மேட்ச் ஆடாம நேரடியாக தொடர்கதை என்ற டெஸ்ட் மேட்ச் ஆட வந்துடிங்களா ,நின்று ஆட வாழ்த்துகள்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151349065490617342006-06-26T12:11:00.000-07:002006-06-26T12:11:00.000-07:00அப்புறமா நிறையா சீரியல் எல்லாம் பாருங்க. உபயோகப்ப...அப்புறமா நிறையா சீரியல் எல்லாம் பாருங்க. உபயோகப்படும்! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151347150290069542006-06-26T11:39:00.000-07:002006-06-26T11:39:00.000-07:00டாலர்வாள், கதே ஆரம்பம் பேஷ்..பேஷ்... நன்னாயிருக்கு...டாலர்வாள், கதே ஆரம்பம் பேஷ்..பேஷ்... நன்னாயிருக்குகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151345668534058952006-06-26T11:14:00.000-07:002006-06-26T11:14:00.000-07:00Theyvame S.K:-)))ha..ha....I actually dint want to...Theyvame S.K:-)))<BR/><BR/>ha..ha....<BR/><BR/>I actually dint want to do that.I guess the theme should pull the story and not the ending of a chapter.I dint want to write like rajesh kumar:-)))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151345448223769862006-06-26T11:10:00.000-07:002006-06-26T11:10:00.000-07:00அப்புறம் இன்னொண்ணு!எபிசோடை முடிக்கும் போது கொஞ்சம்...அப்புறம் இன்னொண்ணு!<BR/>எபிசோடை முடிக்கும் போது கொஞ்சம் திகிலா முடிக்கணும்!<BR/>சும்மா, " வாங்க, டாக்டகிட்ட போகலாம். உங்க கால் வீங்கிருக்கு" ந்னு மொட்டையா முடிக்கக் கூடாது!<BR/><BR/>"பேசிக்கொண்டே இளங்கோ, சந்துருவின் கால்களைப் பார்த்தார்: அவர் கண்கள் திகைப்பால் வெளிறின!.... அங்கே....!?"<BR/>அப்படின்னு சொல்லி, ஒரு 'தொடரும்' போட்டுறணும்.<BR/>நாளைக்கு வந்து, 'என்னங்க! உங்க கால் வீங்கிருக்கு, வாங்க ஒரு டாக்டர்கிட்ட போகலம்"னு சாதாரணமா ஆரம்பிச்சுடணும்!!!<BR/><BR/>:))))))))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151345095468270782006-06-26T11:04:00.000-07:002006-06-26T11:04:00.000-07:00வணக்கம் நாரியா,நீங்கள் கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்....வணக்கம் நாரியா,<BR/><BR/>நீங்கள் கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்.சரியா தப்பான்னு சொல்லப்போவதில்லை.ஆனால் கண்டேபிடிக்காமல் எழுத முடியுமான்னு தெரியலை.முயற்சிக்கிறேன்.<BR/><BR/>அன்புடன்<BR/>செல்வன்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151342776177998782006-06-26T10:26:00.000-07:002006-06-26T10:26:00.000-07:00வணக்கம் $சல்வன்.கதை சுறுசுறுப்பா ஆரம்பிக்குது. பொத...வணக்கம் $சல்வன்.<BR/>கதை சுறுசுறுப்பா ஆரம்பிக்குது. பொதுவா..திகில் கதைகளை சினிமாவில் பார்க்கும் போது (அ) படிக்கும் போது, என்ன மர்மம்? மர்மத்துக்கு யார் காரணம் எல்லாம் கண்டுபிடிச்சிடுவேன் :). உங்க <BR/>கதையில்..."Hyptonism" அதனால் உடல் பாகங்கள் விற்பனை....என்றெல்லாம் தோன்றுகிறது :).<BR/>இன்னும் கொஞ்சம் எபிசோடுலே கண்டுபிடிச்சுடுவேன் :)<BR/><BR/>நன்றி,<BR/>நரியாநரியாhttps://www.blogger.com/profile/07718513902307605350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151341308162047662006-06-26T10:01:00.000-07:002006-06-26T10:01:00.000-07:00எஸ்.கேநீளத்தை குறைக்க தான் அப்படி சுருக்கினேன்.அப்...எஸ்.கே<BR/>நீளத்தை குறைக்க தான் அப்படி சுருக்கினேன்.அப்படி சுருக்கியும் ஏகப்பட்ட எபிசோட் வந்துடும் போல் இருக்கு.But I hope it will be entertaining.It's just a pure experiment.<BR/><BR/>ThanksAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151341230619446792006-06-26T10:00:00.000-07:002006-06-26T10:00:00.000-07:00சமுத்ரா,இந்த கதையில் பெருசா எந்த திட்டமும் இல்லை.ஆ...சமுத்ரா,<BR/><BR/>இந்த கதையில் பெருசா எந்த திட்டமும் இல்லை.ஆர்டினரி கதைதான்.ஓரளவு நல்லா வந்துச்சுன்ன்னா புதுபிளாக்கில் எழுதுவேன்.இல்லைனா இதுலையே ஓடும்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151341165471307672006-06-26T09:59:00.000-07:002006-06-26T09:59:00.000-07:00அஷ்லின்எனக்கு குடும்ப கதை எழுத வராது.என் குடும்ப க...அஷ்லின்<BR/><BR/>எனக்கு குடும்ப கதை எழுத வராது.என் குடும்ப கதையே ஒரு ராமாயணம் மாதிரி இருக்கும்.:-))<BR/><BR/>நான் உஜாலாவுக்கு மாறிட்டதால தான் பிளாக் வெள்ளை கலர் ஆயிடுச்சு:-))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151341021985761272006-06-26T09:57:00.000-07:002006-06-26T09:57:00.000-07:00நாகை சிவாஅஞ்சேல் என்பது "அஞ்சாதே" என்பதை தான் குறி...நாகை சிவா<BR/><BR/>அஞ்சேல் என்பது "அஞ்சாதே" என்பதை தான் குறிக்கிறது."அஞ்சேன்" என்பதை அல்ல<BR/><BR/>நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151340527545343512006-06-26T09:48:00.001-07:002006-06-26T09:48:00.001-07:00புது மாதிரியான ஆரம்பம்.சாதாரணமாக ஒரு அரை தொடர்கதைக...புது மாதிரியான ஆரம்பம்.<BR/><BR/>சாதாரணமாக ஒரு அரை தொடர்கதைக்கு வரக்கூடிய நிகழ்வுகளை 10 வரியில் முன்னுரையில் சொல்லி விட்டீர்கள்!<BR/><BR/>துப்பறியும் நாவலுக்குத் தேவையான வேகம் இருக்கிறது.<BR/><BR/>வாழ்த்துகள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151338885952122512006-06-26T09:21:00.000-07:002006-06-26T09:21:00.000-07:00கத நல்லயிருக்கு டால்ர் செல்வன்.//இந்த தொடர்கதையை ம...கத நல்லயிருக்கு டால்ர் செல்வன்.<BR/><BR/>//இந்த தொடர்கதையை முடிக்கும் வரை வேறு எதையும் எழுதுவதாக இல்லை//<BR/><BR/>அப்படியா, ரைட்டு அப்போ இத கதைக்கு பெரிய திட்டம் இருக்கு போல...Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1151309780547156182006-06-26T01:16:00.000-07:002006-06-26T01:16:00.000-07:00நன்றி செல்வன்! இந்த தலைப்பு நன்றாக உள்ளது. ஒரு சின...நன்றி செல்வன்! இந்த தலைப்பு நன்றாக உள்ளது. ஒரு சின்ன வினா, தவறாக எடுத்து கொள்ள மாட்டீர்கள் என்று......<BR/>அஞ்சேல் என்பது அஞ்சாதே என்பதை குறிக்கின்றதா? அஞ்சேன் என்பது சரியாக வருமா.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com