tag:blogger.com,1999:blog-20987560.post114972375317147349..comments2023-06-28T07:59:42.337-07:00Comments on உலகின் புதிய கடவுள்: 101.மண்ணில் உயிர்க்கு சிம்ரனே தெய்வம்Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-20987560.post-1149756269836743702006-06-08T01:44:00.000-07:002006-06-08T01:44:00.000-07:00//அருமையான ஆழமான அறிவும் விஷயஞானமும் உங்களுக்கு இர...//அருமையான ஆழமான அறிவும் விஷயஞானமும் உங்களுக்கு இருக்கு.உங்க கவிதைகளை படித்தால் அருமையான கலைஞானம் இருக்கு.உங்கள் பின்னூட்டம் என் பதிவுக்கு மேலும் வலிமை தான் சேர்க்கிறது.என் பதிவுக்கு வருபவர்கள் ஒரு முழுமையான உரையாடலை படித்த நிறைவுடன் செல்கின்றனர்//<BR/><BR/>நன்றி செல்வன் ,தடை ஏதும் இல்லாமல் எனது பின்னூட்டங்களை முழுதாக வெளியிட்டு ஆதரவளித்தமைக்கு.ரொம்ப நீளமாக போகுதே எப்படி சுருக்கமா எழுதுவது என்று மண்டை உடைத்து கொண்டாலும் நீளமான பின்னூட்டமாகவே போய்விடும். நல்ல வேளை ரொம்ப நீளமாக இருக்குனு தூக்கிடாம நீங்க போடுறிங்க!நன்றி!<BR/><BR/>//அதுக்குதான் கண்ணை மூடி தியானம் செய்யணும்ங்கறது:-)))<BR/><BR/>கண்ணைமூடினாலும் அவங்க உருவமே மனசுக்குள் வருதுன்னா நான் பொறுப்பில்லை:-)))//<BR/><BR/>கண் மூடினால் உன் நியாபகம் பூ பூத்ததே என் வாலிபம் நு ஒரு பாடல் வரும் அப்புறம் எங்கே கண் மூடி தியானம் ,நிரந்தரமா கண் மூடின பிறகு தான் அலை பாயமா இருக்குமோ மனசு :-))<BR/><BR/>பின்குறிப்பு: தியானம் செய்யும் போது கணகளை மூடாமல் செய்ய வேண்டும் அதுவே சரியான முறை என்கிறார்கள்.இதனை இராமலிங்க அடிகள் கண் மூடி பழக்கம் மண் மூடி போக வேண்டும் என்கிறார். கண்களை திறந்து கொண்டு நமது மூக்கு நுனியை பார்த்தவாறு மனதை ஒரு முக படுத்த வேண்டும் என சொல்கிறார்கள்.இதற்கு உதாரணம் மகாவதார் பாபாஜி இந்த யோக நிலையில் தான் இருப்பதாக படம் உள்ளது ,பாபாவில் காட்டுகிறார்களே அவர் தான்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149755064618038302006-06-08T01:24:00.000-07:002006-06-08T01:24:00.000-07:00அருமையான பின்னூட்டம்.நன்றி தாணு//பெண்களுக்கு பொதுவ...அருமையான பின்னூட்டம்.நன்றி தாணு<BR/><BR/>//பெண்களுக்கு பொதுவாக இந்த வழிபாட்டு பண்பு அதிகம் என்று நினைக்கிறேன்.//<BR/><BR/>பெண்களை எளிதில் அடக்கும் சமூகங்களில் இப்படி இருக்கலாம் என நினைக்கிறேன்<BR/><BR/> //தன் தந்தையோ சகோதரனோ கூட முக்கிய வழிபாட்டு ஆளாக இருப்பார்கள். அதே சாயலில் கணவன் அமையாதபோது அங்கும் பிரச்னைதான். தாயைப் போல் மனைவி அமையப் பெறாத எத்தனை ஆண்கள் மனதுக்குள் சுருண்டு போய்விடுகிறார்கள். //<BR/><BR/>உண்மை.நம் கலாச்சாரத்தில் தாய்தந்தை வழிபாடு முக்கிய இடம் பெறுகிறது.<BR/><BR/>//எப்படியோ என் வழிபாடு அந்தக்கால கமலில் ஆரம்பிச்சு இந்தக்கால ஆர்யா, சூர்யா வரை சுமுகமா போய்க்கிட்டு இருக்கு. எங்க வீட்லே சொல்லி மாட்டி வைச்சிடாதீங்க!!! //<BR/><BR/>நானே என் கட்டுரை தலைப்பை வீட்டுல பாத்தா உதைகிடைக்குமோன்னு பயந்துட்டு இருக்கேன்.:-))))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149753523983200892006-06-08T00:58:00.000-07:002006-06-08T00:58:00.000-07:00செல்வன்ஆதர்ச வழிபாடு என்பது நீங்கள் சொன்னதுபோல் டி...செல்வன்<BR/>ஆதர்ச வழிபாடு என்பது நீங்கள் சொன்னதுபோல் டிஎன்ஏ-வில் ப்ரோகிராம் செய்யப் பட்டிருக்கவேண்டும். பிரபலங்களின் பரிச்சயமில்லாத அப்பாவி கிராமத்தான்களுக்கும் அது இருக்கிறதே. பெண்களுக்கு பொதுவாக இந்த வழிபாட்டு பண்பு அதிகம் என்று நினைக்கிறேன். தன் தந்தையோ சகோதரனோ கூட முக்கிய வழிபாட்டு ஆளாக இருப்பார்கள். அதே சாயலில் கணவன் அமையாதபோது அங்கும் பிரச்னைதான். தாயைப் போல் மனைவி அமையப் பெறாத எத்தனை ஆண்கள் மனதுக்குள் சுருண்டு போய்விடுகிறார்கள். <BR/>நீங்க சொன்ன விடலைப் பருவ வழிபாடு எல்லாராலும் கடந்து செல்லப் பட்ட ஒன்றாகத்தான் இருக்கும். I think it is a part of life which is unescapable by every one.ஆனால் அதுதானா இதுன்னு எல்லோரும் ஒரு நிமிஷம் யோசித்துப் பார்க்கலாம். தீவிர ஈடுபாடு உள்ளவங்களை மட்டுமே அடுத்தவர் பார்க்க முடிகிறது. பிரபலங்களை போற்றுபவர் விமர்சிக்கப் படுவார்கள், எல்லை மீறுபவர்கள் துன்பப் படுவார்கள்.<BR/>எப்படியோ என் வழிபாடு அந்தக்கால கமலில் ஆரம்பிச்சு இந்தக்கால ஆர்யா, சூர்யா வரை சுமுகமா போய்க்கிட்டு இருக்கு. எங்க வீட்லே சொல்லி மாட்டி வைச்சிடாதீங்க!!!தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149749138032103182006-06-07T23:45:00.000-07:002006-06-07T23:45:00.000-07:00//சிம்ரன பார்த்தா மனசு ஒரு நிலை கொள்ளாம அலைபாயுது ...//சிம்ரன பார்த்தா மனசு ஒரு நிலை கொள்ளாம அலைபாயுது அப்புரம் எங்கேருந்துங்கண்ணா தியானம் செய்கிறது :-)) ///<BR/><BR/><BR/>அதுக்குதான் கண்ணை மூடி தியானம் செய்யணும்ங்கறது:-)))<BR/><BR/>கண்ணைமூடினாலும் அவங்க உருவமே மனசுக்குள் வருதுன்னா நான் பொறுப்பில்லை:-)))<BR/><BR/>(எங்க வீட்டுல யாராவது இந்த பதிவை படிச்சா நான் அம்பேல்:-))))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149749018640145682006-06-07T23:43:00.000-07:002006-06-07T23:43:00.000-07:00///சார் பதிவு போடும் போது, கொஞ்சம் நல்ல தலைப்பா வை...///சார் பதிவு போடும் போது, கொஞ்சம் நல்ல தலைப்பா வைங்க(நீங்க உலகின் புதிய கடவுள்ன்னு பதிவு இருக்கும் போது), தலைப்பை பார்த்தா படிக்கவே தோனலை, <BR/><BR/>சரின்னு மனச தேத்திகிட்டு உள்ளே வந்தா, நல்ல ஆய்வா எழுதி இருக்கீங்க, நானும் அந்த தினமலர் செய்தியை படித்தேன். சமுகத்திற்க்கு தேவையான சிந்தனை. ///<BR/><BR/>கோவிச்சுகாதீங்க சிவமுருகன்,<BR/><BR/>தலைப்பை கோணங்கித்தனமா வைப்பதுதான் என் பழக்கம்.அதுக்கு ஆரம்பத்தில் திட்டு கிடைத்தபோதும் இப்போது எல்லாருக்கும் அது பழகிவிட்டது.யாரும் திட்டுவதில்லை.தொலைஞ்சு போகட்டும்னு விட்டுட்டாங்க:-)))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149748827770312302006-06-07T23:40:00.000-07:002006-06-07T23:40:00.000-07:00///வணக்கம் செல்வன் !நான் பெயர் தட்டும் ஆசை எல்லாம்...///வணக்கம் செல்வன் !<BR/><BR/>நான் பெயர் தட்டும் ஆசை எல்லாம் இல்லை(ஒரு வேளை இருக்குமோ?) உண்மையை சொல்லப்போனால் நீங்கள் எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறீர்கள் உங்கள் பதிவுகளின் மூலமாக எனவே நான் உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நன்றி செல்வன்! மேலும் நிறைய எழுதுங்க நானும் பின்னூட்டம் போட்டே பொழைச்சுகிறேன் :-)) ///<BR/><BR/>வவ்வால்,<BR/><BR/>அருமையான ஆழமான அறிவும் விஷயஞானமும் உங்களுக்கு இருக்கு.உங்க கவிதைகளை படித்தால் அருமையான கலைஞானம் இருக்கு.உங்கள் பின்னூட்டம் என் பதிவுக்கு மேலும் வலிமை தான் சேர்க்கிறது.என் பதிவுக்கு வருபவர்கள் ஒரு முழுமையான உரையாடலை படித்த நிறைவுடன் செல்கின்றனர்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149748386703507722006-06-07T23:33:00.000-07:002006-06-07T23:33:00.000-07:00//தியானத்தில் ஈடுப்பட்டால் யோகம் கிட்டுமாம்அப்படிய...//தியானத்தில் ஈடுப்பட்டால் யோகம் கிட்டுமாம்<BR/><BR/>அப்படியா செல்வன்:-) ///<BR/><BR/><BR/>தீபக்கை தான் கேக்கணும் தேவ்.என்ன தியானம் செஞ்சு யோகம் அடைஞ்சாருன்னு தெரியலை:-)))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149748320886403902006-06-07T23:32:00.000-07:002006-06-07T23:32:00.000-07:00//இரசிகனாக,பார்வையாளனாக,வாசகனாக இருக்கலாமே தவிர தா...//இரசிகனாக,பார்வையாளனாக,வாசகனாக இருக்கலாமே தவிர தான் கண்டதும், கேட்டதும், அனுபவிப்பதும் மட்டுமே உலகம் என்று எண்ணி அங்கேயே நின்று விடக்கூடாது. முடிந்தவரை எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துவதே நல்லது.//<BR/><BR/>உண்மை.<BR/><BR/>நல்ல பிரபலங்களை வழிபட்டால் முன்னேறலாம்.தப்பான ஆட்களை தேர்ந்தெடுத்தால் அழிந்துதான் போவோம்.<BR/><BR/>//சிம்ரன் தெய்வத்துக்கு எங்காவது கோவில் இருக்கா? பழைய நேத்திக்கடன் ஒன்று பாக்கியிருக்கு :-) //<BR/><BR/>நாமளே கோயில் கட்டிட வேண்டியதுதான்.:-))<BR/><BR/>///இவர்களை வழிபட ஆரம்பித்தவர்கள் தனது நம்பிக்கையை கேள்வி கேட்கத் துணிவதே இல்லை.இவர்கள் அனைவரும் சுயத்தை இழக்கத் தயாரனவர்களே.//<BR/><BR/>அருமையான வரிகள்.ரசித்தேன்.நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149748177714738912006-06-07T23:29:00.000-07:002006-06-07T23:29:00.000-07:00வணக்கம் தேவ்!//பஞ்சாபி மொழில சிம்ரன் அப்படின்னா தி...வணக்கம் தேவ்!<BR/>//பஞ்சாபி மொழில சிம்ரன் அப்படின்னா தியானம்,யோகம்னு அர்த்தமாம்//<BR/><BR/>சிம்ரன பார்த்தா மனசு ஒரு நிலை கொள்ளாம அலைபாயுது அப்புரம் எங்கேருந்துங்கண்ணா தியானம் செய்கிறது :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149748121202980572006-06-07T23:28:00.000-07:002006-06-07T23:28:00.000-07:00வவ்வால்,தனிமனித வழிபாடு தப்பில்லை.பட்டனத்து ராசா ச...வவ்வால்,<BR/><BR/>தனிமனித வழிபாடு தப்பில்லை.பட்டனத்து ராசா சொன்னதுபோல் இதனால் தாழ்வு மனப்பான்மை நீங்கி பலர் பலனடைகிறார்கள்.ஒரு புகழ் பெற்ற மனிதரை முன்னுதாரணமாக வைத்து முன்னுக்கு வந்தவர்கள் பலர் உண்டு.பில்கேட்ஸை,இன்போசிஸ் நாரயணாசாமியை முன்னுதாரணமாக வைத்து முன்னேறியவர்கள் நிறைய பேர் உண்டு.<BR/><BR/>//சக்தி மான் என்ற தொலைக்காட்சி தொடர் வந்த போது சில சிறுவர்கள் சக்தி மான் என்னை காப்பத்து என மாடியில் இருந்து குதித்து இறந்து போய் இருக்கிறார்கள் சக்தி மான் வந்து காப்பாத்துவார் என நம்பி.//<BR/><BR/>அதே சக்திமான் சொல்லி தினமும் பால் குடிக்கும்,கீரை சாப்பிடும் குழந்தைகள் உண்டு.அமெரிக்காவில் பாப்பாய் ஷோ வந்தபின் கீரை சாப்பிடும் குழந்தைகள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்ததாம்.<BR/><BR/>இது ஒரு ஆயுதம் வவ்வால்.அதை நல்லதுக்கு பயன்படுத்துவதும்,கெட்டதுக்கு பயன்படுத்துவதும் நம் கையில் தான் உள்ளது.<BR/><BR/>அருமையான பின்னூட்டத்துக்கு நன்றி வவ்வால்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149748038071815472006-06-07T23:27:00.000-07:002006-06-07T23:27:00.000-07:00//மண்ணில் உயிர்க்கு சிம்ரனே தெய்வம்" //சார் பதிவு ...//மண்ணில் உயிர்க்கு சிம்ரனே தெய்வம்" //<BR/><BR/>சார் பதிவு போடும் போது, கொஞ்சம் நல்ல தலைப்பா வைங்க(நீங்க உலகின் புதிய கடவுள்ன்னு பதிவு இருக்கும் போது), தலைப்பை பார்த்தா படிக்கவே தோனலை, <BR/><BR/>சரின்னு மனச தேத்திகிட்டு உள்ளே வந்தா, நல்ல ஆய்வா எழுதி இருக்கீங்க, நானும் அந்த தினமலர் செய்தியை படித்தேன். சமுகத்திற்க்கு தேவையான சிந்தனை.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149748010016040502006-06-07T23:26:00.000-07:002006-06-07T23:26:00.000-07:00வணக்கம் பட்டினத்து ராசா!//தாழ்வுமானப்பான்மை உள்ளவர...வணக்கம் பட்டினத்து ராசா!<BR/><BR/>//தாழ்வுமானப்பான்மை உள்ளவர்கள் சுய கழிவிரக்கம் உள்ளவர்கள் பொதுவா இண்டரோவட் ஆசாமிகளுக்கு இந்த ஆதர்ச வழிபாடு ஒர் அளவுக்கு கை கொடுக்கும். இது சமர்த்தியமா உபயோகப்படுத்தினா நல்லது //<BR/><BR/>இந்த சாமர்தியம் இருந்த அவன் ஏன் இப்படி மூடத்தனமா கட் அவுட் கு பால் அபிஷேகம் பண்ணப் போறான் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149747840124930162006-06-07T23:24:00.000-07:002006-06-07T23:24:00.000-07:00வணக்கம் செல்வன் !நான் பெயர் தட்டும் ஆசை எல்லாம் இல...வணக்கம் செல்வன் !<BR/><BR/>நான் பெயர் தட்டும் ஆசை எல்லாம் இல்லை(ஒரு வேளை இருக்குமோ?) உண்மையை சொல்லப்போனால் நீங்கள் எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறீர்கள் உங்கள் பதிவுகளின் மூலமாக எனவே நான் உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நன்றி செல்வன்! மேலும் நிறைய எழுதுங்க நானும் பின்னூட்டம் போட்டே பொழைச்சுகிறேன் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149747002263067652006-06-07T23:10:00.000-07:002006-06-07T23:10:00.000-07:00//அடுத்த கட்டம் "மனநிலை பாதித்த கட்டம்".பிரபலத்துக...//அடுத்த கட்டம் "மனநிலை பாதித்த கட்டம்".பிரபலத்துக்காக அடுத்தவரை அடித்தல்,வன்முறையில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கும் அவர்கள் தயாராகிவிடுவார்களாம்.இக்கட்டத்தை "borderline-pathological" என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.//<BR/><BR/>//எல்லா பைத்தியகாரதனத்துக்கும் இது தான் காரணமா? அப்ப நாம திருந்தவே முடியாதா? //<BR/><BR/>எல்லா மதக் கடவுள்கள்,கடவுளின் தூதர்கள் ,குருஜிக்கள்,கடவுள் இல்லை என்று சொல்லும் சீர்திருத்த வாதிகள்,அனைத்து ரக பாபாக்கள்,சாமியார்கள்,விளையாட்டு வீரர்கள்,எழுத்தாளர்கள்,வரலாற்று கதாநாயகர்கள்,பிரபலமான காதாபாத்திரங்கள்...அப்புறம் எதோ வலைப்பதிவாளர்களாமே அவுங்களையும் சேத்துக்கங்க....<BR/><BR/>இவர்களை வழிபட ஆரம்பித்தவர்கள் தனது நம்பிக்கையை கேள்வி கேட்கத் துணிவதே இல்லை.இவர்கள் அனைவரும் சுயத்தை இழக்கத் தயாரனவர்களே.நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு அதன்படி வாழ்ந்து தனக்கென்று அடையாளத்தை உருவாக்க முடியாதவர்கள் பிறரின் அடையாளங்களின் பின்னால் வாழ்வதே சுயமென்று அழிந்து போகிறார்கள்.<BR/><BR/>இரசிகனாக,பார்வையாளனாக,வாசகனாக இருக்கலாமே தவிர தான் கண்டதும், கேட்டதும், அனுபவிப்பதும் மட்டுமே உலகம் என்று எண்ணி அங்கேயே நின்று விடக்கூடாது. முடிந்தவரை எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துவதே நல்லது.<BR/><BR/>உலகம் பெரிசு மாமோய்.<BR/><BR/>செல்வன்,<BR/>சிம்ரன் தெய்வத்துக்கு எங்காவது கோவில் இருக்கா? பழைய நேத்திக்கடன் ஒன்று பாக்கியிருக்கு :-)Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149745731553446572006-06-07T22:48:00.000-07:002006-06-07T22:48:00.000-07:00வவ்வால்//சமுகத்தில் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள ...வவ்வால்<BR/>//சமுகத்தில் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள வேறு வழி இல்லாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.//<BR/>இந்த அடையாள படுத்திக்கிறதுதான் socailize பண்ணிக்க உதவுறது. தாழ்வுமானப்பான்மை உள்ளவர்கள் சுய கழிவிரக்கம் உள்ளவர்கள் பொதுவா இண்டரோவட் ஆசாமிகளுக்கு இந்த ஆதர்ச வழிபாடு ஒர் அளவுக்கு கை கொடுக்கும். இது சமர்த்தியமா உபயோகப்படுத்தினா நல்லதுபட்டணத்து ராசாhttps://www.blogger.com/profile/06284463373229698782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149743452316389762006-06-07T22:10:00.000-07:002006-06-07T22:10:00.000-07:00//பஞ்சாபி மொழில சிம்ரன் அப்படின்னா தியானம்,யோகம்னு...//பஞ்சாபி மொழில சிம்ரன் அப்படின்னா தியானம்,யோகம்னு அர்த்தமாம்//<BR/><BR/>தியானத்தில் ஈடுப்பட்டால் யோகம் கிட்டுமாம்<BR/><BR/>அப்படியா செல்வன்:-)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149743197600695042006-06-07T22:06:00.000-07:002006-06-07T22:06:00.000-07:00பதிவை விட அருமையான பின்னூட்டம் இட்டு பெயர் தட்டிக்...பதிவை விட அருமையான பின்னூட்டம் இட்டு பெயர் தட்டிக்கொண்டு போவது வவ்வாலுக்கு வழக்கமாகிவிட்டது.:-)))<BR/><BR/>விரிவான பதிலை இவருக்கு அளிக்க வேண்டும்.விரைவில் இடுகிறேன்.<BR/><BR/>நன்றி வவ்வால்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149741944876407552006-06-07T21:45:00.000-07:002006-06-07T21:45:00.000-07:00வணக்கம் செல்வன்!நானும் பதில் சொல்லலாம்னு பார்க்கிற...வணக்கம் செல்வன்!<BR/><BR/>நானும் பதில் சொல்லலாம்னு பார்க்கிறேன் பிளாக்கர்கே பிடிக்கலைப்போல விடவே இல்லை என்னை :-)) நல்ல பதிவு. நீங்களும் இமேஜ் என்ற ஒரு மாய வட்டத்தில் சிக்கிட்டிங்க (ரஜினி,விஜய் போல) எல்லா பதிவுகளிலும் அவரே தெய்வம் ,இவரே தெய்வம் எனப்போடாமல் எழுத வருவதில்லை :-))<BR/><BR/>இது போன்ற ஆதர்ச நாயகன் / நாயகி வழி பாடு தேவை ,நன்மை என்று சொல்கிறார்ப்போல் உள்ளது உங்கள் கட்டுரை.இல்லை நான் தான் மாற்றி புரிந்து கொண்டேனா தெரியவில்லை!<BR/><BR/>உண்மையில் ஆதர்ச வழிப்பாடு இல்லாமல் இருப்போர் எண்ணிக்கை தான் அதிகம். ஆதர்ச வழிபாடு செய்வது ஒரு வகையான மன பிழற்வு என்றே சொல்கிறார்கள். சமுகத்தில் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள வேறு வழி இல்லாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். நல்லா கிரிக்கெட் ஆடுவான்,படிப்பான், பாடுவான், என அடையாளப்படுத்தி சொல்லிக்கொள்ள ஏதும் இல்லாமல் போகும் போது அந்த நடிகனின் ரசிகர் கட் அவுட் கு பால் அபிஷேகம் செய்தேன் என சொல்லி தன்னை அடையாளப்படுதிகொள்கிறான். IDENTITY CRISIS என சொல்ல வேண்டும்.இது தவிர்க்க பட வேண்டிய ஒன்று. சக்தி மான் என்ற தொலைக்காட்சி தொடர் வந்த போது சில சிறுவர்கள் சக்தி மான் என்னை காப்பத்து என மாடியில் இருந்து குதித்து இறந்து போய் இருக்கிறார்கள் சக்தி மான் வந்து காப்பாத்துவார் என நம்பி.<BR/><BR/>புனையப்பட்ட கதைகளில் நம்மால் இயலாத மனித தன்மைக்கு சாத்தியமில்லாத செயல்களை ஒருவர் செய்யும் போது நமக்கு இயல்பாக இந்த சமூகத்தின் அவலத்தை கண்டு அதனை ஏதும் செய்யாமல் இருக்கிறோமே என்ற மன அழுத்தம் காரணமாக திரையில் பார்த்ததை நம்பி கண்மூடித்தனமாக பின்பற்ற மனம் விழைகிறது.அந்த அறியாமையை சிலர் தூண்டி தொடர்ந்து தங்களது சுய லாபத்திற்காக பயன்படுத்தி கொள்கிறார்கள்.எனவே இது போன்ற ஆதர்ச வழிபாடுகள் களையப்பட வேண்டிய ஒன்று!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149741153285425932006-06-07T21:32:00.000-07:002006-06-07T21:32:00.000-07:00உண்மைதான் ராகவன்,மதங்களின் வரலாற்றை கிளறினால் எத்த...உண்மைதான் ராகவன்,<BR/><BR/>மதங்களின் வரலாற்றை கிளறினால் எத்தனையோ புதையுண்ட ரகசியங்கள் வெளிவரும்.<BR/><BR/>சரி..எப்படியோ தம் ஆதிமூதாதையர் ஒருவரை தானே வழிபடுகின்றனர் என மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.<BR/><BR/>தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு <BR/>ஐம்புலத்தாறு ஓம்பல் தலை<BR/><BR/>என்று சொல்லி திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான்:-)))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149740714336502092006-06-07T21:25:00.000-07:002006-06-07T21:25:00.000-07:00செல்வன்.....நல்ல கட்டுரை. இன்றைய மதங்கள் எப்படி உர...செல்வன்.....நல்ல கட்டுரை. இன்றைய மதங்கள் எப்படி உருவாகின என்று நினைக்கிறீர்கள்? இப்படித்தான். ஆனால் இதை ஒப்புக்கொள்ளும் துணிவு யாருக்கும் கிடையாது என்பதுதான் உண்மை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149738340856434662006-06-07T20:45:00.000-07:002006-06-07T20:45:00.000-07:00நன்மனம்,பொதுவா விளையாட்டு வீரர்கள் தாங்க அதிகம் வழ...நன்மனம்,<BR/><BR/>பொதுவா விளையாட்டு வீரர்கள் தாங்க அதிகம் வழிபடப்படுவார்கள்.அடுத்ததாக பணக்காரர்கள் (ராஜாக்கள்,ஜமிந்தார்கள் எல்லாம் இந்த வகையறாவில் வந்துவிடுவார்கள்).இதுபோக நிறைய வகையறாக்கள் (நடிகர்,நடிகையர்,சாமியார்கள்,அரசியல்வாதிகள்) வருவார்கள்.ஒரு உதாரணத்துக்கு தான் 2 வகையறாவை குறிப்பிட்டேன்.பொதுவா பிரபலம்னாலே அதில் அனைத்துவகை புகழ்பெற்ற மனிதர்களும் அடங்கிவிடுவார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149738048032852092006-06-07T20:40:00.000-07:002006-06-07T20:40:00.000-07:00செல்வன், நான் கேட்டது, நீங்க எழுதினதுல //பணக்காரர்...செல்வன், நான் கேட்டது, நீங்க எழுதினதுல<BR/><BR/> //பணக்காரர்களையும் நட்சத்திரங்களையும் விளையாட்டு வீரர்களையும் வழிபடுகிறோமாம்//<BR/><BR/>ஏன் அரசியல் வாதிங்கள விட்டுட்டீங்கனு.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149737287608738262006-06-07T20:28:00.000-07:002006-06-07T20:28:00.000-07:00நன்றி நன்மனம்,//இதில் அரசியல்வாதிகள் இல்லாதது ஏன்?...நன்றி நன்மனம்,<BR/><BR/>//இதில் அரசியல்வாதிகள் இல்லாதது ஏன்? ஒரு வேளை நம்ம ஊர் சைட் டி.என்.ஏ ல மட்டும் தான் இப்படி புரோக்ராம் செய்ய பட்டுள்ளதா அல்லது "பணக்காரர்கள்" என்ற கேட்டகரியில் வருகிறதா.//<BR/><BR/>என்னங்க இப்படி கேட்டுட்டீங்க?ஜப்பான்ல உள்ள ஷின்டோ மதத்தில் ஜப்பான் ராஜா தாங்க கடவுள்.நம்மூர்லயும் எம்ஜிஆருக்கு கோயில் எல்லாம் கட்டிருக்காங்க.எம்ஜிஆர் சமாதியில் மொட்டை அடிச்சு அலகு குத்திக்கறவங்க உண்டு.இதயதெய்வம்னு தானே அம்மாவை அழைக்கறாங்க.நம்ம சட்டசபை குறிப்புகளை எடுத்து படிச்சு பார்த்தா கடந்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சார்ச்சனையே நடந்திருப்பது தெரியவரும்.:-))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149736981457967342006-06-07T20:23:00.000-07:002006-06-07T20:23:00.000-07:00நல்ல அலசல் செல்வன்.//பழங்காலத்தில் பிரபலமான வேடர்க...நல்ல அலசல் செல்வன்.<BR/><BR/>//பழங்காலத்தில் பிரபலமான வேடர்களை மக்கள் வழிபட்டனராம்.இப்போது வேட்டை அவ்வளவு முக்கியத்துவமில்லாதது என்பதால் பணக்காரர்களையும் நட்சத்திரங்களையும் விளையாட்டு வீரர்களையும் வழிபடுகிறோமாம்.//<BR/><BR/>இதில் அரசியல்வாதிகள் இல்லாதது ஏன்? ஒரு வேளை நம்ம ஊர் சைட் டி.என்.ஏ ல மட்டும் தான் இப்படி புரோக்ராம் செய்ய பட்டுள்ளதா அல்லது "பணக்காரர்கள்" என்ற கேட்டகரியில் வருகிறதா.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149736832467095072006-06-07T20:20:00.000-07:002006-06-07T20:20:00.000-07:00//சிம்ரன் கடவுளா இல்லையாங்கிறத பத்தி ஒண்ணுமே சொல்ல...//சிம்ரன் கடவுளா இல்லையாங்கிறத பத்தி ஒண்ணுமே சொல்லாம போய்ட்டீங்க?!!! //<BR/><BR/>அவர் சொன்னாலும் சொல்லாட்டாலும் சிம்ரன் கடவுள்தான்.<BR/><BR/>பஞ்சாபி மொழில சிம்ரன் அப்படின்னா தியானம்,யோகம்னு அர்த்தமாம்.:-)))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com