tag:blogger.com,1999:blog-20987560.post114770925306696608..comments2023-06-28T07:59:42.337-07:00Comments on உலகின் புதிய கடவுள்: 86.கண்டதும் காதல்Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-20987560.post-1157389959357188792006-09-04T10:12:00.000-07:002006-09-04T10:12:00.000-07:00பழனியப்பன் ஐயாஉங்கள் பதிவில் தற்போது பின்னூட்டம் இ...பழனியப்பன் ஐயா<BR/><BR/>உங்கள் பதிவில் தற்போது பின்னூட்டம் இட முயன்றேன்.ஏனோ பிளாக்கர் சொதப்புகிறது.உங்கள் பதிவில் பின்னூட்டம் இட முடிகிறதா என சரிபாருங்கள்.<BR/><BR/>அன்புடன்<BR/>செல்வன்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1157389719278446792006-09-04T10:08:00.000-07:002006-09-04T10:08:00.000-07:00ஐயாதங்கள் கட்டுரைகளை பலமுறை படித்து அவற்றின் சொற்ச...ஐயா<BR/>தங்கள் கட்டுரைகளை பலமுறை படித்து அவற்றின் சொற்சுவையில் மயங்கி இருக்கிறேன்.தங்கள் தமிழ்ப்பணி என்றும் தொடர விரும்புகிறேன்.<BR/><BR/>அன்புடன்<BR/>செல்வன்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1157382695226677342006-09-04T08:11:00.000-07:002006-09-04T08:11:00.000-07:00நன்றி நண்பரே என்னை அடையாளப் படுத்தி பரவச் செய்தமைக...நன்றி நண்பரே <BR/>என்னை அடையாளப் படுத்தி பரவச் செய்தமைக்கு<BR/>தொடர்வோம்palaniappanhttps://www.blogger.com/profile/12196206604672772345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1157382649488157672006-09-04T08:10:00.000-07:002006-09-04T08:10:00.000-07:00நன்றி நண்பரே என்னை அடையாளப் படுத்தி பரவச் செய்தமைக...நன்றி நண்பரே <BR/>என்னை அடையாளப் படுத்தி பரவச் செய்தமைக்கு<BR/>தொடர்வோம்palaniappanhttps://www.blogger.com/profile/12196206604672772345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1148566734217803832006-05-25T07:18:00.000-07:002006-05-25T07:18:00.000-07:00நன்றி எஸ்.கெ மற்றும் செல்வன்.தந்களின் பாராட்டுகள் ...நன்றி எஸ்.கெ மற்றும் செல்வன்.<BR/><BR/>தந்களின் பாராட்டுகள் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.<BR/><BR/>நன்றி,<BR/>நரியாநரியாhttps://www.blogger.com/profile/07718513902307605350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1148409563606802652006-05-23T11:39:00.000-07:002006-05-23T11:39:00.000-07:00வணக்கம் வவ்வால்,என் அனைத்து பதிவுகளும் அனைவருக்கும...வணக்கம் வவ்வால்,<BR/><BR/>என் அனைத்து பதிவுகளும் அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்று தான் எனக்கு ஆசை.ஆனால் அப்படி எழுத ஒரு திறமை வேண்டுமல்லவா?அது எனக்கு இல்லை.காலப்போக்கில் வரும் என நம்புகிறேன்.<BR/><BR/>திராவிட தமிழர் வலைபதிவில் உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்காதது குறித்து ஏதும் கூற விரும்பவில்லை.ஏனெனில் அது அவர்கள் வலைதளம்.அதை பற்றி நான் ஏதும் சொல்லுதல் முறையாக இருக்காது.என் வலைதளத்தை பொறுத்தவரை ஆபாச வார்த்தைகள் இல்லாத எந்த பின்னூட்டத்தையும் அனுமதிப்பது என்ற முடிவோடு தான் இருக்கிறேன்.என்னை கடுமையாக விமர்சனம் செய்து வரும் பல பின்னூட்டங்கள் என்னை சீர்படுத்த உதவும் என்பதால் அவற்றை நான் மிகவும் மதிக்கிறேன்.எந்த பின்னூட்டத்தையும் தடை செய்ய நான் விரும்புவதே இல்லை.<BR/><BR/>நீங்கள் சொன்னதுபோல் பின்னூட்டத்துக்கு மட்டுமே நான் எழுதுவதில்லை.சர்ச்சையை கிளப்பும்படி பதிவு போட்டால் பின்னூட்டங்கள் தானே வந்து குவியும்.ஆனால் சுத்தமாக பின்னூட்டமே வராமல் இருந்தால் பதிவர் மனம் தளர்ந்து போவது உண்மை.ஆக ஓரளவு நல்ல எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் வந்தால் பதிவரின் மனம் நிறைவடையும் என்பது என் எண்ணம்.யாருமே ரசிக்கவில்லை என்றால் எழுதுவது எதற்கு என்ற எண்ணம் படைப்பாளியின் மனதில் உருவாகுமல்லவா?<BR/>என்னளவில் நான் ரசிக்கும் அனைத்து படைப்புகளுக்கும் பின்னூட்டம் இட்டு என் பாராட்டை தெரிவிக்க வேண்டும் என நினைப்பவன்.அது என் கொள்கையே தவிர வேறொன்றுமல்ல.<BR/><BR/>நீங்கள் உங்கள் விமர்சனங்களை எப்போது இட்டாலும் மகீழ்வுடன் விவாதிக்க காத்திருக்கிறேன்.உங்கள் பின்னூட்டங்களில் நல்ல பல கருத்துக்கள் உள்ளன.அவற்றை நான் மிக விரும்புகிறேன்.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி<BR/><BR/>அன்புடன்<BR/>செல்வன்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1148408611317713972006-05-23T11:23:00.000-07:002006-05-23T11:23:00.000-07:00வணக்கம் செல்வன்,நல்லப்பதிவுகளை இடுகிறீர்கள். ஆனால்...வணக்கம் செல்வன்,<BR/><BR/>நல்லப்பதிவுகளை இடுகிறீர்கள். ஆனால் சில சமயம் ஏன் இந்தப்பதிவு என்று கேட்கும் வண்ணம் சில பதிவுகளும் வருகின்றது.எல்லாம் அவன் செயலா :-))<BR/><BR/>//கம்பனை பற்றி பல கட்டுரைகளை எழுத இயலும்.தமிழ்மணத்தில் கவிதையை பற்றிய கட்டுரைகளுக்கு வரவேற்பு இருக்காது என சொல்கிறார்கள்.அதனால் தான் தயங்குகிறேன்.//<BR/><BR/>//கவிதைகளை மட்டுமே எழுதும் ****** பதிவுக்கு பின்னூட்டமே கிடையாது.**** பதிவுக்கும் பின்னூட்டங்கள் குறைவு.**** ***** கம்பனை பற்றி எழுதுகிறார்.யாரும் படிக்க காணோம்//<BR/><BR/>பின்னூட்டங்களுக்காக மட்டுமே எழுதுவது என்பது தவறான ஒன்று.நிறைய பேர் பின்னூட்டம் இடமால் படித்து செல்கிறார்கள்.மேலும் சிலர் பின்னூட்டம் இடாமல் செல்லக் காரணம் அந்த வலைபதிவில் பின்னூட்டத்திற்கு வைத்துள்ள கட்டுப்பாடுகளே.அதனைப் பற்றி நான் எழுதிய பதிவில் கூட உங்கள் கருத்துகளை கூறியுள்ளீர்கள்.<BR/><BR/>மேலும் பலர் அவர்களுக்கு சாதகமான பின்னூட்டங்கள் வருவதையே விரும்புகிறார்கள்.கொஞ்சம் காட்டமாக சுட்டிக்காட்டினாலும் மட்டுறுத்தல் என்ற பெயரில் நீக்கி விடுகிறார்கள்.மேலும் தங்களுக்கு என்று ஒரு சாதகமான குழு ஒன்றை உருவாக்கிக்கொண்டு இட்லி உப்புமா செய்வது எப்படி என்று பதிவுப்போட்டு ஒரு 4, அல்லது 5 பேரே மீண்டும் மீண்டும் பதில் போட்டு 100,200 என பின்னூட்டம் வாங்கி புளகாங்கிதம் அடைகிறார்கள்.அப்படி இருக்கும் போது கவிதை மற்றும் கம்பன் கு எல்லாம் பின்னூட்டம் வரவில்லை என வருத்தப்பட்டால் எழுத முடியாது. எழுதுவோர் தம் கடன் எழுதுவது என எழுதி குவிக்க வேண்டும் நிச்சயம் தேவைபடுவோரை சென்றடையும்.<BR/><BR/>எவ்வாறு பின்னூட்டங்களில் பாகு பாடு உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம் மட்டும் கூறுகிறேன்.நீங்கள் திராவிட தமிழர்கள் வலைப்பதிவில் எனக்கு ஒரு பதில் பின்னுட்டம் இட்டு இருந்தீர்கள்,அதற்கு எனது பதில் இது வரவில்லை என நீங்கள் நினைத்து இருக்க கூடும் ,என் சார்பாக ஒரு விளக்கம் அளித்து பின்னுட்டம் அளித்தேன் இது வரை வரவில்லை.இந்த விவாதம் தொடர்வதை விரும்பவில்லை போலும். ஏன் வெளியிடவில்லை என யாரையும் கேட்கப்போவதில்லை.வலைப்பதிவோரிடம் ஒரு பாரபட்சமற்ற தன்மையில்லாத போது எப்படி எல்லாரும் பின்னூட்டமிட முன்வருவார்கள்.<BR/><BR/>என்னுடைய பதிவிலும் பெரும்பாலும் கவிதைகள் அவ்வபோது சில கட்டுரைகள் என வரும்.பின்னூட்டங்கள் குறைவாக வந்தாலும் கவலைப்படுவது இல்லை.ஏனெனில் பலர் படித்துவிட்டு போவார்கள் பின்னூட்டம் இடுவதில்லை,பல நண்பர்கள் இதனை என்னிடம் சொல்லியுள்ளார்கள்.எனவே யாறும் படிப்பதில்லை என எல்லாம் விட்டு விட முடியாது எழுதுவது முதலில் நமது எண்ணங்களுக்கு வடிகால்.எனவே தொடர்ந்து எழுதுங்கள்.பலனை எதிர்பாரதே கடமையை ஆற்று தானே கீதாபதேசம்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1148406708396915332006-05-23T10:51:00.000-07:002006-05-23T10:51:00.000-07:00வாழ்த்துகள் நரியா.That was a very good beginning.C...வாழ்த்துகள் நரியா.<BR/><BR/>That was a very good beginning.Congrats.<BR/><BR/>Anbudan<BR/>selvanAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1148406494644179312006-05-23T10:48:00.000-07:002006-05-23T10:48:00.000-07:00'நரியா'வின் முதல் தமிழ்மடல்!வாழ்த்துகள்!!'நரியா'வின் முதல் தமிழ்மடல்!<BR/>வாழ்த்துகள்!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1148401537091157202006-05-23T09:25:00.000-07:002006-05-23T09:25:00.000-07:00வணக்கம் செல்வன்,இந்தக் கட்டுறையிலிருந்து நான் தெரி...வணக்கம் செல்வன்,<BR/><BR/>இந்தக் கட்டுறையிலிருந்து நான் தெரிந்து கொண்டது "கண்டதும் காதல்" என்பது புற அழகை பார்த்து வருவது என்பதும் காதலிப்பரை எல்லாம் கல்யானம் செய்து கொள்ள முடியாது என்பதும் ஆகும் :)<BR/><BR/>நன்றி,<BR/>நரியாநரியாhttps://www.blogger.com/profile/07718513902307605350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1147719935239241412006-05-15T12:05:00.000-07:002006-05-15T12:05:00.000-07:00கம்ப நாட்டரசர் என்பது நான் எழுதியதுதான் குமரன்.:-)...கம்ப நாட்டரசர் என்பது நான் எழுதியதுதான் குமரன்.:-))<BR/><BR/>அவர் (கவி) சக்ரவர்த்தி தானே?கம்ப நாடுடைய சக்ரவர்த்தியை கம்ப நாட்டரசர் என குறிப்பிட்டேன்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1147719390939123552006-05-15T11:56:00.000-07:002006-05-15T11:56:00.000-07:00தெரிந்தது செல்வன். கம்ப நாடன், கம்ப நாட்டாழ்வார், ...தெரிந்தது செல்வன். கம்ப நாடன், கம்ப நாட்டாழ்வார், கம்ப நாடுடைய வள்ளல் என்றெல்லாம் படித்திருக்கிறேன். கம்பநாட்டரசர் என்று படித்தது இது தான் முதன்முறை. :-) அவர் எந்த நாட்டையும் ஆண்டதாகத் தெரியவில்லை. கம்பநாடன் என்பது அவர் இயற்பெயர்; ஆனால் கம்பன் என்று கூறுவதே தற்போது வழக்கில் இருக்கிறது. கம்ப நாடுடைய வள்ளல் என்றும் கம்ப நாட்டாழ்வார் என்றும் கூறுவது அவரைப் புகழ்ந்து தானே ஒழிய அவர் எந்த நாட்டையும் ஆண்டதாகத் தெரியவில்லை - கம்பநாட்டரசர் என்பது அவர் ஒரு நாட்டுக்க்கு அரசர் என்று பொருள் தருகிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1147718196941349982006-05-15T11:36:00.000-07:002006-05-15T11:36:00.000-07:00கம்ப நாட்டரசர் கம்பன் தான் குமரன்.கம்ப நாடுடைய வள்...கம்ப நாட்டரசர் கம்பன் தான் குமரன்.<BR/><BR/>கம்ப நாடுடைய வள்ளல் என அவரை புகழ்வர்.<BR/><BR/>"அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த<BR/>தம்பிரான் என்ன, தானும் தமிழிலே தாலை நாட்டி,<BR/>கம்ப நாடு உடைய வள்ளல், கவிச் சக்ரவர்த்தி, பார்மேல்<BR/>நம்பு பாமாலையாலே நரர்க்கும் இன் அமுதம் ஈந்தான்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1147716834467844722006-05-15T11:13:00.000-07:002006-05-15T11:13:00.000-07:00மிக்க நன்றி செல்வன். தொடர்ந்து படிக்கவேண்டிய வலைப்...மிக்க நன்றி செல்வன். தொடர்ந்து படிக்கவேண்டிய வலைப்பூக்களில் ஒன்றாக முனைவரின் வலைப்பூவைக் குறித்துக் கொண்டேன். <BR/><BR/>கம்ப நாட்டரசரா? யாரவர்?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1147715793084244082006-05-15T10:56:00.000-07:002006-05-15T10:56:00.000-07:00மிக்க நன்றி சிவபாலன்அன்புடன்செல்வன்மிக்க நன்றி சிவபாலன்<BR/><BR/>அன்புடன்<BR/>செல்வன்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1147715754942161482006-05-15T10:55:00.000-07:002006-05-15T10:55:00.000-07:00இந்த வலைபதிவை தனிமடலில் அனுப்பலாமா என யோசித்து அதன...இந்த வலைபதிவை தனிமடலில் அனுப்பலாமா என யோசித்து அதன் பின் பொதுவிலேயே இடுகிறேன்.அப்படியாவது 4 பேர் கண்ணில் படாதா என்றுதான்.நேற்று தான் இதை பார்த்தேன்.முனைவர் பழனியப்பன் மிகவும் அருமையான இலக்கிய கட்டுரைகளை எழுதுகிறார்<BR/><BR/>http://manidal.blogspot.com/2006/01/blog-post_113773923440267665.htmlAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1147713645241143182006-05-15T10:20:00.001-07:002006-05-15T10:20:00.001-07:00யார் கம்பனைப் பற்றி எழுதுகிறார் என்று மட்டும் சொல்...யார் கம்பனைப் பற்றி எழுதுகிறார் என்று மட்டும் சொல்லுங்கள். தனிமடல் ஆனாலும் பரவாயில்லை. நான் போய் படிக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1147713634999759172006-05-15T10:20:00.000-07:002006-05-15T10:20:00.000-07:00அருமையான பதிவு!!நன்றி!!அருமையான பதிவு!!<BR/><BR/><BR/>நன்றி!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1147712594085532652006-05-15T10:03:00.000-07:002006-05-15T10:03:00.000-07:00நன்றி பிரபு ராஜாஅனைத்து புகழும் கம்ப நாட்டரசனுக்கே...நன்றி பிரபு ராஜா<BR/>அனைத்து புகழும் கம்ப நாட்டரசனுக்கேAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1147712503396681362006-05-15T10:01:00.000-07:002006-05-15T10:01:00.000-07:00ஆமாம்.கவிதைகளை மட்டுமே எழுதும் ****** பதிவுக்கு பி...ஆமாம்.<BR/><BR/>கவிதைகளை மட்டுமே எழுதும் ****** பதிவுக்கு பின்னூட்டமே கிடையாது.**** பதிவுக்கும் பின்னூட்டங்கள் குறைவு.**** ***** கம்பனை பற்றி எழுதுகிறார்.யாரும் படிக்க காணோம்.<BR/><BR/>(நாம் ஏன் இன்னொரு பதிவுக்கு பின்னூட்டம் குறைவு என சொல்ல வேண்டும் என நினைத்து தான் பெயரை எடுத்துவிட்டேன்.)Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1147712194582545092006-05-15T09:56:00.000-07:002006-05-15T09:56:00.000-07:00//தமிழ்மணத்தில் கவிதையை பற்றிய கட்டுரைகளுக்கு வரவே...//தமிழ்மணத்தில் கவிதையை பற்றிய கட்டுரைகளுக்கு வரவேற்பு இருக்காது என சொல்கிறார்கள்.//<BR/><BR/>அப்படியா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1147711871083215572006-05-15T09:51:00.000-07:002006-05-15T09:51:00.000-07:00இந்த கட்டுரையை முத்தமிழ் குழுவில் எழுதி பல மாதங்கள...இந்த கட்டுரையை முத்தமிழ் குழுவில் எழுதி பல மாதங்களாகிறது குமரன்.சென்ற வார திண்ணை இதழில் கூட இதை வெளியிட்டிருந்தேன்.கம்பனை பற்றி பல கட்டுரைகளை எழுத இயலும்.தமிழ்மணத்தில் கவிதையை பற்றிய கட்டுரைகளுக்கு வரவேற்பு இருக்காது என சொல்கிறார்கள்.அதனால் தான் தயங்குகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1147711812188824982006-05-15T09:50:00.000-07:002006-05-15T09:50:00.000-07:00///தோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்...///தோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்ன<BR/>தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அஃதே;<BR/>வாள் கொண்ட கண்ணார் யாரே, வடிவினை முடியக் கண்டார்? -///<BR/><BR/>இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன.<BR/><BR/>கொடுத்தமைக்கு நன்றி.Prabu Rajahttps://www.blogger.com/profile/13522986992489518159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1147711215573466362006-05-15T09:40:00.000-07:002006-05-15T09:40:00.000-07:00என்ன செல்வன் திடீரென்று கம்பரின் இராமாவதாரத்தில் இ...என்ன செல்வன் திடீரென்று கம்பரின் இராமாவதாரத்தில் இறங்கிவிட்டீர்கள்? அண்மையில் அந்த நூலைப் படித்தீர்களா? நான் இப்போது தான் ஹரிகிருஷ்ணன் அவர்களின் கட்டுரைகளை மீண்டும் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். பாஞ்சாலி சபதம் தொடங்கியிருக்கிறேன். அது முடிந்த பின் கம்பராமாயணக் கட்டுரைகளைப் படிக்கவேண்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com