tag:blogger.com,1999:blog-20987560.post113874199050066826..comments2023-06-28T07:59:42.337-07:00Comments on உலகின் புதிய கடவுள்: இந்தியனாக இரு இந்தி திணிப்பை மறுAnonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-20987560.post-1149544514162838722006-06-05T14:55:00.000-07:002006-06-05T14:55:00.000-07:00அன்பின் ஜெயகுமார்ஆந்திராவில் உள்ள கிராமப்பகுதிகளில...அன்பின் ஜெயகுமார்<BR/><BR/>ஆந்திராவில் உள்ள கிராமப்பகுதிகளில் இந்தி தெரியாததால் அங்கு அவ்வளவாக பாதிப்பு இல்லை.ஆனால் விரைவில் அங்கும் கர்நாடகா நிலைமை உருவாகிவிடலாம்.<BR/><BR/>இந்தியை ஒரு மொழியாக கற்பதை நான் எதிர்க்கவில்லை.ஆனால் அதை திணித்தலையே நான் எதிர்க்கிறேன்<BR/><BR/>//தமிழை கட்டாயமாக்கியது கூட கருணாநிதி தனது 5-ஆவது ஆட்சிகாலத்தில் தான் கொண்டுவந்துள்ளார். ஆதாவது தனி மெஜாரிட்டி கிடைக்காத போது.//<BR/><BR/>இதனால் பெரிதாக அவருக்கு ஓட்டு கிடைக்காது ஜெயகுமார்.அரசியல் மேடைகளில் சொல்லி வேண்டுமானால் பெருமைப்பட்டுக் கொள்லலாம்.அவ்வலவுதான்.<BR/>நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149356865890548002006-06-03T10:47:00.000-07:002006-06-03T10:47:00.000-07:00//மராத்தி,குஜராத்தி,பன்சாபி,ராஜஸ்தானி,போஜ்புரி போன...//மராத்தி,குஜராத்தி,பன்சாபி,ராஜஸ்தானி,போஜ்புரி போன்ற மொழிகளில் திரைப்படத் துறை நசிந்து அழிந்து விட்டது.கர்நாடகாவில் கூட இப்போது அது நடக்கத் துவங்கி விட்டது.//<BR/><BR/>ஆந்திரா எப்படி?. அங்கும் சினிமா அழிந்து விட்டதா?. <BR/><BR/>வேறு மொழி கற்பதால் தாய்மொழியை மறப்பவன் பெற்ற தாயை மறப்பவன் போன்றவன் தான். மற்றபடி இந்தியை ஒரு மொழியாக தெரிந்து வைத்திருப்பது ஒரு தகுதிதான். நம் நாட்டில் இந்தி எதிர்ப்பு இருந்தாலும் தாய்மொழி வளர்ப்பு என்பது பெரிய அளவில் இல்லை. அதனால் தான் நம்மில் பெரும்பாலானோர் தமிங்லீஸ் பேசுகிறோம்.<BR/><BR/> தமிழை கட்டாயமாக்கியது கூட கருணாநிதி தனது 5-ஆவது ஆட்சிகாலத்தில் தான் கொண்டுவந்துள்ளார். ஆதாவது தனி மெஜாரிட்டி கிடைக்காத போது.ஜெயக்குமார்https://www.blogger.com/profile/06838603074147559931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149206806328442002006-06-01T17:06:00.000-07:002006-06-01T17:06:00.000-07:00//அதே போல இந்தி பேசும் மாநிலத்தில் இருந்தால் இந்தி...//அதே போல இந்தி பேசும் மாநிலத்தில் இருந்தால் இந்தி சரியாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறலாமா? //<BR/><BR/>"செய்வன திருந்தச் செய்" என்பது தமிழ் மூதுரைAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149194182106383842006-06-01T13:36:00.000-07:002006-06-01T13:36:00.000-07:00//தமிழ்ப்பற்றிற்கும் இந்தி படிப்பதற்கும் எந்த சம்ப...//தமிழ்ப்பற்றிற்கும் இந்தி படிப்பதற்கும் எந்த சம்பந்தமில்லை என்பதை ஒப்பு கொள்வீர்கள் என நம்புகிறேன். //<BR/><BR/><BR/>ஆம் நக்கீரன்.தமிழ்பற்று தமிழ்வெறியாக மாறக்கூடாது.அதே சமயம் மொழியையும் விட்டுக்கொடுக்கக்கூடாது.<BR/><BR/>தாய் மொழியை உயிரை கொடுத்தேனும் வளர்க்க வேண்டும்.அதே சமயம் பல மொழிகளை,பல கலைகளை கற்க வேண்டும்.திணிப்பு என்பதை என்றும் தவிர்க்க வேண்டும்.<BR/><BR/>கருத்து செறிவான உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.இந்த பதிவில் வரும் பல பின்னூட்டங்கள் பதிவை விட அழகிய கருத்தை தாங்கி வருகின்றன.அதில் உங்களுடயதும் ஒன்று<BR/><BR/>நன்றி நக்கீரன்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149193952166268942006-06-01T13:32:00.000-07:002006-06-01T13:32:00.000-07:00//தாய்மொழியே கல்வி மொழியாக இருக்கவேண்டும் என்று உங...//தாய்மொழியே கல்வி மொழியாக இருக்கவேண்டும் என்று உங்கள் காந்தி சொல்லியிருக்கிறாரே!//<BR/><BR/>அது யாருங்க அது "உங்கள்?":-)))<BR/><BR/>//தாய் மொழி அலுவல் மொழியாக இருக்கக் கூடாதா என்ன?//<BR/><BR/>இந்தியாவோட தாய்மொழி எதுங்க?<BR/><BR/>//எனய்யா, ஆங்கிலத்தை திணிக்கிறீர்கள்.//<BR/><BR/>இந்தி திணிப்பை எதிர்க்க கேடயம் ஆங்கிலம்னு அண்ணாதுரை சொல்லிருக்காருங்கAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149193715923415082006-06-01T13:28:00.000-07:002006-06-01T13:28:00.000-07:00செல்வன்தமிழ்ப்பற்றிற்கும் இந்தி படிப்பதற்கும் எந்த...செல்வன்<BR/><BR/>தமிழ்ப்பற்றிற்கும் இந்தி படிப்பதற்கும் எந்த சம்பந்தமில்லை என்பதை ஒப்பு கொள்வீர்கள் என நம்புகிறேன். <BR/><BR/>இந்தி திணிப்பை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதே போல் இந்தி புறக்கணிப்பும் தவறுதான். இந்தியை விருப்பப் பாடமாக படிக்கலாம் தான். ஆனால் அதற்கு ஒரு சராசரி தமிழனுக்கு வசதியில்லையே...மாநகரங்களில் தவிர எனக்குத் தெரிந்த வகையில் இந்தி ஆசிரியர் எந்த அரசுப் பள்ளிகளிலும் கிடையாது. ஒரு ஏழை மாணவனால் அவன் விரும்பினாலும் இந்தி படிக்க வாய்ப்பில்லை.<BR/><BR/>தமிழ் நம் உயிர். இந்தி என்றொரு மொழியை கற்பதால் அதற்கு ஊறு வறும் என்று நினைத்தால் நம் தமிழ்ப்பற்றின் மீது தான் எனக்கு சந்தேகம். தமிழை வளர்க்க அல்லது பாதுகாக்க இந்தியை புறக்கணிக்க நினைத்தால், நாம் தமிழை நம்பவில்லை என்றுதான் தோன்றுகிறது.<BR/><BR/>தமிழ் நம் தாய், பிற மொழிகள் அனைத்தும் நம் உறவினர். தாயைப் பழிக்க நாம் அனுமதியோம். அதே சமயம் தாயைப் போற்ற நாம் உறவினரை தூற்றவோ பழிக்கவோ அல்லது தடுக்கவோ அவசியமில்லைNakkiranhttps://www.blogger.com/profile/12327785553486933656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149158559555889712006-06-01T03:42:00.000-07:002006-06-01T03:42:00.000-07:00//அரசு அலுவல் மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்...//அரசு அலுவல் மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும்.இந்தியை தூக்க வேண்டும்.//<BR/><BR/>தாய்மொழியே கல்வி மொழியாக இருக்கவேண்டும் என்று உங்கள் காந்தி சொல்லியிருக்கிறாரே!<BR/><BR/>தாய் மொழி அலுவல் மொழியாக இருக்கக் கூடாதா என்ன?<BR/><BR/>எனய்யா, ஆங்கிலத்தை திணிக்கிறீர்கள்.இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149135220109107152006-05-31T21:13:00.000-07:002006-05-31T21:13:00.000-07:00எந்த ஆட்சியிலும் இது நடக்க கூடாது என்பதே என் விருப...எந்த ஆட்சியிலும் இது நடக்க கூடாது என்பதே என் விருப்பம் ரவி.<BR/>நன்றி<BR/>செல்வன்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149134805528545462006-05-31T21:06:00.000-07:002006-05-31T21:06:00.000-07:00//இந்தி படித்தால் நல்லது தான்.ஆனால் கட்டாயப்படுத்த...//இந்தி படித்தால் நல்லது தான்.ஆனால் கட்டாயப்படுத்துதல் கூடாது//<BR/><BR/>கழகங்களின் ஆட்சியில் இது கண்டிப்பாக நடவாது செல்வன்..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149134383162353502006-05-31T20:59:00.000-07:002006-05-31T20:59:00.000-07:00//ஏன் இந்தியனாக இருக்கவேண்டும்?//இந்தி படித்தால் த...//ஏன் இந்தியனாக இருக்கவேண்டும்?//<BR/><BR/>இந்தி படித்தால் தான் இந்தியன் என சொல்லபடுவதை கண்டித்து எழுதிய பதிவு அது.இந்தி படிக்காவிட்டாலும் ஒருவன் இந்தியனே என்ற பொருளில் எழுதினேன்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149134259843380482006-05-31T20:57:00.000-07:002006-05-31T20:57:00.000-07:00நன்றி ரவி,மொழியை கற்றால் நல்லது என்று அவரவரே முடிவ...நன்றி ரவி,<BR/><BR/>மொழியை கற்றால் நல்லது என்று அவரவரே முடிவு செய்துகொள்ள வேண்டும்.பள்ளி மாணவர் மீது திணித்தல் தகாது.மூன்று மொழியை கற்றுக்கொண்டு கணிதம்,அறிவியல்,வரலாறு என்று அவர்கள் வருவது எப்போது?<BR/><BR/>இந்தி படித்தால் நல்லது தான்.ஆனால் கட்டாயப்படுத்துதல் கூடாது<BR/><BR/>அன்புடன்<BR/>செல்வன்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149134030550273372006-05-31T20:53:00.000-07:002006-05-31T20:53:00.000-07:00செல்வன்...உங்கள் பல கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்...செல்வன்...உங்கள் பல கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்..<BR/><BR/>ஆனால் சிலவற்றிலிருந்து மாறுபடுகிறேன்...<BR/><BR/>ஆனால் நான் நினைப்பது அனைத்தும் பின்னூட்டமாக நிலா மற்றும் சிரில் எழுதிவிட்டனர்...<BR/><BR/>ஆங்கிலத்தினை நாம் கஷ்டப்பட்டு திணித்துக்கொள்ளத்தான் வேண்டும்..காரணம் நம் நாடு முன்னேற அது மிக அவசியம்.. ஜப்பானியர்கள் இந்தியர்களை பெருமளவு இப்போது வேலைக்கு அழைக்கிறார்கள்..காரணம் - மேலைநாட்டினருடன் பேச, கருத்து பரிமாற்றம் செய்ய அவர்களுக்கு தேவை ஒரு மீடியம்..<BR/><BR/>அதே போல் ஹிந்தியால் ( கற்பதால்) நமக்கு பத்து பைசா கிடைக்கும் எனில் அதனை கற்ப்போம்...ஷாரூக்கான் படம் புரியாததுக்கு எல்லாம் இந்தி கற்க்கவேண்டும் என்று அவசியம் இல்லை...<BR/><BR/>வளமான இந்தியாவை உருவாக்குவோம்..நம் தாய் தமிழையும் காப்போம்...<BR/><BR/>மற்றபடி இது தரமான பதிவு..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149131943948128062006-05-31T20:19:00.000-07:002006-05-31T20:19:00.000-07:00//ப்ளாக் அக்கவுண்ட் உள்ளதே தவிர நான் இன்னமும் தனிப...//ப்ளாக் அக்கவுண்ட் உள்ளதே தவிர நான் இன்னமும் தனிப்பதிவுகள் இடத்தொடங்கவில்லை. எனவேதான் லின்க் தருவதற்குப்பதிலாக நீள பதில்களை பின்னூட்டத்தில் வந்து போட வேண்டி உள்ளது.//<BR/><BR/>அதனால் ஒன்றும் பிரச்ச்னை இல்லை அருணகிரி.நல்ல கருத்து செறிவுள்ள பின்னூட்டங்கள் என் பதிவுக்கு கிடைப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியேAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149131805536204542006-05-31T20:16:00.000-07:002006-05-31T20:16:00.000-07:00ப்ளாக் அக்கவுண்ட் உள்ளதே தவிர நான் இன்னமும் தனிப்ப...ப்ளாக் அக்கவுண்ட் உள்ளதே தவிர நான் இன்னமும் தனிப்பதிவுகள் இடத்தொடங்கவில்லை. எனவேதான் லின்க் தருவதற்குப்பதிலாக நீள பதில்களை பின்னூட்டத்தில் வந்து போட வேண்டி உள்ளது.arunagirihttps://www.blogger.com/profile/05803541583687756988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149123520673980542006-05-31T17:58:00.000-07:002006-05-31T17:58:00.000-07:00சீனு,அருணகிரிபதிவே போடும் அளவுக்கு பின்னூட்டம் இட்...சீனு,அருணகிரி<BR/><BR/>பதிவே போடும் அளவுக்கு பின்னூட்டம் இட்டு இந்த விவாதத்தை சிறப்புற செய்ததற்கு நன்றி.திராவிட தமிழர் வலைதளத்தில் சொல்லியிருந்தபடி இந்த பதிவின் பின்னூட்டங்களில் சிறப்பான விவாதங்கள் காணப்படுகின்றன.அவற்றை மேலும் வலுசேர்த்தவை உங்கள் பின்னூட்டங்கள்.தமிழ்மணத்தில் இனி வரும் காலத்தில் இந்த விவாதம் எழும்போது இந்த பதிவும் அதில் உள்ள இந்த வாதங்களும் கட்டாயம் முன்வைக்கப்படும் என எண்ணுகிறேன்.<BR/><BR/>சிவபாலன்,<BR/>மிகவும் வருந்துகிறேன்.உங்கள் அனுபவத்தை எண்ணி அல்ல.அமெரிக்காவில் இருந்து கொண்டு ஆங்கிலம் கற்காமல் திண்டாடப்போகும் அந்த இந்திய சகோதரர்களை நினைத்துAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149121007296389752006-05-31T17:16:00.000-07:002006-05-31T17:16:00.000-07:00// பட்லர் இங்கிலீஷ் பேசி இந்தியாவின் மானத்தை கப்பல...// பட்லர் இங்கிலீஷ் பேசி இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றாதீர்கள். //<BR/><BR/>செல்வன்<BR/><BR/>மிக அருமையாக சொன்னீர்கள்.<BR/><BR/>நானும் இங்கே GAS Stationக்கு சென்ற போது, அங்கே இரு வட நாட்டு இந்தியர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அவர்கள் இந்தியில் என்னிடம் பேசிவிட்டு எனக்கு தெரியவில்லை என்றதும் திட்ட ஆரம்பித்துவிட்டனர்.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149111768745481242006-05-31T14:42:00.000-07:002006-05-31T14:42:00.000-07:00என்னிடமும் வட இந்தியாவில் இருக்கையில் இதே போல் "அத...என்னிடமும் வட இந்தியாவில் இருக்கையில் இதே போல் "அதிகம் பேர் பேசும் மொழிதானே தேசிய மொழியாக இருக்க வேண்டும்? இந்தியாவில் இருந்து கொண்டு ராஷ்ட்ர பாஷா தெரியாமல் உள்ளாயே" என்றெல்லாம் கேட்கப்பட்டது. <BR/><BR/>நான் பல வித பதில்கள் வைத்திருந்தேன்<BR/><BR/>1. "ராஷ்ட்ர பாஷ ஹிந்தியா? எந்த ராஷ்ட்ரத்தில்?"<BR/><BR/>2. "கடைசியாய் நான் check செய்தபோது அரசியல் சட்டத்தில் தமிழும் தேசிய மொழி என்றே இருந்தது- நீங்கள் தமிழ் வகுப்புக்கு enrol செய்யும் தினம் நானும் இந்தி வகுப்புக்கு enrol செய்வேன்"<BR/><BR/>3. "அதிகம் இருக்கிறது என்பதற்காக காக்கையையா தேசியப் பறவை எனக் கொள்ளுகிறோம்?"<BR/> <BR/>ஆனால் இவையெல்லாம் முன்முடிவுடன் வம்புக்கு வருபவரிடம் பதில் சொல்ல வைத்திருந்த சாமர்த்திய பதில்களே. உண்மையில் ஒரு மாநிலம் பிற்படுவது ஹிந்தி கற்றுக்கொள்வதாலோ, இல்லாததாலோ அல்ல. 8-ம் வகுப்பு வரை இந்தி படிக்கும் மலையாளிகள் சந்தித்தால் மலையாளத்தில்தான் பேசிக்கொள்கிறார்கள். தமிழர்களைப்போல் அவசர மதிப்பு வேண்டி ஆங்கிலத்துக்குத் தாவுவது இல்லை. மிகுந்த மொழிப்பற்றும், இலக்கியச் சிந்தனையும் உடையதாய் கேரளம் திகழ்கிறது- ஹிந்தியை அங்கீகரித்தும் கூட. ஹிந்தி அங்கீகரிக்கப்பட்ட மராட்டியத்திலோ, அவர்களது மேடை நாடகச் சூழலும், படைப்பிலக்கியச் சூழலும் இந்தியாவிலேயே சிறந்ததாய் உன்னத படைப்புகளையும், நடிக மணிகளையும் வெளிக்காட்டுவதாய், தமிழக நாடகச் சூழலை விடப் <BR/>பன்மடங்கு ஆரோக்கியமானதாய்த் திகழ்கிறது. <BR/><BR/>நம் மாநிலத்திலோ மொழி என்ற உன்னத தெய்வச்சிலை ஓட்டுப்பொறுக்கிகளால் கேவலம் காழ்ப்பு அரசியலுக்கான கருவியாகவும், ஆட்சியேற உதவும் படிக்கல்லாகவும் குறுக்கப்பட்டதன் விளைவு ஆங்கிலம் பேசுவது நாகரிகமாகவும் நல்ல தமிழ் என்பது நாதியற்றும் கிடக்கின்ற சூழலில் வந்து நிறுத்தியிருக்கின்றது. <BR/><BR/>அமெரிக்காவில் சிறப்பான விஷயம் மொழி என்பது குறித்து அவர்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுவதில்லை என்பது. மதிப்பு, மானம் என்பதெல்லாம் சரியாக ஆங்கிலம் பேசுவதோடு தொடர்புடையது என்பது போன்ற விக்டோரிய கால காலனீய மதிப்பீடுகளை உதறித்தள்ளி அது வெகுதூரம் வந்துவிட்டது. பரிசுத்த ஆங்கிலத்தை விட "பட்லர்" அமெரிக்கன் அதிகமாக விரும்பப்படுகிறது. சந்தேகமிருந்தால் அடுத்த முறை அமெரிக்கனிடத்தில் "how'dya doing?" என்பதற்குப்பதிலாக "how are you doing?" என சொல்லிப்பாருங்கள்.<BR/>இலக்கணப்பிழையோடு பேசுவது சரி எனச்சொல்லவில்லை. ஆனால் அதை வைத்து மட்டுமே ஒருவர் இறுதி மதிப்பிடப்படுவதில்லை. <BR/><BR/>(ஆங்கிலத்தை விடுங்கள். தமிழை தமிழ்நாட்டில் எத்தனை பேர் இலக்கணப்பிழையின்றிப் பேசுகிறார்கள்/ எழுதுகிறார்கள்?) <BR/><BR/>மொழி ஒரு கலாசாரக் கடத்தியாக மட்டுமன்றி தொடர்புக் கருவியாகவும் உள்ளது. தமிழ் படிப்பதால் என்ன உபயோகம் என்று கேள்விகள் வரும் காலத்தில் இருக்கிறோம். இந்தக்கேள்விகளுக்கு "தமிழ்த்தாய், இனமானம்" போன்ற சலித்துபோன ஜல்லியடிப்புகள் தாண்டி பதிலை யோசிக்க வேண்டும். தமிழை வளர்க்க தமிழ்நாட்டை வளர்க்க வேண்டும். இங்கு வந்த குஜராத்தியரும் சவுராஷ்டிரரும் தமிழ் படித்ததும், டெல்லியில் தமிழன் ஹிந்தி கற்பதும் வாழ்நிலை சௌகரியம் கருதி. தமிழ்நாட்டில் (தமிழ் மற்றும் மற்ற) மக்கள் வந்து வாழும் வகையில் வசதி, வரவேற்பு, கட்டுமானம், தொழில் நிலை, உயர்கல்வி, தண்ணீர், மின்சாரம், கணிணி என மக்களைத்தொடும் விஷயங்கள் வளர வேண்டும். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் பரவியது ஆட்சியால் விளைந்த வணிகத் தொடர்பினாலும் அவை தந்த வாழ்வியல் ஆதாரங்களாலும்தான். <BR/><BR/>பிற மொழிக்காழ்ப்பும், பிற மொழி அறியாமையுமே தமிழ்ப்பற்றாகி விடாது. அக்காலத்தமிழறிஞர்களும் இலக்கியவாதிகளும் பிற மொழிகளையும் நன்கு பயின்றிருந்தனர். மற்ற மொழி அறியாததால் தமிழை விரும்புகிறேன் என்பது தமிழ்ப்பற்று ஆகிவிடாது. பிறமொழி வெறுப்பு தமிழ்ப்பற்றாக வெளிப்படுவது தமிழுக்குப்பெருமை அன்று. அது தமிழுக்குத் தமிழன் செய்யும் அவமானம். <BR/><BR/>மறுப்பதிலும் உடைப்பதிலும் அல்ல ஏற்பதிலும் உருவாக்குவதிலுமே இந்தியத்தனம் இருக்கிறது.arunagirihttps://www.blogger.com/profile/05803541583687756988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149088075358070472006-05-31T08:07:00.000-07:002006-05-31T08:07:00.000-07:00//இஸ்கான் கோயிலுக்கு போனால் சிலர் திடீரென்று சரளமா...//இஸ்கான் கோயிலுக்கு போனால் சிலர் திடீரென்று சரளமாக இந்தியில் பேசுவார்கள்.'இந்தி தெரியாது' என்று சொன்னால் முகம் சுளிப்பார்கள்//<BR/><BR/>எனக்கும் பல இடத்தில் இது நடந்திருக்கிறது. என்னிடம் ஒருவர் எந்த மாநிலம் என்று கேட்டார். நான் தமிழ் நாடு என்று சொன்னேன். அதற்கு அவர் நக்கலாய், "Hey you people are the one who were asking <BR/><BR/>for seperate country na?" என்று கேட்டான். நான் அலட்சியமாக, "Yes! Of course. Is there any problem?"-ன்னு கேட்டேன். அமைதியாகிவிட்டான்.<BR/><BR/>பல முறை பலர் பார்க்கும் பொழுதெல்லாம், இந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவர். இந்தி இல்லாமல் survey செய்ய முடியாது என்றும் கூறுவர். நான் அவர்களை கண்டுகொள்வதே இல்லை. <BR/><BR/>அவர்கள் இந்தி பேசும்பொழுதெல்லாம் நான் அமைதியாகவே இருப்பேன். அவர்கள் joke அடித்து சிரித்துக் கொள்வர். நான் தேமே என்று அமைதியாக இருப்பேன். பின் அவர்கள் மொழிமாற்றம் செய்து சொல்வர். <BR/><BR/>அதற்காக, நான் சங்கடப்படுவது இல்லை. அவர்களுக்கு எப்படி இந்தி பெரியதோ, அதே போல் என் மொழி எனக்கு பெரியது. <BR/><BR/>நானும் என் சகோதரியிடம் இந்தி புத்தகம் வாங்கி கற்கலாம் என்று இருந்தேன் (நான் ஐந்தாம் வகுப்பில் இந்தி படித்ததால் எனக்கு இந்தி alphabets மற்றும் எண்கள் தெரியும். தடவித் தடவி கூட்டிப் படித்துவிடுவேன்). <BR/><BR/>பின் இவர்கள் பன்னின அட்டகாசத்தில் இந்தி படிக்கவே வெறுப்பானது. அப்படியே விட்டு விட்டேன்.<BR/><BR/>இந்தியை உள்ளே விட்டிருந்தால், இந்நேரம் மற்ற பிராந்திய மொழிகளுக்கு நேர்ந்த நிலை தான் தமிழுக்கும் நேர்ந்திருக்கும். இதற்கு சாட்சி, நம் தமிழ் திரையுலகம். என் பழைய அலுவலகத்தில் வேலைப்பார்த்த தோழி <BR/><BR/>ஒருத்தி நன்றாக தமிழ் பேசுவாள். அவளிடம் எப்படி தமிழ் கற்றுக்கொண்டாய் என்று கேட்டேன். அவள் தானாக கற்றுக் கொண்டதாக கூறினாள். நான் காரணம் கேட்ட பொழுது அவள் கூறியது, "தமிழ் படங்கள் பார்த்தால் <BR/><BR/>புரியவில்லை. அதனால் தமிழ் கற்றுக் கொண்டேன்".<BR/><BR/>//பட்லர் இங்கிலீஷ் பேசி இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றாதீர்கள்.//<BR/><BR/>ஹலோ! நமக்காவது நம் தாய்மொழி + ஆங்கிலம் (தட்டுத் தடுமாறி) தெரியும். ஆனால், வெள்ளைக்காரனுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்கள் தான் அதிகம். பட்லர் இங்கிலீஷ் ஒன்னும் கேவலம் இல்லை. நமக்குத் <BR/><BR/>தெரிந்த உலக அறிவு கூட வெள்ளைக்காரனுக்கு இல்லை என்பதே உண்மை.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149085583860330052006-05-31T07:26:00.000-07:002006-05-31T07:26:00.000-07:00சரியான கருத்து ஜோ.நன்றிசரியான கருத்து ஜோ.நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149081262567579982006-05-31T06:14:00.000-07:002006-05-31T06:14:00.000-07:00//சிங்கப்பூர் அலுவலகங்களில் அன்றாடம் (1997 களில்) ...//சிங்கப்பூர் அலுவலகங்களில் அன்றாடம் (1997 களில்) கேட்ட வசனம் இது. வட இந்தியரைப் பார்த்து சீனர் " நீங்கள் இந்தியராக இருந்து எப்படி தமிழ் தெரியாமல் இருக்கிறீர்கள். சிஙகப்பூர் இந்தியர் யாவரும் தமிழ் தான் பேசுகின்றனர்"//<BR/><BR/>இது உண்மைதான் ..ஆனால் இதற்காக affected Singapore Hindiwallah யாரும் வட இந்தியாவில் போய் எனக்கு ஏன் பள்ளியில் தமிழ் சொல்லித்தரவில்லை என்று புலம்பியதாக கேள்விப்படவில்லை . Gulf Tamilian-க்கு மட்டும் வெட்கமாகப் போய்விட்டதாம் ..அய்யோ..வெட்கக்கேடு.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1144776200497353322006-04-11T10:23:00.000-07:002006-04-11T10:23:00.000-07:00அன்பின் கால்கரி சிவா,அதிகம் வெளியில் தெரியாத தகவலை...அன்பின் கால்கரி சிவா,<BR/><BR/>அதிகம் வெளியில் தெரியாத தகவலை தந்ததற்கு நன்றி.<BR/><BR/>//தில்லியில் மத்திய அரசு நிறுவனங்களில் வாரத்தில் ஒரு நாள் எல்லா அலுவல்களும் இந்தியிலேயே நடைபெறவேண்டும் என்று ஒரு நடைமுறை உள்ளதாம்.அன்று இந்தி "படித்த" தமிழர்களே விடுப்பு எடுத்துவிடுவார்களாம். அல்லது அன்றைக்கு நடைபெறவேண்டிய கடிதப்போக்குவரத்தை தள்ளிப்போட்டுவிடுவார்களாம்//.<BR/><BR/>அன்பின் தொப்புளான்<BR/><BR/>இது மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறதே.இது உண்மையா?<BR/><BR/>இருந்தாலும் இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.ஏனேனில் வங்கி ஊழியர்கள் இந்தியில் தான் கையெழுத்து போடவேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தவர்கள் அல்லவா நமது மக்கள் பிரதிநிதிகள்?Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1144772375678145152006-04-11T09:19:00.000-07:002006-04-11T09:19:00.000-07:00சிங்கப்பூர் அலுவலகங்களில் அன்றாடம் (1997 களில்) கே...சிங்கப்பூர் அலுவலகங்களில் அன்றாடம் (1997 களில்) கேட்ட வசனம் இது. வட இந்தியரைப் பார்த்து சீனர் " நீங்கள் இந்தியராக இருந்து எப்படி தமிழ் தெரியாமல் இருக்கிறீர்கள். சிஙகப்பூர் இந்தியர் யாவரும் தமிழ் தான் பேசுகின்றனர்"கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1139127261598870722006-02-05T00:14:00.000-08:002006-02-05T00:14:00.000-08:00Dear anaonymous//Just because it is your opinion, ...Dear anaonymous<BR/><BR/>//Just because it is your opinion, you want a nation with a majority of people speaking Hindi, to change its national language to English (or Tamil? ha ha)//<BR/><BR/>If they want me to learn national language by compulsion,I wont accept it unless national language is either tamil or english.<BR/><BR/>//<BR/>So, when a language is forced on you to be learnt, you won't mind learning it when it is required. But when it is forced on you in your own land, you will have to oppose it? Great!//<BR/><BR/>When I get a job in spain i will learn spanish.Similiarly when I get a job in mumbai i will learn hindi.Nobody forces me here.Its my choice.But if hindi is forced compulsarily i will oppose it.<BR/><BR/>//When there is a chance to correct ourself first, we should try to do it. Asking others to learn English or Tamil, before correcting yourself?//<BR/><BR/>Northies will learn no language except hindi.Southies should learn english,hindi and their mother tongue..eh?Instead of this illogical argument, if northies and southies both learn just their mother tongue and english both of them can communicate.simple.<BR/><BR/>//<BR/>Again, when there is a need (forcible need), you won't mind!//<BR/><BR/>where is the forcible need here?It is my choice.If i want a job in arabia i have to learn arabic.If i dont go to arabia i dont need arabic.But why does a tamilian who lives in tamilnadu learn hindi or arabic?what right does the government have to force him to learn hindi?<BR/><BR/>//<BR/>FYI, I know Hindi well before I came to Gulf. But I see a lot of labourers who come from villages suffer in the hands of their Pak superiors (few, not all of them are Pak superiors). Just gave a voice on their behalf.//<BR/><BR/>so you give voice for people who work under few pak superiors.For these few people you want rest of tamilnadu to learn hindi by compulsion??<BR/><BR/>//I see your blogs reflecting your own 'controversial' topics. This is just one of them I assume//<BR/><BR/>controversy can be created out of anything.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1139124668732430352006-02-04T23:31:00.000-08:002006-02-04T23:31:00.000-08:00//I dont accept this argument.If learning national...//I dont accept this argument.If learning national language is so important then change our national language to tamil or english.//<BR/><BR/>Just because it is your opinion, you want a nation with a majority of people speaking Hindi, to change its national language to English (or Tamil? ha ha).<BR/><BR/>//If anybody gets a job in north india let him learn hindi in 30 days.Its possible.Or if anybody wants to elarn hindi as an optional subject let him do so by all means.I am against forceful opposition of hindi.Government should not discriminate among people on the basis of language.Is this too much to ask in a democracy?//<BR/><BR/>So, when a language is forced on you to be learnt, you won't mind learning it when it is required. But when it is forced on you in your own land, you will have to oppose it? Great!<BR/><BR/>//If pakistanis in gulf dont know english it shows that they should learn english.It doesnt show that i should learn hindi.//<BR/><BR/>When there is a chance to correct ourself first, we should try to do it. Asking others to learn English or Tamil, before correcting yourself?<BR/><BR/>//Further if I go to work in gulf I will even learn arabic.//<BR/><BR/>Again, when there is a need (forcible need), you won't mind!<BR/><BR/>//I'm sorry that you were affected because you dont know hindi.You always had the option of learning hindi as an optional subject//<BR/><BR/>FYI, I know Hindi well before I came to Gulf. But I see a lot of labourers who come from villages suffer in the hands of their Pak superiors (few, not all of them are Pak superiors). Just gave a voice on their behalf.<BR/><BR/>Anyway, I am sure you will come up with your own arguement not accepting anything. <BR/><BR/>I see your blogs reflecting your own 'controversial' topics. This is just one of them I assume.<BR/><BR/>Take care!<BR/>A Gulf TamilanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1139021540507926772006-02-03T18:52:00.000-08:002006-02-03T18:52:00.000-08:00அன்பின் முத்து//1.இத்தனை செழுமை உள்ள தென்னிந்திய ம...அன்பின் முத்து<BR/><BR/>//1.இத்தனை செழுமை உள்ள தென்னிந்திய மொழிகள் இந்தி ஆதிக்கத்தால் அழிய வேண்டுமா? <BR/><BR/>2.எதற்காக ஒழிக்கவேண்டும் ஆங்கிலத்தை?<BR/><BR/>3.இன்று இந்தியா முன்னேறி விட்டது .2020 ஆம் ஆண்டு வல்லரசு ஆகி விடும் என்றெல்லாம் கூக்குரல்கள் எழுகின்றன. முன்னேற்றம் என்று நம்மால் கூறப்படும் இந்த விசயங்கள் எதனால் சாத்தியப்பட்டது? //<BR/><BR/>அற்புதமான கேள்விகள்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com