Sunday, July 10, 2011

"இந்தி"ய ராணுவத்தை கண்டித்தவர்கள் மன்னிப்பு கேட்பார்களா?

சிறுவன் தில்சனை சுட்டவர் தமிழ் ராணுவ அதிகாரி.பெயர் கந்தசாமி ராமராஜ்.லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்தவர், மதுரைக்காரர்

தமிழனை சுடுவதே "இந்தி"ய ராணுவத்தின் வேலை என எழுதியவர்கள் மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை. இனிமேலாவது முந்திரிகொட்டையாக இல்லாமல் முழு தகவல்களும் கிடைத்தபிறகு கருத்து தெரிவித்தால் பின்னால் அசடு வழியவேண்டீயிருப்பது சற்று குறையும்.அவ்ளோதான்:-)



0 comments: