ஆவ்சம் டெக்சாஸ்

வருடம் 1994
ஏட்ரியா எனும் 16 வயது சான் அன்டோனிடோ நகர பெண் ஒரு பார்ட்டியில் குடித்துவிட்டு தெருவில் நின்று கொண்டிருந்தாள். அவளை சுற்றி இளைஞர்கள் சீண்டிகொண்டிருந்தனர். ஹும்பர்டோ ஹீல் எனும் மெக்சிக சட்டவிரோத குடியேறி அவளை காப்பாற்றுகிறேன் என சொல்லி காரில் ஏற்றிபோய் கர்னகடூரமாக பலாத்காரம் செய்து இறுதியில் ஒரு மரக்கிளையால் அவள் பெண்ணுறுப்பில் குத்தி கொன்று தலையில் பெரிய பாறாங்கல்லை தூக்கிபோட்டு அடையாளம் தெரியாமல் சிதைத்துவிட்டான்.அதன்பின் அவன் டெக்சாஸ் போலிசால் கைது செய்யபட்டான்.
வருடம் 2011
அனைத்து கோர்ட்டுகளிலும் அப்பீல் முடிந்து தூக்கிலிடப்படும் வேளையில் அவனை காப்பாற்ற மெக்சிகர்கள் அமைப்பு ஒன்று முன்வந்தது. கைது செய்யபடும் வெளிநாட்டு குடிமகன்களுக்கு அநாட்டு தூதரகம் மூலமாக உதவி கிடைக்கவேண்டும் என வியன்னா பிரகடனம் இருப்பதை சுட்டிகாட்டி ஹும்பர்டோவுக்கு மரணதண்டனை அளிக்க கூடாது என வலியுறுத்தியது.
ஹும்பர்டோ கைது செய்யபட்டபோது அவன் தனக்கு மெக்சிக தூதரக உதவி வேண்டியதில்லை என எழுதி கொடுத்திருந்தான்.ஆனால் அது செல்லாது என இந்த அமைப்பு வாதிட்டது.பிரச்சனை ஒபாமா வரை போய் ஒபாமாவே "ஹும்பர்டோவுக்கு மரணதண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
டெக்சாஸ் கவர்னர் ரிக் பெர்ரி "டெக்சாஸில் இம்மாதிரி குற்ரத்தை இழைத்தால் தண்டனை மரணம் தான்" என சொல்லி ஒபாமாவின் வேண்டுகோளை நிராகரித்தார்.அமெரிக்காவில் மாநில அளவில் நடக்கும் குற்ரங்களுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் கவர்னருக்கே உண்டு.ஜனாதிபதிக்கு கூட இல்லை.
இன்று மாலை 7 மணிஅளவில் ஹும்பர்டோ விஷௌஉசி செலுத்தி கொல்லபடுவான் என்ர நிலையில் அமெரிக்க பெடெரல் அரசு சார்பில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ஹும்பர்டோவின் மரணதண்ட்னையை தடுத்து நிறுத்த வேண்டுகோள் விடுக்கபட்டது.சுப்ரீம் கோர்ட்டு அதை நிராகரித்தது.
மாலை 7 மணிஅளவில் ஏட்ரியாவின் குடும்பத்தினர் மவுனமாக அமர்ந்து பார்க்க ஹும்பர்டோவுக்கு விஷ ஊசி செலுத்தி மரணதண்டனை நிறைவேற்றபட்டது.சாவதற்கு முன் ஹும்பர்டோ "அந்த கொலையை நான் தான் செய்தேன்.ஏட்ரியாவின் குடும்பத்துக்கு இழைத்த துரோகத்துக்கு மன்னிப்பு கேட்கிறேன்" என சொல்லி உயிர்நீத்தான்.
ஐநா சபை, அமெரிக்க பெடெரல் அரசு, வழக்கமான மனித உரிமை அமைப்பு கோமாளிகள், மரணதண்டனை எதிர்ப்பு மென்டல்கள் என அனைவரையும் துணிந்து நின்று எதிர்த்து தன் குடிமகளுக்கு நீதி வழங்கிய டெக்சாஸ் கவர்னர் ரிக்பெர்ரி இமயமென டெக்சாஸ் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார்.


வருடம் 1994
ஏட்ரியா எனும் 16 வயது சான் அன்டோனிடோ நகர பெண் ஒரு பார்ட்டியில் குடித்துவிட்டு தெருவில் நின்று கொண்டிருந்தாள். அவளை சுற்றி இளைஞர்கள் சீண்டிகொண்டிருந்தனர். ஹும்பர்டோ ஹீல் எனும் மெக்சிக சட்டவிரோத குடியேறி அவளை காப்பாற்றுகிறேன் என சொல்லி காரில் ஏற்றிபோய் கர்னகடூரமாக பலாத்காரம் செய்து இறுதியில் ஒரு மரக்கிளையால் அவள் பெண்ணுறுப்பில் குத்தி கொன்று தலையில் பெரிய பாறாங்கல்லை தூக்கிபோட்டு அடையாளம் தெரியாமல் சிதைத்துவிட்டான்.அதன்பின் அவன் டெக்சாஸ் போலிசால் கைது செய்யபட்டான்.
வருடம் 2011
அனைத்து கோர்ட்டுகளிலும் அப்பீல் முடிந்து தூக்கிலிடப்படும் வேளையில் அவனை காப்பாற்ற மெக்சிகர்கள் அமைப்பு ஒன்று முன்வந்தது. கைது செய்யபடும் வெளிநாட்டு குடிமகன்களுக்கு அநாட்டு தூதரகம் மூலமாக உதவி கிடைக்கவேண்டும் என வியன்னா பிரகடனம் இருப்பதை சுட்டிகாட்டி ஹும்பர்டோவுக்கு மரணதண்டனை அளிக்க கூடாது என வலியுறுத்தியது.
ஹும்பர்டோ கைது செய்யபட்டபோது அவன் தனக்கு மெக்சிக தூதரக உதவி வேண்டியதில்லை என எழுதி கொடுத்திருந்தான்.ஆனால் அது செல்லாது என இந்த அமைப்பு வாதிட்டது.பிரச்சனை ஒபாமா வரை போய் ஒபாமாவே "ஹும்பர்டோவுக்கு மரணதண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
டெக்சாஸ் கவர்னர் ரிக் பெர்ரி "டெக்சாஸில் இம்மாதிரி குற்ரத்தை இழைத்தால் தண்டனை மரணம் தான்" என சொல்லி ஒபாமாவின் வேண்டுகோளை நிராகரித்தார்.அமெரிக்காவில் மாநில அளவில் நடக்கும் குற்ரங்களுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் கவர்னருக்கே உண்டு.ஜனாதிபதிக்கு கூட இல்லை.
இன்று மாலை 7 மணிஅளவில் ஹும்பர்டோ விஷௌஉசி செலுத்தி கொல்லபடுவான் என்ர நிலையில் அமெரிக்க பெடெரல் அரசு சார்பில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ஹும்பர்டோவின் மரணதண்ட்னையை தடுத்து நிறுத்த வேண்டுகோள் விடுக்கபட்டது.சுப்ரீம் கோர்ட்டு அதை நிராகரித்தது.
மாலை 7 மணிஅளவில் ஏட்ரியாவின் குடும்பத்தினர் மவுனமாக அமர்ந்து பார்க்க ஹும்பர்டோவுக்கு விஷ ஊசி செலுத்தி மரணதண்டனை நிறைவேற்றபட்டது.சாவதற்கு முன் ஹும்பர்டோ "அந்த கொலையை நான் தான் செய்தேன்.ஏட்ரியாவின் குடும்பத்துக்கு இழைத்த துரோகத்துக்கு மன்னிப்பு கேட்கிறேன்" என சொல்லி உயிர்நீத்தான்.
ஐநா சபை, அமெரிக்க பெடெரல் அரசு, வழக்கமான மனித உரிமை அமைப்பு கோமாளிகள், மரணதண்டனை எதிர்ப்பு மென்டல்கள் என அனைவரையும் துணிந்து நின்று எதிர்த்து தன் குடிமகளுக்கு நீதி வழங்கிய டெக்சாஸ் கவர்னர் ரிக்பெர்ரி இமயமென டெக்சாஸ் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

0 comments:
Post a Comment